Thursday, 23 February 2023

குப்பு சலூன் கடை பாகம் 5

என்னக்கா சொல்றிங்க? அடுத்த ஞாயிற்றுக்கிழமையா? என்று சற்று பதட்டமாக கேட்டான் குப்பு 
ஆமாம் பா  அன்னைக்கு தான் அடுத்த வாரம் என் பொண்ணுக்கு அட்மிஷன் போட ஹாஸ்டலில் சேர்க்கணும் பா.
சரிக்கா முதல்  நாள் வைக்க முடியுமா  என்று கேட்டான் 
முதல் நாள் ஒரு கல்யாணம் வேற இருக்கு பா அதனால அன்னைக்கி முடியாது கல்யாணத்தை முடிச்சிக்கிட்டு போகலாம்னு நினைக்கிறேன்
அதில்லை அக்கா நான் ஒரு முக்கியமான வேலையாக போறேன் அன்னைக்கி பண்றது ரொம்ப கஷ்டம்!
என்னப்பா இப்படி சொல்ற? நான் உன்னை நம்பி எங்க வீட்ருக்கார் கிட்ட வேற சொல்லிட்டேனே என்றாள்
என்னக்கா நீங்களாவே பிளான் போட்டுட்டு என்கிட்டே சொல்றிங்க.
என்னப்பா நீ சொன்ன மாதிரிதானே நானும் பிளான் பண்ணினேன் இப்ப மாத்தி சொல்றியே பா  என்றாள் பிருந்தா.
சரி சரி நான் யோசிச்சி சொல்லுறேன் கொஞ்சம் பொறுங்க என்று சொன்னான்.
அவன் கடையில்  வேலை  செய்துகொண்டிருன்ந்தான் இன்று சோதனையாக நிறைய பேர் வந்துகொண்டே இருந்தனர்  அதை விட அதிகமாக போன் அழைப்புகள் வந்து கொண்டே இருந்தது.
இதனால் கடுப்பாடைந்த குப்பு மொபைலை சைலன்டில் போட்டு விட்டு வேலையை தொடர்ந்தான்.
சரத் குப்புவின் எண்ணுக்கு தொடர்பு கொண்டு பேச முயற்சித்து கொண்டிருந்தான்.
அவன் அம்மாவும் மாமியாரும் சற்று பதட்டத்துடன் காணப்பட்டனர்
என்னப்பா சாயந்திறம் ஜோசியர் வரேன்னு சொல்லி இருக்காரு அன்னைக்கு நீ ரொம்ப நம்பிக்கையோட ஆளு கிடைச்சாச்சு ன்னு சொன்ன இன்னைக்கு என்னாச்சு என்று துளைத்து எடுத்தனர்.
அம்மா கொஞ்சம் சும்மா இருக்கியா வேலை நேரத்தில நானே போன் எடுக்க மாட்டேன் கடை வெச்சிக்கிட்டு சும்மா போனை நோண்டிகிட்டு இருப்பாங்களா
இல்லப்பா நான் அதை சொல்லல்ல
நீ எதுவும் சொல்ல வேண்டாம் எங்களுக்கு ஆபீசுக்கு டைம் ஆயிடுச்சு நாங்க போகும்போது பார்த்துட்டு போறோம் என்று சொல்லிவிட்டு சரத்தும் சுகன்யாவும் கிளம்பினர்.
குப்புவுக்கு தொடர்பு கொள்ள பல முறை அழைத்தும் அவன் எடுக்காததால் 
 அவர்கள் வேலை முடிந்த பிறகு செல்லலாம் என்று எண்ணிக்கொண்டு சென்றுவிட்டனர்.
மதிய நேரத்தில் மறுபடியும் குப்புவை சரத் தொடர்புகொண்டு காலை அவன் கடைக்கு வருவதாக இருந்ததாகவும் ஆனால் வர முடியவில்லை என்று கூறினான். குப்பு உடனே  வராது இருந்த வரையில் நல்லதே. மாலை வேலையில் வந்து தன்னை பார்த்து விட்டு செல்லுமாறு சொன்னான்.
ஆகவே இருவரும் மாலைவேளையில் வீட்டிற்கு 
செல்லும் வழியில் சுகன்யாவிடம் சரத், சுகன் அவரை பார்த்துட்டு போறதுக்கு ஒரு காரணம் இருக்கு என்ன சொல்லு என்று கேட்டான்.
அவள் மௌனமாக இருந்தாள்.
என்னன்னு கேக்க மாட்டியா?
தெரியாதா?அவரை பார்த்து வெச்சிக்க சொல்றிங்க அப்போதான் பரிகார பூஜை செய்யும்போது புதுசா தெரியாது  கஷ்டமாக இருக்காது  அதான  என்றான்.
ஆமாம்  அந்த நேரத்தில் நீ ரொம்ப தைரியமாக இருக்கணும் மூணாவது மனுஷங்க முன்னால அப்படி ஓரு நிலைமையில இருக்கிறது கொஞ்சம் பிரச்னை தான்  அதனாலதான் முன்னமே பார்த்து பழகின சௌரிமாக இருக்கும்
என்று சொல்லிக்கொண்டே குப்புவின் சலூனுக்கு வந்தான்.
அதுசரி இவ்வளவு கூட்டம் இருந்தா எப்படி செல்ல எடுப்பாரு என்று சொல்லி கடையின் கதவை திறந்து உள்ளே சென்றான் சரத்.
குப்புவும் அவன் புதிய துணையாக ராகேஷும் வடிக்கையாளர்களை தலைக்கு மேல் கவனித்து கொண்டிருந்தனர்.
சரத்தை பார்த்ததும்
அடடே என்ன தம்பி கடைக்கே வந்திருக்கீங்க என்ன விஷயம் சொல்லுங்க? என்று சொல்லி லேசாக கண்ணாடித்தான்.
சரத் புரிந்தவனாக 
அண்ணா நாளை மறுநாள் என்னோட கல்யாணம். நீங்க மறந்துட மாட்டிங்கன்னு தெரியும் இருந்தாலும் கூப்டுட்டு போலாம்னு வந்தேன்.
என்றான். அதை சொல்லணுமா தம்பி.
இல்லன்னா முறை இருக்குல்ல என்றான்.
சரி தான் பா. என்று சொல்லிவிட்டு வெளியே பார்த்தான் அதான் கல்யாண பொண்ணா என்றான் குப்பு . ஆமாம்  ணா  ஒரு விஷயம்  என்று சொல்லி கொஞ்சம் பேசணும் என்றான்.
சீக்கிரமா சொல்லு தம்பி கடையிலே வேலை இருக்கு என்று அவசர படுத்தினான்  குப்பு.
அண்ணா அவகிட்ட எல்லா விவரத்தையும் சொல்லிட்டேன் அவள் எனக்காக என்னமாதிரி பரிகார மொட்டைவேணும்னாலும் அடிக்கிறேன்னு ஒத்துக்கிட்டாள் ஆனால் அவள் மனசுக்குள்ள பயம் இருக்கு
ஆமாம் பா பின்ன இருக்காதா நீ சொல்ற பரிகார மொட்டை எனக்கே கொஞ்சம் சங்கடமா இருக்கு சின்ன பொண்ணு ஒத்துக்குமா அதுவும் கல்யாணம் முடிஞ்ச கையோட என்று கேட்டான்.
அதான் அவளை உங்க கூட கொஞ்சம் பேச வைத்தால் கூச்சம் பயமேல்லாம் போகும் ன்னு யோசிக்கிறேன் நீங்க சொன்னா உங்க கிட்ட அப்புறமா கூட்டிகிட்டு வரேன் என்றான் சரத்.
அதுவும் நல்ல யோசனை தான் பேசினால் கொஞ்சம் பயம் போகும். ஒண்ணு செயுங்க சாயங்காலம் கொஞ்சம் கடைக்கு வாங்க பார்க்கலாம் என்று சொல்லி அவனை அனுப்பி வைத்தான் குப்பு.

அவர்கள் கிளம்பியதும் கடையில் இருந்த வாடிக்கையாளர்களுக்கு முடி வெட்ட தொடர்ந்தான்.மதியம் பிருந்தாவிடம் இருந்து அழைப்பு வந்தது.
தம்பி என்னப்பா இன்னிக்கு உன்னால எங்களுக்கு மொட்டை போட முடியுமா என்று கேட்டாள்.
சற்றே யோசித்த குப்பு. சரிங்க அக்கா இன்னிக்கே பண்ணிடலாம். இப்போ நீங்களும் சுலேக்கவும் வர்றிங்களா என்று கேட்டான். நான் இப்போ வரேன் சுலேகா வை சாயங்காலம் வர்ற சொல்லுறேன் என்றாள் பிருந்தா. நல்ல வேளை என்று நினைத்து கொண்ட குப்பு சரிக்கா நீங்க வாங்க கடையில வேண்டாம் மேல வீட்டுக்கு வந்துடுங்க என்று சொல்லிவிட்டு அழைப்பை தூண்டிதான்.
மதியம் வரை அவனுக்கு வேலை முடியவே இல்லை.

அப்போது மணியை பார்த்தான். மணி மூன்றானது. சரியென்று நினைத்து அவன் மீதமிருந்த ஆட்களுக்கு முடித்துவிட்டு அவன் கடையை மூடினான். மேலே அவன் வீட்டிற்கு சென்று உணவருந்தினான். அவனுக்கு பிருந்தாவிடமிருந்து அழைப்பு வரவே அதை எடுத்து பேசினான். அவள் அடுத்த 10 நிமிடங்களில் வருவதாக சொன்னாள். அவன் தயாராக இருப்பதாக சொன்னான்.
மறுபடியும் புது எண்ணில் இருந்து ஒரு அழைப்பு வந்தது. அதை குப்பு எடுத்து பேசினான்.
சுலேகா மறுமுனையில் பேசினாள். அது அவளது புது அந்த எண் என்றும் அவள் தான் அம்மாவை மதியம் வர சொன்னதாக கூறினாள்.
சரி எதுக்கு நீ சாயங்காலம் வரணும் சேர்ந்து வர வேண்டியது தானே? என்றான். அண்ணே எனக்கு மொட்டை போட்டப்புறம் கொஞ்சம் வேலை இருக்கு நீங்கதான் அதை செய்யணும் உங்க கிட்டதான் சொல்ல முடியும்.
அம்மா இருந்தா எதையும் பேச முடியாது அதான் என்றாள். சரி சரி நாம பேசிக்கலாம் நீ வா என்றான். அப்புறம் அண்ணா எங்க அம்மா மொட்டையை மட்டும் கொஞ்சம் ரெகார்ட் பண்ண முடியுமா
ஐயோ தெரிஞ்சா என்னை கொன்னுடுவாங்க அதெல்லாம் வேணாம் என்றான்.
அதெல்லாம் ஒண்ணும் இல்லை எங்கம்மா இது வரைக்கும் மொட்டை போட்டதில்ல அதை நேரில் பார்க்கணும் போல ஆசை. அவங்களோட வந்தா நான் நினைத்த மாதிரி என்னிஷ்டட்டதுக்கு மொட்டை போட முடியாது அம்மா விடமாட்டாங்க அதனால இந்த ஹெல்ப் பண்ணுங்க ப்ளீஸ் என்றாள்.
என்னை வம்பில் மாட்டி விடாம இருந்தா சரி. பாக்குறேன் என்று சொன்னான்.
அவள் பேசிய பிறகு விரைவாக மொட்டையடிக்க தேவையான சாமான்களையும் அறையையும் தயார் செய்தான். யாருக்கும் தெரியாமல் இருக்க சுலேகாவின் வேண்டுகோளுக்கு இணங்க அவன்னொரு மொபைலை சார்ஜ் போட்டு காமிரவை ஆன் செய்து சோதித்து பார்த்துக்கொண்டான். அது வேலை செய்யவே அவன் பிருந்தாவிற்கு காத்திருந்தான்.
பிருந்தா சொல்லி வைத்தாற்போல 10 நிமிடங்களில் வந்தாள். அவன் 
பிருந்தாவை உட்காரவைத்து நடுவகிடு பிரித்து விட்டான் குப்பு. குவளையில் இருந்த தண்ணீரை எடுத்து அவள் மண்டையில் தெளித்தான் அவனுடைய விரலால் தண்ணீர் நன்றாக நனையும்வரை மாசஜ் செய்தான்.அனைத்து நீரையும் அவள் தலையில் மெதுவாக விட்டு நன்றாக மாசஜ் செய்து பிருந்தாவின் முகத்தில் விழுந்த முடியை அப்படியே விட்டுவிட்டு மீதி முடியை நன்றாக சேகரித்தான். இரண்டு குடுமிகள் போல இரண்டு பாக்க முடியையும் ரப்பர் பேண்ட் போட்டு இறுக்கமாக கட்டினான்.
அவளது முடியை கட்டியபின் அவளது தலையை தன்பக்கமாக இழுத்து குனிய வைத்தான்.
பின் அவளது முடியை மெதுவாக சிரைக்க ஆரம்பித்தான். அவளது முடி அடர்த்தியாகவும் மிருதுவாகவும் இருந்தது. ஆகவே அவளது முடியை தொட அவனுக்கு பிடித்திருந்தது. ஆனால் அதை அவனுக்கென்று எடுத்துக்கொள்ள முடியாது ஏனெனில் அதை பிருந்தா கோயிலுக்கு கொடுக்க போவதாக சொல்லிவிட்டாள்.
அதனால் அவளுக்கிஜு விரைவாக மொட்டையடிக்க ஆரம்பித்தான். முன்னால் இருந்து சவரகத்தியால் அவளது கூந்தலை மழிக்க துவங்கினான் 
மெல்ல மெல்ல அவளது முன் பக்கம் முடி நீக்கப்பட்டு வெள்ளையான அவளது மண்டை தெரிய ஆரம்பித்தது.  அவளது தலையை மேலும் குனிய வைத்து மெதுவாக அவளது  மண்டையை  மழிக்க தொடங்கினான்.
அவனது கைகள் வேகமாக வேலை செய்தது.
அவளது முகத்தை வலது பக்கம் திருப்பி அவள் மண்டையை நன்றாக  சிறைத்தான். பின்னர் அவளது இடது பக்கம் முகத்தை திருப்பி கூந்தலை மழித்து தள்ளினான். அவன் சிரைக்க சிரைக்க அவளது முடி கொத்து கோத்தாக அவளது தோளில் தொங்கியது.
அவளின் பின்புறமாக இப்போது குப்பு அமர்ந்து மக்கில் உள்ள தண்ணீரை மறுபடியும் எடுத்து அவளது பிண்மைண்டையில் விட்டான் பின்னர் நன்றாக மாசஜ் செய்து அவளது பின்புறம் ஜாக்கெட் ஈரமாக ஆகும்வரை  நன்றாக தேய்த்து விட்டான்.
பின்னார் அவளது பின் மண்டையை சீக்கிரமாக மழித்துவிட்டான்.கழுத்தில் இருந்த சிறிய முடிகளை நீக்கிவிட்டான்.
இப்பொழுது அவள் தலை பளபளவென இருந்தது. இருந்தாலும் அவன் திருப்தி அடையவில்லை  மீண்டும் சிறிது தண்ணீரை விட்டு மொட்டை மண்டையை தடவி மீண்டும் ஒருமுறை மழித்து அவளது தலையை கை வைத்தால் வழுக்கும்அளவில் மொட்டையாடிதான். இப்போது அதை சோதிதான். பின்னர் அவளது முகவாயை பிடித்து மேலும் கீழும் பார்த்தான். என்ன பாக்குற என்று பிருந்தா கேட்டாள்.
அக்கா உங்களை கேக்காம நான் ஒண்ணு செய்ய போறேன் என்றான். என்னது என்றாள் பிருந்தா 
உங்க முகத்தை ஷேவ் பண்ணனும் இல்லேன்னா பாக்க நல்லாவே இருக்காது என்று கண்ணாடியை காட்டினான். உண்மையில் அவளுக்கு அப்போது மொழுமொழு மொட்டையும் முகத்தில் மீசை போலவே தெரிந்தது.  சரிப்பா பண்ணிடு என்றாள் பிருந்தா.
சோப்பு போட்டு அவளது மண்டை முகம் முழுவதும் நுரை பொங்க தேய்த்தான். பின்னர் சவரகத்தியில் புது பிளேட் போட்டு அவள் தலையில் உள்ள நுரையை மீண்டும் சிறைத்து விட்டான். பின்னர் அவளது கன்னங்களை மழித்தான். வேகாமாக அவன் செய்தாலும் சிறிதும் பிழையில்லாமல் அவனது கைகள் அவளது முகத்தில் விளையாடியது. பின்னர் அவளது முகத்தை மேலே தூக்கி அவளது கழுத்து பகுதியில் சிறைத்தான். பின்னர் அவளது மூக்கின் கீழ் நன்றாக மழித்தான். இப்போது அவளது கன்னங்கள் பிடித்து இடம் வலமாக சோதனை செய்தான். அவளது முகம் இப்போது  முடிகள் அகற்றப்பட்டு பொலிவாக இருந்தது. கண்ணாடியில் அவளது முகத்தை காட்டினான். இப்ப வித்தியாசம் தெரியுதா என்றான். தெரியுது பா என்றாள்.
எனக்கு இன்னொரு வேலையும் செய்யணும்
சொல்லுங்க கையில இருக்கிற முடியை எடுக்கணும் சரி
செஞ்சிட்டா போச்சு என்று சொல்லி,அப்போ ஜாக்கெட்டை அவுத்துருங்க புடவயை எடுத்து கழுத்தை சுத்திக்கோங்க என்றான் அதனை உடனே செய்தாள் பிருந்தா.
 அவளது கைகளை தூக்கி அக்குளை சுற்றி தண்ணீரால் நனைத்தான் அவள் கூச்சத்தில் நெளிந்தாள்
கொஞ்சம் பொறுத்துக்கோங்க இல்லன்னா கத்தி பட்டு காயம் ஆகிடும் என்றான் குப்பு
சரிப்பா என்று சொல்லி பொறுத்துக்கொண்டாள்.
அவன் பிருந்தாவின் அக்குளை சுத்தமாக மழித்தான். இரன்சு நிமிடங்களில் அவளது அக்குள் அவளது தலை முகம் போன்று மொழுமொழுவென்று மாறியது.
முடிஞ்சது என்று சொல்லி ஒரு பிரஷ் கொண்டு அவளது மேலுள்ள முடிகளை தட்டி விட்டு சுத்தமாகினான்.
ரொம்ப தேங்க்ஸ் தம்பி என்று சொல்லி அவளது ஆடைகளை சரிசெய்துகொண்டு அவனிடம் எவ்ளோபா ஆச்சு என்றாள்.
அக்கா நமக்குள்ள என்னக்கா பணம் என்றான் குப்பு.
அதெல்லாம் இல்லப்பா நீ வேலை செய்யுற அது சும்மா இருக்கக்கூடாது என்றாள்.
அது தவிர நீ செய்தது வேண்டுதலுக்கு அதனால நாசுவங்களுக்கு கூலி தரலேன்னா வேண்டுதல் பலிக்காதே என்று சொல்லி பணம் தந்தாள்.
சரிக்கா நீங்க சொல்றீங்க ன்னு வாங்கிக்கிறேன் என்று சொல்லி அவளிடம் மொட்டையாடித்த கூந்தல் கற்றைகளை நன்றாக வாரி இறுக்கமாக முடி போட்டு அவளிடம் தந்தான். சரிப்பா சாயங்காலம் சுலேகா வருவா அவளுக்கும் மொட்டை போட்டு முடியை குடுத்து விட்ருங்க நாளைக்கே நாங்க எல்லாரும் கோயிலுக்கு போய் வேண்டுதலை முடிச்சிடுறோம் என்று சொன்னாள். குப்புவும் கண்டிப்பா செய்யுறேன் என்று சொல்லி அவளை அனுப்பிவைதான்.
அவள் சென்றபின் உடனே சார்ஜயில் வைத்திருந்த போனை அனைத்து விட்டு மொட்டை அடித்த வீடியோ சரியாக ஆகியுள்ளதா என்று சோதிதான் அது சரியாக ரெக்கார்ட் செய்யப்பட்டத்தை உறுதி செய்தபின் அவன் வீட்டில் இருந்து இறங்கி டீக்கடையில் ஒரு டீயை குடித்தான் அப்போது அவன் எண்ணுக்கு மீண்டும் சுலேகா அழைத்தாள்.
அண்ணா அம்மா கிளம்பிட்டாங்களா என்றாள்
ஆமாம் இப்போதான் போறாங்க என்றான்.
சரி ன்னா நான் இப்போவே வரவா என்றாள் சுலேகா
வேண்டாம் கொஞ்சம் வெளியில போகணும் அப்புறம் நீ ஒரு வேலைக்கு தேவைப்படுவ இன்னைக்கு என்றான் குப்பு.
ஓஹோ சரிண்ணா அப்போ எத்தனை மணிக்கு வரட்டும் என்றாள். நீ ஒரு 6 மணிக்கு மேல வா என்றான். சரியென்று சொல்லி இணைப்பை அணைதான்.
அப்போது சரத் அழைத்தான்.
அண்ணா இன்னைக்கி நான் சுகன்யாவை அழைச்சிக்கிட்டு வரேன்னு சொல்லி இருந்தேன்
ஆமாம் ஞாபகம் இருக்கு
ஒரு பிரச்னை சொல்லுப்பா
என்னால இன்னிக்கி வர முடியாது என்றான்குப்பு சற்று தயங்கினான்
அப்படியா சரிப்பா
நான் நீ சொன்னதை வெச்சி ஒரு ஏற்பாடு செஞ்சேன் இன்னிக்கி ஒரு பொண்ணு வேண்டுதலுக்கு வருது உன் மனைவி அங்க இருந்தா நல்லா இருக்குமேன்னு நினைச்சேன் என்றான்
நான் வர முடியாது ஒரு மீட்டிங்கில் மாட்டியிருக்கேன் ஆனால் சுகன்யாவை அனுப்புறேன் என்றான்.
நல்லதுப்பா என்று மகிழ்ச்சியுடன் கூறினான்
நல்லது ஒரு 6 மணி வாக்குல 
சுகன்யா அங்க வருவா என்றான் சரத்.
அவனுக்கு நன்றி சொல்லி இணைப்பை தூண்டிதான்.
குப்பு சுலேகாவிற்கு சுகன்யா முன்னிலையில் எப்படி மொட்டை அடிக்கிறான் என்று அடுத்த பகுதி
🙏🏻🙏🏻🙏🏻



7 comments:

  1. Atha konjo seekiram sollunga bro

    ReplyDelete
  2. நான் கொஞ்சம் கூட யோசிச்சு பார்க்கல இப்படி அழகான பதிவு நீங்க போடுவீர்கள் என்று நீங்கள் உங்களின் அடுத்த பதிவை விரைவாக போடுமாறு நான் கேட்டுக்கொள்கிறேன் ஏனென்றால் உங்களின் இந்த பதிவு எனது ஆர்வத்தை அளவுக்கு அதிகமாக தூண்டி விட்டது முடிந்தவரை உங்களின் பதிவை மிக விரைவாக போடுங்கள் இது எனது வேண்டுகோள்

    ReplyDelete
  3. Bro amazing story waiting for next part please post soon

    ReplyDelete
  4. மனமார்ந்த இனிய தமிழ் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் நண்பா

    ReplyDelete
  5. Bro romba Nala wait pandrom

    ReplyDelete

கல்யாணி மொட்டை பகுதி 4

மறுநாள் சுமேஷின் அம்மாவிடமிருந்து அவளுக்கு அழைப்பு வந்தது கல்யாணி நாங்க இன்னிக்கு கிளம்பி டெல்லி போறோம் நீ இன்னிக்கி இங்க வந்துடு சரிக்கா அப...