Tuesday, 9 July 2024

கல்யாணி மொட்டை

நண்பர்களே வணக்கம் 🙏🙏
ஒரு புதிய தொடர் இது 2000 ஆம்ஆண்டுகளில் நடக்கும் கதை எப்படி இரு வாலிபர்கள் தங்கள் hair fetish தணித்து கொண்டனர் என்பதை பற்றி ஒரு கற்பனை வாங்க கதைக்குள் போவோம் 

நம்ம கதையோட நாயககர்கள் பேரு சுமேஷ் மற்றும் சம்பத். இருவரும் சென்னையின் மய்ய பகுதியில் ஒரே காலனியில் வசிக்கும் நண்பர்கள். சுமேஷ் சற்று வசதியுள்ள குடும்பம். அவனுக்கு அம்மா அப்பா மட்டுமே. அவர்கள் மத்திய அரசு துறையில் வேலை பார்ப்பத்தால் பெரும்பாலும் அலுவலகம் சென்று விடுவார்கள். சுமேஷ் 10 வது வகுப்பு முடித்த போது சற்று உடல் நலம் இல்லாமல் போனதால் தாமதமாக 11 ம் வகுப்பில் சேர அவன் படித்த பள்ளியில் தொடர்ந்து படிக்க முடியவில்லை என்பதால் சம்பத் படிக்கும் பள்ளியில் சுமேஷ் சேர்ந்தான். அது முதல் இருவரும் இணை பிரியா நண்பர்கள் ஆயினர்.
இருவரும் ஒன்றாக படித்து 12 ம் வகுப்பு முடித்தனர். மேற்கொண்டு கல்லூரியில் சேர விண்ணப்பங்களை வாங்கவும் மேற்கொண்டு நுழைவு தேர்வுகளை எழுதவும் அவர்கள் inetrnet cafe செல்ல துவங்கினர். சுமேஷ் கொஞ்சம் சோம்பேறி ஆனால் சம்பத் வீட்டில் வசதி குறைவென்றாலும் அவன் கணினி மற்றும் இணைய தளங்களில் தேடல் என்று அனைத்தும் அதுப்படி ஆகவே சுமெஷிற்கு அது வசதியாக இருந்தது.
அவர்கள் இருவரும் அடிக்கடி browsing centre செல்லவும் அதுவே காரணமாக இருந்தது.
இவர்கள் இருவரும் ஒன்றாகவே பொறியியல் கல்லூரியில் சேர்ந்தனர். 
கல்லூரி துவங்க சிறிது காலம் இருக்கும்போது சம்பத் அவன் உறவினர் வீடு திண்டுக்கலில் இருப்பதால் சிறிது நாட்கள் சென்று விட்டு வருவதாக சொல்லி சென்றான். சுமேஷும் சிறிது நாட்கள் அவன் பாட்டி வீட்டிற்கு சென்று வந்தான்.
சம்பத் சுமேஷ் இருவரும் சிறிது நாட்களுக்கு பிறகு மீண்டும் அவர்கள் வீட்டுக்கு வந்தவுடன் சம்பத் சுமேஷை பார்க்க வரவில்லை. முதலில் சாதாரணமாக இருந்தாலும், சம்பத் அவனிடம் பேசாதது மற்றும் அவன் வீட்டிற்கு சென்றால் அவன் browsing center சென்று விட்டான் என்ற பதிலே வந்தது.
அதனால் சம்பத்துக்கு தெரியாமல் அவனை கண்காணிக்க முடிவு செய்தான்.
அவன் வழக்கமாக செல்லும் browsing center தான் செல்வான் என்று நினைத்தான். ஆகவே அங்கு சென்றான்.
அங்கு அவன் ஒரு பெண்ணுடன் இருப்பதை பார்த்தான். சம்பத் உடனே இது காதல் விவகாரமாக இருக்கும் என்று எண்ணினான். ஆனால் அந்த பெண் வயது மூத்தவாளாக இருந்தாள். ஆகவே இது வேறு விவகாரம் என்று எண்ணி அவனை மடக்க இதுவே சரியான சந்தர்ப்பம் என்று முடிவு செய்து சட்டென்று அவர்கள் முன்னே நின்றான். அந்த பெண் சட்டென்று கோபமாக இருவரையும் முறைத்து விட்டு அங்கிருந்து சென்று விட்டாள். சம்பத் முகத்தில் பயமும் வெறுப்புமாக இருக்கவே அவனிடம் பேச துவங்கினான்.
டேய் @@#$ (வழக்கமாக பசங்க சந்தித்தால் என்ன கெட்ட வார்த்தைகள் பேசுவாங்களோ அதை நிரப்பிகொள்க 😂) ஏன்டா உன்னோட பேச வந்தா நீ எஸ்கேப் ஆகிட்ட இங்க வந்து பார்த்தால் ஆன்டியை உஷார் பண்ணிக்கிட்டு இருக்க என்னடா நடக்குது? இதுக்குதான் என்னை கட் பண்ணிட்டு தனியா சுத்துறீயா என்று அவனை கண்ட மேனிக்கு கிண்டல் செய்தான்.
சம்பத் சற்று சூடானான். விவரம் தெரியாம பேசாதடா @&&% இது மேட்டர் வேற. ஆமா பெரிய லாடு இவரு ரகசியமா அணு குண்டு ஆராய்ச்சியை ஆன்டியோட பண்ண போறாரு. நீ என்ன செய்யுற ன்னு சொல்லல மவனே சாவடிச்சிடுவேன் 
சரி சரி சொல்றேன் ஆனா நீ என்னை கலாய்க்க கூடாது அசிங்கமா பேச கூடாது
விவரமா சொல்லு என்றான்.
சம்பத் அவனுக்கு நிகழ்ந்த சம்பவத்தை விளக்க தொடங்கினான்.

நம்ம 12த் public exam முடிஞ்சதும் கொஞ்ச நாள் லீவ் வந்தது. எங்க சொந்த காரங்க எல்லாருமா சேர்ந்து பழனி கோயிலுக்கு போகணும்னு முடிவு பண்ணி இருந்தோம் என்னோட அத்தை பொண்ணு சந்தியா அவளோட புருஷனும் கூட குடும்பத்தோட வந்தாங்க.
இரு சந்தியா வா? ஓஹோ அன்னிக்கி நாம practical test எழுத போனப்போ தள தளன்னு ஒரு அக்கா பிகர் சிவப்பு கலர் சுடிதார் போட்டுக்கிட்டு அவங்க அம்மாகூட வந்தாளே
படுபாவி அதை மறக்க லியா நீ என்று சொல்லி சிரித்தனர் இருவரும் 
மறக்கிற பிகரா அது என்றான் சுமேஷ்.
இவ்வளவு ஆர்வம் exam ல இருந்திருந்தால் payment சீட் வரைக்கும் போயிருக்க வேணாம்.
டேய் எதை எதுக்கு முடிச்சு போடுற நீ மேட்டர் க்கு வா 
சரி சரி. அவள் என்னை விட கொஞ்சம் வயசில் பெரியவளா இருந்தாலும் நாங்க thick friends மாதிரி தான் பழங்குவோம். 
அன்னிக்கு எல்லாருமா சேர்ந்து எங்க ஊரில் இருந்து ஒரு பஸ் எடுத்துக்கிட்டு பழனி க்கு போனோம் அவள் புருஷன் மாமனார் மாமியார் வந்தாலும் அவள் ரொம்ப நாள் கழிச்சு என்னை பார்த்தாலே என்னோடையே பக்கத்திலே உட்கார்ந்து கிட்டு வந்தாள்.
டேய் புரிஞ்சிடுச்சு நீ எதோ அவளை இசக்கு பிசாக எதாவது பண்ணிட்டியா. பழக்க தோஷத்தில் அதுக்குதான் ஆன்டிகளை உஷார் பண்ண தேடினியா 😉😉செம்மடா 
டேய் லூசு %%#% மூளை இருக்கடா உனக்கு என்னதான் friend நாலும் அவளை ஏதாச்சும் பண்ணா பஸ்ஸில் என்ன தொலை உறிச்சிட மாட்டாங்களா 🤦‍♂️🤦‍♂️
சாரிடா மச்சான் கொஞ்சம் ஓவரா போய்ட்டேன் மேல சொல்லு 
சொல்றேன். நாங்க பழனிக்கு வந்து சேர்ந்தோம் அங்கே ரூம் போட்டு தங்கினோம். மறுபடியும் ஏதாவது யோசிக்காத என்று சொல்லி முறைத்தான்.
சரி சரி சொல்லு.
நான் தூங்கிட்டு இருந்தப்போ யாரோ என்னை எழுப்பினாங்க. யாருன்னு பார்த்தேன் சந்தியா தான் எழுப்பினா.
என்னன்னு கேட்டேன் சத்தம் போடாமல் அவளோட வெளியே வர சொன்னாள்.
சந்தியா எதுக்கு என்ன எழுப்பினாய் என்றான்.
எனக்கு ஒரு உதவி செய்யணும் 
காலையில பார்த்துக்கலாம் என்றான் தூக்க கலக்கத்துடன்.
டேய் சொல்றதை கேளுடா. நான் ஒரு வேண்டுதலை செய்யணும் நீதான் உதவணும்.
இங்கேயா 
ஆமாம்டா பழனிக்கு வந்ததே அதுக்குதான்.
என்ன உதவி என்ன வேண்டுதல் 
பழனிக்கு வந்தா என்ன வேண்டுதலை பண்ணுவாங்கலாம் 
அடிப்பாவி மொட்டை போட்டுக்க போறியா??👨‍🦲
ஆமாம் முருகா
பயித்தியம் உளராதே நடு ராத்திரியில எழுப்பி இதுதான் உதவியா?
ஆமாம் முருகா 
என்னடி படுத்துற
நான் படுதல்ல என் வீட்டுக்காரர் தான்வேண்டுதலை செய்ய விடாமல் படுத்துறாரு.
ஏன்? அவருக்கு நான் மொட்டை அடிச்சிக்கிறது பிடிக்கலையாம் ஒத்துக்க மாட்டேங்கிறாரு.
அப்போ செய்யாதே 
அதெப்பிடி விடுறது? வேண்டிகிட்ட அப்புறம் தானே காதலிச்ச பையனே புருஷனா வந்தாரு? 😄😄
ஹே என்னது?? நீங்க 👍ரெண்டு பேரும் லவ் பண்ணுனீங்களா?
ஆமாம் முருகா 😄😄
எப்போதுலிருந்து?
😳😳நாங்க ஸ்கூல் படிக்கிற டைம் ல இருந்துடா 
இதெல்லாம் நல்லாவே இல்ல!நடு ராத்திரியில ஒரு சின்ன பையனை கூட்டிக்கிட்டு வந்து அணுகுண்டா போடுற! 😂😂😂
நான் பாவம் இல்ல 😉
அடியே! உன் கிட்ட மாட்டிக்கிட்டு நான் தாண்டி பாவம்.பூனை மாதிரி இருந்துகிட்டு என்னென்ன வேலை பார்த்து வெச்சிருக்க நீ🫢
டேய் அதெல்லாம் விடு எனக்கு உதவி செய்டா 
இப்போ உனக்கு என்ன வேணும்?
நீ கொஞ்ச நாள் முன்னாடி ஸ்கூல் பங்க்ஷன் ல குறி சொல்றவன் மாதிரி நடிச்சல்ல
ஆமா அதுக்கு 😳??
மறுநாள் காலை அனைவரும் ஒன்றாக அடிவாரத்தில் இருந்து கோயிலுக்கு கிளம்பினர்.
சம்பத் சற்று மேதுவாகவே நடந்தான் ல். சந்தியாவை அவளுடன் சேர்ந்து வருமாறு சொன்னான். அனைவரும் வந்தனர். 
வீட்டு பெரியவர்கள் அனைவரும் சாமியை கும்பிட்டு தேங்காய் உடைத்தனர். படியேறும் சமயத்தில் சம்பத் திடீரென கத்தினான் ஆவேசமாக குதிக்க துவங்கினான். கண்களை உருட்டி நாக்கை மடக்கியும் பெரும் குரலோடு ஆவேசமாக ஆடினான்.
பெரியவர்கள் அனைவரும் என்ன என்னாச்சு? என்று அவனிடம் வந்தனர் 
அச்சோச்சோ புள்ளைக்கு சாமி வந்திருக்கு என்றனர்.
முருகா முருகா என்று சொல்லி பரவசத்துடன் கையெடுத்து கும்பிட்டனர்.
டேய் என்ன தைரியம் இருந்தா வேண்டுதலை முடிக்காம என்னோட இடத்துக்கு படி ஏறுவீங்க? என்று கத்தினான்.
முருகா நாங்க எந்த வேண்டுதலும் குறை வெக்கலியே என்றனர்.
பொய்யா சொல்றீங்க? மரியாதையா இப்போவே வேண்டுதலை செய்யாதவங்க என் முன்னாடி வந்து நில்லுங்க என்றான். அனைவரும் புரியாமல் விழிக்க சத்தியாவின் மாமியார் முன்னால் வந்து நின்றாள். அவளுடன் சந்தியாவும் முன்னால் வந்தாள். இருவரும் அதிர்ச்சியுடன் ஒருவரை நோக்கினர்.
வா வா நீயே வந்துட்டியா நீயே உன் வாயால வேண்டுதலை சொல்லு என்றான்.
சந்தியாவின் மாமியார் அழுதுகொண்டே என்ன மன்னிச்சுடு சாமி என் புள்ளைக்கு ரொம்ப நாளா கல்யாணம் ஆகல்ல எந்த பொண்ணை பார்த்தாலும் தட்டி கழிச்சான் அதுனால தான் இவனுக்கு நல்ல படியா கல்யாணம் முடிஞ்சா குடும்பத்தோட முடிக்கணிக்கை கொடுக்கிறேன் ன்னு வேண்டுதலை செஞ்சேன். அப்புறமா எதுக்கு நிறைவேத்தல? சாமி நான் என் பையன் கிட்ட எவ்வளவோ எடுத்து சொன்னேன். இவன்தான் என் பொண்டாட்டிக்கு பிடிக்காது சண்டை போட்டு போய்டுவான்னு சொன்னான்.
ஐயோயோ அத்தை என்ன சொல்றிங்க 
நீ என்ன வேண்டிகிட்ட?
சாமி நானும் தான் முடி காணிக்கை கொடுக்கிறதா வேண்டிகிட்டேன்.
என்னது நீயுமா என்று அதிர்ந்ந்தாள் சந்தியாவின் மாமியார்.
ஆமா அத்தை நாங்க முன்னாடியே லவ் பண்ணினோம் ஆனா நீங்க சம்மதிக்க மாட்டிங்க ன்னு இவரு சொன்னாரு. அதனால எங்களுக்கு நல்ல படியா உங்க எல்லாரோட சம்மதமும் கிடைச்சு கலியாணம் ஆனால் நான் முடி காணிக்கை கொடுக்கிறேன்னு வேண்டிகிட்டேன் அதிர்த்தஷ்டமா எங்க அப்பா உங்க பையன் ஜாதகத்தை பொருந்தும் னு சொல்லிட்டாரு கலியாணமும் நடந்துச்சு. ஆனால் இவருதான் உங்களுக்கு மொட்டை எல்லாம் புடிக்காது நீங்க சண்டை போட்டு பிரச்சனை பண்ணுவீங்கன்னு சொல்லி அடக்கிட்டாரு.
டேய் சேகரு இது என்னடா பித்தலாட்டம் இப்போ சாமி விஷயமா போய் தெய்வ குத்தம் ஆகி போச்சு பாரு 
என்ன எல்லாரும் மன்னிச்சிடுங்க நான்தான் கொஞ்சம் சுயநலத்தோட நடந்துகிட்டேன் என்றான்.
உங்க சுயநலத்துக்காக எங்க ரெண்டு பேரையும் முட்டாள் ஆக்கிடீங்க 
அதெல்லாம் இருக்கட்டும் இப்போ எனக்கு என்ன பண்ணுவியோ எது பண்ணுவியோ தெரியாது இப்போவே எல்லாரும் வேண்டுதலை நிறைவேத்தணும் வாங்க எல்லாரும்என்றாள்.
சம்பத் இப்போது மெல்ல மயக்கம் அடைந்த பின் கண் விழித்தான். அவன் பெற்றோர் மற்றும் சந்தியா குடும்பத்துடன் முடி காணிக்கை செலுத்தும் இடத்தில் நின்று கொண்டிருந்தனர்.
என்ன ஆச்சு எல்லாரும் கோயிலுக்கு போகாம இங்கே இருக்கீங்க என்றான் சந்தியா அவன் அருகே வந்து டேய் ரொம்ப நடிக்காத நாம பேசின மாதிரி எல்லாமே பக்காவா நடக்குது முருகன் அருளாள நான் வேண்டுதல் நிறைவேத்த போறேன்.
எதோ என்னோட முடிஞ்சது என்றான் சிரித்து கொண்டே.
என்ன மசமசன்னு நிக்கிறீங்க சீக்கிரமா வேண்டுதலை முடுச்சிட்டு மலை ஏறணும் இவங்க ரெண்டு பேரும் எங்க என்று படபடத்தாள் மாமியார்.
அப்போது அங்கு வந்த சேகரும் அவன் தந்தையும் அம்மா நாங்க ரெண்டு பேரும் இந்த பக்கம் போறோம் கூட்டம் அதிகமா இருக்கு நீங்க இடது பக்கமா லேடிஸ் க்கு மொட்டை போடுறாங்க அங்கே போங்க ஆம்பிள பார்பார் தான் இருப்பாங்க பரவாயில்ல சம்பத்து நீ இவங்க துணைக்கு போறியா என்று இரு பிளேடு களையும் டோக்கணும் கொடுத்தான். சரிண்ணா என்று சொன்னான் சம்பத்.
சம்பத்து இங்க வாயேன் என்னோட முடியை நனைச்சி விடேன் ப்ளீஸ் என்றாள்.
சரி சரி என்று அவளை குனியவைத்து அவள் தலையில் நன்றாக தண்ணீர் எடுத்து ஊற்றினான். எதேச்சையாக அவளின் தலையில் கைகளை வைத்து நன்றாக அலசினான். அவளும் தயக்கம் இன்றி அவளது தலையை கொடுத்து அவனை அலசி விட சொன்னாள். அப்போது அங்கு சந்தியாவின் மாமியார் வந்தாள். என்ன பண்ணிட்டு இருக்கீங்க என்று கேட்ட வாறே அவர்களை பார்த்து புரிந்து கொண்டவளாய் சம்பத்து நல்லதா போச்சு நல்லா தண்ணீர் விட்டு அலசு இப்பிடி நல்லா கையை விட்டு அலசுடா அப்போதான் தண்ணீர் நல்லா முடியெல்லாம் நனையும் என்று சொல்லி அவளும் உதவி செய்தாள். சந்தியா தலை முழுவதும் ஈரம் சொட்ட நனைந்து போனது. அவளை மார்பு வரை தண்ணீர் ஊறி அவளது அங்கங்களை காட்டியது.
சம்பத் அதை கண்டும் காணாதது போல இருந்தாலும் அவனது ஆண்மையை அது பயங்கரமாக சோதித்தது.அவன் சந்தியாவிடம் தண்ணி ஊத்தினது போதுமா என்று கேட்டான். பே
போதும் டா ரெ
ரொம்ப குளிருது என்று பல்கிட்டியபடியே சொன்னாள். அப்போது சந்தியாவின் அத்தை அங்கு வந்து சம்பத்து தம்பி அப்டியே என்னோட தலையிலேயும்.ெ கெகொஞ்சம் தண்ணி ஊத்து பா என்று சொல்லிய வாரே அவளது ஜடையை அவிழ்த்துவிட ஆரம்பித்தாள். சத்தியாவிடம் யம்மாடி என் தலையை நல்லா அலசிவிடும் மா என்றாள். அப்போதுதான் அவளுடைய ஜாடைப் பாார்த்தனர். இருவரும் அசந்துபோயினர். அடடா அத்தை உஙக ஜடை செம்மையா இருக்கே நான் தான் ஜடையழகி ந்துெ நெரொம்பெ தெதெனாவட்டா திரிநதிரிஞ்சேன் இப்போ உங்களுடைய ஜடை பபார்த்தாக்க இதெல்லாம் ஒன்னுமே இல்லையே ஐயோ!!!🫢🫢  என்று பாராட்டினாள்ே பே போதும்டி கண்ணுெ வெவெச்சது இதெல்லாம் ஒரு ஜடையா சின்ன வயசிலே இதை விட அதிகமா என் முழங்கால்வரை இருந்தது இப்போ தான் கொட்டிே பே போச்சு. ஜயோ அத்தை இதுவே அழகா இருக்கே அந்த காலத்தில் அசத்தி இருப்பீங்க அமாம் உங்க மாமனாரு இதுல மயங்கித்தான் என்னை கட்டுனாரு. சரி இப்போ அதெல்லாம் வேணாம் இந்த முடியே முருகனுக்குதான் அதனால சீக்கிரமா வேண்டுதலை கொடுக்கணும் வா போவாம் என்று சொன்னார். மூவரும் அவர்களக்கு தந்த டோக்கன் வரிசையை கண்டுபிடித்து வரிசையில் நின்றனர். அங்கு ஒரு இளைய வயது உடைய நாவிதன் அமர்ந்திருந்தான். அன்று சற்று கூட்டம் அதிகமாக இருந்தது. நிறைய ஆண்கள் குழந்தைகள் இருந்தாலும் பெண்களும் அங்கு மொட்டை அடித்துக்கொண்டு இருந்ததை பார்க்க முடிந்தது. அதில் நிறைய இளவயது பெண்களும் இருந்தத கண்டு சம்பத் வியந்தான். 
மிக விரைவிலேய அந்த இளவயது நாவிதன் அவள் முன்னே இருந்த அத்தனை பேருக்கும் மொட்டை அடித்து முடிந்தான். அதை பாத்து சம்பத் வியந்துபோனான். விரைவிலேயே அவர்கள் வரிசை முன்னேறியது.சந்தியா மெவி மென்மொட்டை அடிக்கவிரும்பினாலும் அவளக்குஅ தயக்கம் இருந்தது ஆகவே அவளது அத்தை, முதலில் நின்றாள். விரைவிலேயே அவர்கள் நாவிதன் முன்னே வந்துவிட்டனர். அவன அவர்களிடம் மொட்டையா இல்ல பூ முடியா என்றான். மொட்டைதான் பா என்று சொல்லிவிட்டு சம்பத்திடம் பிளேடை வாங்கி அவனிடம் கொடுத்தாள், அவன் அத்தையின் தலையை பிடித்து குனிய வைத்து அவளுடைய முடியை இரண்டு பாகமாக பிரித்துமறுபடியும் கொஞ்சம் தண்ணீர் ஊற்றி அலசினான். பின்னர்ை கைகைகளால் நன்றாக பிரித்து அவளுடைய முடியை ரப்பர்பேண்ட் கொண்டு இறுக்கி கட்டினான்.
பின் அவன் சவரக்கத்தியை எடுத்து புது பிளேடை சொருகினான். அத்தைே வேவேண்டிக் கொள்ள சரக் சரக் என்று வேகமாக அவளது தலையை சிரைக்க துவங்கினான் அவளது முடி நடுமண்டையில் இருந்து விடுபட்டுவேகமாக அவளது தலை தெரிய. தொடங்கியது அவனது பயின்ற கை வேகமாகவும் ஆனால் நேர்த்தியாகவும் வேலை செய்தது ஒவ்வொரு முறை அவள் கத்தியை வைக்கவும் சரசரவென்று அவளது கூந்தல் விடுபட்டு வேகமாக அவள் தலை மொட்டையானது. அவளது முன்பக்க முடி அனைத்தும் வழிக்கப்பட்டு முழுவதும் மொட்டை யானது. பின் அவளது வலது மற்றும் இடது புற தலைமுடி அனைத்தும் மழித்தான் அவளை திரும்பி உட்காரெ செ சொல்லி எழுப்பினான் சம்பத்தும் சந்தியாவும் அவளை பார்த்ததும் இருவருக்கும் இளம் புரியாத ஒரு உணர்வு கிளர்ச்சி ஏற்பட்டது. முன் பகுதி மொட்டையாகவும் பின் பகுதி இரட்டை முடியும் உடைய ஒரு பெண்னை இவர்கள் இதுவரை பார்த்ததில்லை ஆகையால் இவர்களுக்கு இது வித்தியாசமாக இருந்தது. சம்பத்தின உணர்ச்சியை கடுமையாக கட்டுப்படுத்தே வேவேண்டி இருந்தது அவள் குனிந்து நிமிர்ந்து அவனதுபேண்டினை சரிசெய்து மறைக்கே வேவேண்டி இருந்தது. அடுத்த 2 நிமிடத்தில அதேவேளையில் நாவிதன் அத்தையிடம் கதை பேசிக்கொண்டே பின் மண்டையை சிரைத்த முடித்தான் அவளதுகுடுமி களுக்கு விடுதலைகிடைத்தவுடன் அது தொப்என்று அவளது முதுகிலிருந்து வழிந்து கொண்டே விழுந்தது. பின் மற்றும் ஒரு முறை சோதித்து அவளது கிரிதா மற்றும் பின் கழுத்து முடியை எல்லாம் வழித்து முடித்தான்.
ஆச்சும்மா நீங்க வாங்க என்று சந்தியாவை அழைத்தான். சம்பத் இங்க வா என்று அத்தை அவனை அழைத்தாள். சந்தியா நாவிதன் முன் சற்று தயங்கியபடியே அமர்ந்தாள்.
இனி அடுத்த பகுதி
🙏🙏

1 comment:

கல்யாணி மொட்டை பகுதி 4

மறுநாள் சுமேஷின் அம்மாவிடமிருந்து அவளுக்கு அழைப்பு வந்தது கல்யாணி நாங்க இன்னிக்கு கிளம்பி டெல்லி போறோம் நீ இன்னிக்கி இங்க வந்துடு சரிக்கா அப...