நண்பர்களே! நீங்கள் அனைவரும் கேட்ததற்கு இணங்க மறுபடியும் குப்பு சலூன் கடையை திறந்து விட்டார், ஆனால் கொஞ்சம் புதிய ட்விஸ்டுடன், படித்து கருத்துக்களை சொல்லுங்கள்
---------------------------------------------
இரவு மணி சுமார் எட்டு முப்பது.அன்று வானம் இருண்டு கனமான மேகமூட்டத்துடன் இருந்து. கன மழை வந்தாலும் வரலாம் என்று நினைத்த குப்பு, அவனது கடையை மூடிக்கொண்டிருந்தான்.
அப்போது அவனது மொபைல் போன் அழைப்பு வந்தது. இந்நேரத்தில் யார் அழைக்கிறார்கள் என்று பார்த்தான்.
பிரிருந்தா அழைத்தாள்.
குப்பு சிரித்த முகத்துடன் அழைப்பை ஏற்றான்.
என்ன அக்கா எப்படி இருக்கீங்க? என்று கேட்டான்.
பிருந்தா பதிலுக்கு நான் நல்லா இருக்கேன் பா என்றாள்.
சொல்லுங்க என்ன விஷயம் ?என்றான்.
தம்பி ஒரு நல்ல விஷயம்! என்றாள்.
நல்ல விஷயமா ?விவரமா சொல்லுங்க என்றான்.
தம்பி !என் மகள் பன்னண்டாவது எழுதி முடிசிட்டா நல்ல மார்க் எடுத்திருகா என்று சொன்னாள்.
அடடே ரொம்ப நல்ல விஷயம்தான்! ரொம்ப நாளாக நீங்க நினைச்சது நடந்துதுச்சு இல்லையா? என்றான் குப்பு.
ஆமாம் தம்பி எனக்குச் ரொம்ப சந்தோஷம் அதை சொல்லத்தான் கூப்பிட்டேன் என்றாள் பிருந்தா.
எனக்கும் ரொம்ப சந்தோஷம் சும்மாவா? நீங்க நிறைய கஷ்ட்டபட்டு இருக்கீங்களே
ஆமாம் அத்தோட ரொம்ப பயப்பட்டேன் எங்க இவ வயசு கோளாறில் படிப்பை கோட்டை விட்டுவிடுவாளோன்னு என்றாள் பிருந்தா.
நமக்கு தெரிஞ்ச வீட்டு பொண்ணு படிக்காம கெட்டு போக விட்டுறுவோமா என்ன?
சரி அடுத்து என்ன செய்ய போறீங்க? பொண்ணு எங்க படிக்க போறதா சொல்லுறா? என்று விசாரித்தான்
அது என்னவோ டீச்சர் ட்ரைனிங் படிக்க போறதா சொல்லுரா அதுக்குத்தான் காலேஜில் சேர்க்க போறேன் என்றாள்.
ரொம்ப சந்தோஷம் நீங்க என்ன மதிச்சு இவ்வளவு சொல்லுறதே எனக்கு ரொம்ப சந்தோஷம் என்றான்.
என்னப்பா இப்படி சொல்லிட்ட ?உன்னை விட்டால் எனக்கு பெருசா யாரை தெரியும்? சொல்லு அதுவும் நீ செய்த உதவிக்கு எவ்வளவு நன்றி சொன்னாலும் போதாது என்று நா தழுதழுக்க பேசினாள் பிருந்தா.
அச்சோ !அக்கா விடுங்க சும்மா அதையே சொல்லிகிட்டு நன்றி அது இதுன்னு அப்புறம் இதை பத்தி பேசிக்கலாம் என்றான் குப்பு.
நன்றின்னு சொன்னதுக்கு அப்புறம் தான் பா ஞாபகம் வருது என்றாள் பிருந்தா
நீ நன்றின்னு சொன்னல்ல அந்த கடனை தீர்க்க நேரம் வந்திருச்சு
என்னக்கா சொல்றீங்க?
ஆமாம் பா நானும் சுலேகாவும் மொட்டை போடுறதாக முடிவு பண்ணிட்டோம்.
ஆஹா அப்படியா? ரொம்ப நல்ல விஷயம் தான் என்னிக்கி சொல்றீங்களோ அன்னைக்கே செஞ்சிடலாம்
நீ தயாரா இருக்கியா? என்திரு கேட்டாள் பிருந்தா
கண்டிப்பா, என் கத்தியும் கையும் தயாரா இருக்கு
எங்க தலையும் தயாரா இருக்கு. என்று சொல்லி சிரித்தாள் பிருந்தா
நீ நாளைக்கு கடைக்கு வருவல்ல? என்றாள்
ஆமாம் வருவேன் என்றான் குப்பு
சரி நாளைக்கு வந்து நேரில் பேசுறேன் என்று சொல்லி இணைப்பை துண்டித்தாள்.
இத்தனை நேரம் அவன் பேசிக்கொண்டு இருந்ததால் அவன் கடையை மூடவில்லை.அவன் எதிர்பார்த்ததை போலவே பலத்த மழை பெய்தது.
சரிதான்! மழை பெய்ய ஆரம்பிசிடுச்சா?
அப்புறமா போக வேண்டியதுதான் என்று சொல்லிவிட்டு பக்கத்து கடையில் சூடாக பஜ்ஜியை வாங்கி சாப்பிட்டு கொண்டே மாஸ்டரிடம் சூட ஒரு டீ போடுங்க அண்ணே என்றான்.
என்ன குப்பு? இவளோ நேரம் கடையில் இருக்க என்று கேட்டார் மாஸ்டர்.
அது எங்க சொந்த காரங்க ஃபோன் பண்ணாங்க பேசிகிட்டே இருந்தது time போனது தெரியல்ல என்று சொல்லிவிட்டு டேய் பையா டீயை கடைக்கு எடுத்துட்டு வா என்று சொல்லிவிட்டு
விட்டு கடைக்கு வந்து FM ரேடியோவில் பாட்டு ஒலிக்க செய்துவிட்டு மழையை வேடிக்கை பார்த்துக்கொண்டு பஜ்ஜியை சாப்பிட்டுகொண்டிருந்தான்.
சற்றைகெல்லாம் ஒரு பைக்கில் ஒரு இளைஞன் குப்புவின் கடை முன்னால் வண்டியை நிறுத்திவிட்டு கதவை திறந்து கொண்டு நுழைந்தான். மழை பெய்ததால் நன்றாகக் நனைந்து காணப்பட்டான்.
அண்ணா மழை பெய்யுது கொஞ்சம் இங்கே இருக்கலாமா? என்று கேட்டான் அந்த வாலிபன்.
குப்பு அவனை பார்த்து வாங்க உள்ள வாங்க என்று சொல்லி அழைத்தான்
வெளியே படபடவென தூறல் அதிகமாகி கனமழை பிடித்தது.
அவன் மிகவும் குளிராலும் சட்டை முழுவதும் நனைந்து காணப்பட்டான். இருவரும் அங்கே நின்றுகொண்டே இருந்த்தான்
பரவால்ல தம்பி உட்காருங்க என்றான் குப்பு
அங்குள்ள ஸ்டூலில் அமர்ந்தான்
அவனுடைய ஆடைகள் நன்றாக நனைந்து இருந்தது ஆகவே அவன் மிகவும் சிரமபட்டான்.
அதை பார்த்தவுடன் குப்பு உள்ளே சென்று துண்டை எடுத்து கொடுத்து அவன் தலையை துடைத் துகொள்ள சொன்னான்.
அவன் நன்றி சொல்லி துண்டை வாங்கி துடைத்துகொண்டான்.
என்ன அண்ணா கடைய சாத்திடீங்களா சாரி சாரி! என்று சுற்றி பார்த்தான்
குப்பு அதெல்லாம் ஒன்னும் இல்லை தம்பி என்று சொன்னான்.
இவனை இதற்கு முன்னர் எங்கேயோ பார்த்தது போல இருந்தால் அதை பற்றி யோசித்து கொண்டிருந்தான்.
தம்பி நீங்க சரத் தானே என்று கேட்டான் குப்பு.
ஆமாம் நான் சரத் தான் நீங்க ?என்றான்
நான் தான் தம்பி குப்பு! உங்க வீட்டுக்கு வருவேனே ஞாபகம் இல்லை உங்க தாத்தாவுக்கு கட்டிங் பண்ண உங்க வீட்டுக்கு என்று சொன்னான்
ஆங்! ஆமாம் அண்ணா இப்போதான் ஞாபகம் வருது
ரொம்ப நாள் ஆச்சு இப்போவும் நீங்க அதே தெருவில் தான இருக்கீங்க? அந்த பச்ச கலர் வீடு ?என்றான்
ஆமாம் அண்ணே! எவ்ளோ ஞாபகம் வெச்சிருகீங்க? என்று பாராட்டினான் சரத்
சரி தம்பி எப்டி இருகிங்க? என்று கெட்டான்.
நல்லா இருக்கேன்! ஆமாம் முதலில் இங்க சலூன் ல வேலை பார்த்துகிட்டு இருந்தீங்கல்ல ?அப்போ என்னோட தாத்தா உடம்புக்கு முடியாம படுத்த படுக்கையாக இருந்தாரு எங்க அப்பா உங்களை தான் கூப்பிடு வழக்கமா தாத்தாவுக்கு கட்டிங் சேவிங் பண்ணி விட சொல்லுவாரு
ஆமாம் தம்பி நீயே ரெண்டு தடவை கூட்டிகிட்டு போயிருக்கே என்று சொன்னான்.ஆமாம் தம்பி வேலை தான் பார்த்துகிட்டு இருந்தேன்
அப்புறமா உங்க தாத்தா இருக்குற வரைக்கும் வீட்டுக்கு வர சந்தர்ப்பம் இருந்தது.அவரு போனதுக்கு அப்புறம் வர வழியில்லை அதுசரி அப்பா எப்படி இருக்காரு?
ஆமாம்னா தாத்தா இருந்த வரைக்கும் வருவீங்க, கொஞ்ச நாளைக்கு முன்னால தான் அப்பாவும் போய்ட்டாரு என்றான் சரத் சற்று வருத்தமாக.
அடடா சாரி தம்பி எனக்கு தெரியாது
அதனால பரவால்ல ன்னா என்றான் சரத்
அப்புறம் என்னண்ணா கடையில இவ்வளவு நேரம், கடை உங்களுதா இல்ல இன்னமும் வேலை தான் செய்றீங்களா?
அதெல்லாம் அந்த காலம். இப்போ இது என் கடை தம்பி என்றான் குப்பு
ஓ சூபரன்னா! என்றான் சரத்
இருங்க தம்பி டீ சொல்றேன் என்றான்குப்பு
ஐயோ அதெல்லாம் வேண்டாம் என்று மறுத்தான்
அட சும்மா குடிங்க! இப்போதைக்கு மழை விடாது கொஞ்சம் சூடா டீ குடிச்சா தெம்பா இருக்கட்டும் என்று சொல்லி நானும் டீ சொல்லியிருந்தேன் என்று பக்கத்து கடையில் சூடாக இரண்டு டீ சொன்னான்
கடை பையன் அங்கு டீ கோப்பைகளுடன் வந்து அண்ணா சீக்கிரமா கடையை சாத்துங்க மழை இப்போதைக்கு விடாது வெளுத்து வாங்கும் போலருக்கு என்றுப்சொல்லியபடி டீயை கொடுத்தான்.
ஆமாம் எனக்குச் என்ன மாடிக்கு போய் கிடக்க வேண்டியது தானே டேய் அப்படியே ரெண்டு ஆம்லெட்ட போட சொல்லுடா மாஸ்டரை சாப்டுட்டு போக வேண்டியதுதான் என்று சொல்லி அவர்களிடம் டீ எடுத்துக்கோங்க என்றான்.
இருவரும் தேனீர் அருந்தியபின் குப்பு கேட்டான்.
சரி தம்பி என்ன விஷயம்? கொட்டுற மழையில் இப்படி வேகமா போற அளவுக்கு என்ன அவசரம்? என்று கேட்டான்
ஆமாங்கண்ணா ஒரு அவசர வேலையாதான் கிளம்பினேன் வர்ற வழியில இப்படி மழை ஆரம்பிச்சிடுச்சு என்றான் சரத்.
அப்படி என்ன தம்பி தலை போற அளவுக்கு அவசரம்?
அது ஒரு விசித்திரமான கதை என்றான் சரத்
மழைக்கு டீயோட கதையும் உள்ள போனால் நல்லா இருக்கும் என்றான்.
தன் கதையை சொல்ல ஆரம்பித்தான்
சரத் படிப்பை முடிக்கும்போது அவன் அப்பா காலமானார் பின்னர் ஒரு பெரும் தனியார் நிறுவனத்தில் நல்ல சம்பளத்தில் வேலைக்கு அமர்ந்தான். அங்கு அவனுக்கு சுகன்யா என்ற பெண்ணுடன் காதல் ஏற்பட்டது. இருவரும் வெகு காலமாக பழகி காதலிக்க துவங்கினர் பெற்றோர் சம்மதத்துடன் திருமணம் செய்ய முயன்றனர்.
சரத் அம்மா ஜோதிட சாஸ்திரத்தில் மிகவும் நம்பிக்கை உடையவர்.
ஆகவே இருவருடைய ஜாதகத்தையும் ஒரு சாமியாரிடம் கொண்டு நன்றாக கணித்து பொருத்தம் பார்க்க சென்றாள்.
இருவரது ஜாதகத்தையும் தீவிரமாக கணித்து பொருத்தம் பார்த்த ஜோஸியர் சுகன்யாவின் ஜாதகத்தில் எந்த தோஷமும் இல்லை ஆனால் சரத் ஜாதகத்தில் தோஷம் உள்ளது அதற்கு ஒரு பரிகாரம் செய்ய வேண்டும் ஆனால் அதை பெண் வீட்டார் எப்படி சம்மதம் கொடுப்பார்கள் என்று தெரியவில்லை என்று யோசித்து விட்டு மறுநாள் பெண் வீட்டாருடன் வருமாறு சொன்னார் இரண்டு பேருக்கும் அம்மாக்கள் தான் அப்பாக்கள் இறந்து விட்டனர் எனவே இருவரும் ஜோசியர் வீட்டுக்கு சென்று என்ன பரிகாரம் செய்ய வேண்டும் என்று கேட்டனர்.
அம்மா நான் சொல்றதை கேட்டு அதிர்ச்சி ஆகாதீங்க. இந்த பொண்ணோட ஜாதகம் நல்லா இருக்கு ஆனா பையன் ஜாதகத்தில் ஒரு தோஷம் இருக்கு.
உங்க பையன் கட்டிக்க போற பொண்ணு ஒண்ணு அழகா இருக்க முடியாது இல்லை புத்திசாலியாக இருக்க முடியாது. அப்படியே அழகும் அறிவும் இருந்தா அவனுக்கு மனைவியாக வரும் பொண்ணுக்கு அல்ப ஆயுள் தான் என்றார்.
இருவரும் தூக்கி வாரி போட்டது போல சாமி என்ன இது? நாங்க கல்யாணத்துக்கு நாள் பார்க்கலாம் ன்னு ஆசையா வந்தால் இப்படி இடியை தூக்கி போடுறீங்களே? என்று வருத்தாமாக சொன்னார்கள்.
இதுக்கு வேற வழியே கிடையாதா ?என்று சொன்னாள் சுகன்யாவின் அம்மா.
இருக்கு ஆனால் ?
என்ன சாமீ? எதுவா இருந்தாலும் சொல்லுங்க
நான் சொல்லப் போகிற பரிகாரம் கொஞ்சம் வித்தியாசமானது. நீங்க அதை எப்படி ஏத்துபீங்கன்னு யோசிச்சேன்.
அப்படி என்ன சாமி பரிகாரம்? சீக்கிரம் சொல்லுங்க சாமி என்றார்கள்.
ஒரு பொண்ணுக்கு முக்கியமானது அழகு. இந்த ஜாதககாரனை கல்யாணம் பண்ணனும்னா உங்க பொண்ணு கல்யாணம் செய்துகிட்டு அன்றைக்கே அவள் தன்னுடைய அழகை புருஷன் முன்னாடி தியாகம் செய்யணும். இந்த பரிகாரம் தான் இந்த தோஷத்திற்கு தீர்வு என்றார்.
இருவரும் அதிர்ச்சியுடன் ஒருவரை ஒருவர் பார்த்து விட்டு அவரிடம்
சாமி நீங்க சொல்ற பரிகாரம் ரொம்பவே குழப்புது. என் பொண்ணோட அழகை எப்படி தியாகம் பண்ண முடியும்? எப்படி யார்கிட்ட அதை கொடுக்க முடியும் என்றாள்? கொஞ்சம் விவரமா சொல்லுங்க என்றாள்.
முடியும்,அதுக்கு ஒரு வழி இருக்கு.
உங்க பெண் அவள் புருஷன் முன்னாடி அவளுடைய அழகை அதாவது தன்கூந்தலை இழக்கணும். அப்படி செய்யும் போது அவள் தலை உச்சியில் மட்டும் கொஞ்சம் முடியை மிச்சம் வைத்து மீதம் இருக்குற முடியை அவளுக்கு மொட்டை போடுற நாவிதன் கையில் அவள் புருஷன்கூட சேர்ந்து மனப்பூர்வமாக கொடுக்கணும். அப்படி செய்தால் அடுத்த 48 நாட்களும் உங்க பொண்ணோட அழகை நாவிதன் கிட்ட ஒப்படைக்குறதா அர்த்தம்.இப்படி 48 நாட்கள் விரதம் இருந்து அழகு இல்லாத பொண்டாட்டியை அவன் தினமும் பார்க்கணும்.
48 வது நாள் மறுபடியும் உங்க பொண்ணுக்கு மொட்டை அடிச்சி மீதி இருக்கிற எல்லா முடியையும் அந்த நாவிதன் கிட்ட எடுக்க சொல்லணும். அப்புறமாக அந்த நாவிதன் அவளோட அழகை திரும்ப கொடுக்கறதா சொல்லி அவளை புருஷன் கிட்ட ஒப்படைக்கணும். அது வரை அவங்க எந்த தாம்பத்தியமும் வெக்க கூடாது பரிகாரம் முடிஞ்சதுக்கு அப்புறம் உங்க பசங்க குடும்ப வாழ்க்கை ல ஈடுபடலாம்.
இப்படி ஒரு பரிகாரத்தை பண்ணிக்க உங்க பசங்க சம்மதிசாங்கன்னா எதுவும் பிரச்சினை இல்லை. அப்படி இல்லைன்னா இந்த சம்பந்தம் நடக்காமல் இருக்கிறதே ரெண்டு பேருக்கும் நல்லது என்று நீண்ட பீடிகையோட நிறுத்தினார்.
அதிர்ச்சி அடைந்த சம்பந்தி இருவரும் சிறிது நேரம் இருவரையும் பார்த்தவாறு இருந்தனர்.
பிறகு சரத் அம்மா
என்ன சாமி இப்படி சொல்றீங்க? இப்படிப்பட்ட பரிகாரத்தை சொல்லி இடியை இறக்கிடீங்களே? இதுக்கு எப்படி றேமடு பெரும் சம்மதம் சொல்லுவாங்க? என்றால் இதை விட்டா வழி இல்லம்மா, இந்த பொண்ணு மட்டும் இல்லை இந்த பய்யன் ஜாதகத்துக்கு எந்த பொண்ணு வந்தாலும் இதே பரிகாரம் தான் என்றார் ஜோசியர்.
உடனே சுகன்யாவின் அம்மா, அண்ணி கவலை படாதீங்க
கல்யாணமாகி இரண்டு பேரும் நல்லா வாழனும்ன்னு தானே அதுக்கு ரெண்டு பேரும் என்ன பரிகாரம் சொன்னாலும் ஏத்துப்பங்க
ரெண்டு பேரும் ரொம்ப நாளாகவே காதலிக்கிறார்கள். ஆனால் இந்த மாதிரி பரிகாரம் பண்ண ரெண்டு பேரும் ஒதுக்குவாங்கன்னு தான் நானும் நினைக்கிறேன் என்று சரத் அம்மாவும் ஆமோதித்தாள்.
ரெண்டு பேர்ல முக்கியமாக உங்க மகள் தான் என்றார்.
ரொம்ப சந்தோஷம் சாமி நாங்க இங்க பசங்க கிட்ட போய் பேசுறோம் நல்ல முடிவாக தான்னிருக்கும் என்று சொன்னாள் அவர்களின் கல்யாண தேதியை குறிக்க சொல்லி விட்டு இருவரும் வீட்டிற்க்கு வந்தனர்
வீட்டில் சரத் மற்றும் சுகன்யாவிடம் இது பற்றி விவரமாக பேசினர்.
இருவருக்கும் இது பேர் அதிர்ச்சி
இந்த கல்யாணமே வேண்டாம்! என்று திடீரென கூறினான் சரத்.
மூவரும் அவனை பார்த்து என்ன சொல்றீங்க? நீங்க ரெண்டு பேரும் ஆசைப்படீங்க எங்களுக்கும் முழு சம்மதம் ன்னு எல்லாம் சொல்லிக் நிச்சயம் பண்ற வரைக்கும் வந்தாச்சு கல்யாணத்துக்கும் நாள் பார்த்தாச்சு இப்போ இப்படி சொல்றீங்க? என்று படபடதாள் சுகன்யாவின் அம்மா.
அத்தை கொஞ்சம் நான் சொல்றத கேளுங்க
என் ஜாதக தோஷம் உங்க பொண்ணை பாதிக்கும் அவ என்னை கட்டிகிட்ட பாவத்துக்கு அல்ப ஆயுளில் போகணுமா சொல்லுங்க. அதுவும் இந்த பரிகாரம் கொடுமையா இருக்கு எனக்காக அவ இவ்வளவு அனுபவிக்க வேணாம் அவளாவது சந்தோஷமா இருக்கட்டும் என்றான்.
ஆனால் சுகன்யா தீர்கமாக சொன்னாள். அம்மா எனக்கு இந்த பரிகாரம் பண்ண சம்மதம் என்றாள்
சரத் ஆச்சரியத்துடன் அவளிடம்
சுகன் நீ நிஜமாதான் சொல்றியா? இதெல்லாம் வேணாம் எனக்காக நீ இவ்வளவு கஷ்டமான விஷயம் எல்லாத்தையும் அனுபவிக்க வேணாம் என்றான்.
இல்ல மாமா நீ சொல்றது தான் தப்பு. கஷ்டமோ நஷ்டமோ நம்ம காதலுக்காக வாழ்க்கை பூரா நான் உனக்காக அனுபவிக்க தயார். அப்படியே கட்டிகிடலும் உன் பொண்டாட்டியா கொஞ்ச நாள் இருந்துட்டு சந்தோஷமா போய் சேருவேன் என்று சொன்னாள்.
சரத் அம்மா அவளை அப்படியே உச்சி முகர்ந்தாள். டேய் இப்படி ஒரு பொண்ணு கிடைக்க நீ கொடுத்து வைத்து இருக்கியியோ இல்லையோ ஆனால் இப்படிபபட்ட மருமகள் கிடைக்க நான் கொடுத்து வெச்சிருக்கேன்.
இனி உங்களுககு எந்த குறையும் வராது. சீக்கிரமாக கல்யாணம் பண்ணிக்கிட்டு பரிகாரதையும் முடிக்கலாம் என்று நம்பிக்கையுடன் சொன்னாள்.
சரிம்மா எல்லாத்தையும் செய்யலாம் ஆனால் அப்படி ஒரு நாசுவன் நமக்கு அமையனுமே என்றான்.
அதை பத்தி நீங்க கவலைப்படாதீங்க மாப்பிள்ளை நமக்கு இவ்வளவு தூரம் கருணை காட்டிய கடவுள் இதுக்கும் ஏதாவது வழி வெச்சிருப்பாரு என்று நம்பிக்கை கொடுத்தாள் சுகன்யாவின் அம்மா.
சரத் சொல்லிக்கொண்டு வந்தவன். அப்புறமா என்னை ஜோசியற்கிட்ட போய் கல்யாணத்துக்கு நாள் கேட்டு வர சொன்னாங்க. நானும் ஜோசியர் வீட்டுக்கு போனேன் அப்போ பரிகாரம் பற்றியும் கேட்டேன். அப்போ ஜோசியர் ஒரு முக்கியமான விஷயம் சொன்னாரு அதை கேட்டதும் எனக்கு ரொம்ப குழப்பமாக போச்சு.
கதையை கேட்டுகொண்டிருந்த குப்பு இப்போது ஆவலுடன். என்ன குழப்பம்? டுவிஸ்ட் மேல டுவிஸ்ட் வெக்கிறியே தம்பி என்று சிரித்தான்.
அண்ணா நீங்க வேற கிண்டல் பண்றீங்க.
ஜோசியர் அப்படி என்ன தான் சொன்னாரு? என்றான்
சரத் என்ன ஜோசியரே என்ன விஷயம் என்று கேட்டான். தம்பி பரிகார பூஜை பண்ணும்போது அந்த பொண்ணு நீங்க அப்புறம் அந்த நாசுவன் மூணு பேரும் மட்டும் தான் இருக்கணும் உங்க மனைவி மனப்பூர்வமாக அவள் அழகை அந்த நசுவன் கிட்ட தத்தம் செய்யரென்னு சொல்லிய பிறகு அவள் நிர்வாணமாக மொட்டை போட்டுக்கணும்.
என்ன சாமீ என்ன சொல்றீங்க?
ஆமாம் தம்பி 48 நாள் கழிச்சு மறுபடியும் நாம பூஜை பண்ணி விரதத்தை முடிக்க அவள் சாதாரணமாக மொட்டை அடிச்சிகிட்டு மறுபடியும் அதே நாசுவன் கையால அவள் அழகை தானமாக வாங்கிக்கணும். அப்படி செய்தால் உன் மனைவிக்கு தீர்க்க ஆயுளுடன் சுமங்கலியாக இருப்பா.
இதை உன் மனைவி சம்மதத்துடன் தான் செய்யணும் அதனால அவள் கிட்ட தெளிவா சொல்லிடு
இதை எப்படி சாமி சொல்லி புரிய வெக்கிறது?
நானும் நிறைய யோசிச்சு பார்த்தேன் ஆனால் இதை விட்டால் வேற வழி இல்லையப்பா நீ உனக்கு நம்பிக்கையான யாரை வேணும்னாலும் ஏற்பாடு பண்ணிக்கோ நான் பூஜை முடிச்சுட்டு போய்டுவென் அப்புறம் நீ எந்த பிரச்சனையும் இல்லாமல் உன் மனைவிக்கு மொட்டை போட்டுக்கலாம்.
சாமி மொட்டையடிக்க கூட பரவ இல்லை ஆனா நிர்வாணமாக மொட்டை போடுறது அதுவும் முன்ன பின்ன தெரியாத ஆளுங்க முன்னால கேக்கவே அசிங்கமா இருக்கு என்று சற்று கோபத்துடன் சொன்னான் சரத்.
தம்பி கொஞ்சம் பொறு நான் சொன்ன பரிகாரம் உனக்கு சங்கடமா இருக்கும் ஆனால் உன் தோஷம் போய்டுச்சுன்னு சில அறிகுறிகள் தெரியும், பரிகாரம் பண்ணினாலும் உன் மனைவிக்கு ஒரு கண்டம் வரும் ஆனால் சொல்லி வெச்சார்போல உன் பொண்டாட்டி மீண்டு வருவாள் இது என் ஜோசியது மேல சத்தியம், மேல இந்த பரிகாரம் எல்லாமே நம்பிக்கை சம்பந்தப்பட்டது அதனால் நம்பிக்கையோடு முயற்சி செய் பலன் நல்ல படியாக இறுக்கும் என்றார.
அனைத்தையும் அவன் சுகன்யாவிடம் சொன்னான். ஆனால் சுகன்யாவோ எந்த சலனமும் இல்லாமல் சம்மதம் சொல்லிவிட்டால், ஆகவே சரத் பரிகாரத்தை மேற்கொள்ளலாம் என்று முடிவெடுத்தான்.
அடேயப்பா உங்க கதை பெரிய அதிசயமாக இருக்கு போங்க என்றான்.
ஆனாலும் அந்த பொண்ணுக்கு ரொம்ப தைரியம், உண்மையாலுமே அந்த பொண்ணு கிடைக்க நீ கொடுத்து வெச்சிருக்கணும் என்றான் குப்பு
உண்மைதான் ஆனால் எனக்குதான் ரொம்ப குற்ற உணர்ச்சியாக இருக்கு என்று சற்று வருத்தபட்டன்ஸ சரத்
அப்படி எல்லாம் சொல்லதப்பா கடவுளா பார்த்து ஒரு வழி சொல்லியிருக்காருன்னு ஆளை பிடிச்சு செஞ்சிக்கோ என்றான் குப்பு .
சரி கல்யாண தேதியும் நெருங்குது உங்க பரிகார பூஜை பண்ண ஆளு கிடைச்சதா இல்லையா என்று கேட்டான்.
கிடைச்சது ஆனால் என்றான் சரத்
மறுபடியும் குழப்பமா?
ஆமாம் நான் இதுக்காக ரொம்ப தீவிரமாக தேடி ஒரு ஆளை புடிச்சேன்.
ஓஹோ சரி சரி ஆளு யாரு என்றான் குப்பு.
இது கொஞ்சம் விவகாரமான பரிகாரம் என்பதால் தெரிந்த ஆட்கள் மூலம் செய்யலாம் என்று முடிவெடுத்தனர். ஆகவே, அவர்கள் இருவரும் செல்லும் பியூட்டி பார்லர் சென்று அங்கு உள்ள அவனுக்கு தெரிந்தவர்களிடம் அதுபற்றி பேச முற்பட்டான். ஆனால் சுகன்யா அவர்களை எல்லாம் வேண்டாம் என்று நிராகரித்து விட்டாள். அவளுடைய தோழிகள் எற்கனவே இவர்களை பற்றி நல்ல அபிப்பிராயம் உடையவர்கள் இல்லை அதனால் இவர்களை நம்ப முடியாது என்று மறுத்தாள்.
மறுநாள் சுகன்யாவின் நெருங்கிய தோழி ஒருத்தியின் சகோதரன் பியூட்டி பார்லர் வைத்திருப்பதாக வும் அவனிடம் கேட்கலாம் என்று முடிவுக்கு வந்தனர்.
ஆனால் மூன்றாவது மனிதர்களை எப்படி நம்புவதா வேண்டாமா என்று நினைத்து அவனையும் வேண்டாம் என்று நிராகரித்தனர்.
கடைசியில் என் ஸ்கூல் பிரண்ட் இருக்கான். அவனை எனக்கும் சுகன்யாவும் நல்லாவே தெரியும் அவன்கிட்ட பேசி பார்க்கலாம்னு முடிவு பண்ணோம். அவனுக்கு ஏற்கனவே எங்க காதல் விவகாரம் அப்புறம் கல்யாண பேச்செல்லாம் நல்லாவே தெரியும் அவனை கூப்பிட்டு சகஜமா பேசி அவன்கிட்ட விஷயத்தை சொன்னேன். முதலில் அவனுக்கு அதிர்ச்சி ஆனால் கடைசியில் ஒத்துக்கிட்டான். நாளைக்கு மறுநாள் எங்க வீட்டில் வைத்து அதைபற்றி பேசத்தான் அவன் வீட்டிற்க்கு போனேன் என்னுடைய போதாத வேளை நான் சென்ற போது அவன் வீட்டில் இல்லை விசாரித்தால் அவன் குடும்பத்துடன் ஊருக்கு சென்று விட்டான் என்று தெரிந்தது.
கல்யாண தேதியும் நெருங்கிவிட்டது. இனி என்ன செய்வது என்று தெரியாமல் வீட்டுக்கு செல்லும் வழியில் இப்படி மாட்டிகொண்டதாக கூறினான்.
அப்போ அவனும் கழட்டி விட்டுட்டானா என்று கேட்டான் குப்பு.
நம்பிக்கையா இருப்பான்னு நாங்க முடிவு செய்தோம்.ஆனா இப்படி கழுத்தை அறுப்பான் ன்னு நினைக்கவே இல்ல என்றான்.
சற்று நேரம் இருவரும் அமைதியாக இருந்தனர்.. Fm ரெடியோ பாடலை ஒலித்து கொண்டிருந்தது.
அப்போது சரத் குப்புவை பார்த்து அண்ணே நான் இதுவரை நடந்த விஷயம் எல்லாத்தையும் சொல்லிட்டேன். என்னவோ உங்களை பார்த்ததும் தோணிச்சு ஏன்னே தெரியலை இப்போ மனசுக்கு கொஞ்சம் ரெலாக்ஸ்சா இருக்கு என்றான்.
இங்கே வர்றவங்க எல்லாரும் இதை தான் சொல்றாங்க எதோ உங்க பிரச்னை முடிவுக்கு வந்தா சரிதான் என்றான்.
அப்போது திடீரென்று அண்ணா நீங்க மனசு வெச்ச இந்த பிரச்சனைக்கு ஒரு முடிவு வரம் என்றான்.
என்ன தம்பி திடீர்னு?என்று குப்பு கேட்டான்.
இந்த வேலையை நீங்களே முடிச்சு தர்றீங்களா?என்றான் குப்பு மனதுக்குள் சந்தோசம் ஏற்பட்டாலும் மேலுக்காக
என்ன தம்பி இப்படி சொல்ரீங்க? உங்க வீட்டிலே எப்படி ஒத்துப்பாங்க? அதனைவிட உங்க மனைவி இதுக்கு சம்மதிப்பார்களா? என்று கேட்டான் குப்பு.
இல்லண்ணே நீங்க எத்தனையோ தடவை எங்க அப்பாவுக்கும் தாத்தாவுக்கும் முடி வெட்ட வந்துருக்கீங்க என்னிக்குமே உங்களால எந்த பிரச்னையும் வந்ததே இல்லை, அதுவும் இப்படி ஒரு நேரத்திலே நான் உங்க கடிக்கு வந்து இதனை கதையும் சொல்றேன்னா, இதிலே எதோ ஒரு விஷயம் கண்டிப்பாக இருக்கு.
சரிப்பா இதுக்கு முன்னால உன் வீட்டில பேசி ஆட்களை செலெக்ட் பண்ணி வெச்சீங்க அவங்களை எல்லாம் உன் பொண்டாட்டிக்கு தெரியும் ஆனா என்னை பத்தி எதுவும் தெரியாம ஒத்துக்குவாங்களா ன்னு யோசிச்சியா?
அதெல்லாம் அப்புறம், முதலில் உங்க சம்மதத்தை சொல்லுங்க அப்புறம் நான் அவள் கிட்டே பேசிக்கிறேன் என்றான் சரத் தீர்மானமாக.
எனக்கு எந்த பிரச்னையும் இல்ல ப்பா நீ எங்க வந்து என்ன பண்ண சொல்லுறியோ அப்படியே செய்யுறேன், உங்க அப்பா தாத்தா எல்லாம் என்னை நிறைய ஆதரிச்சிருக்காங்க, அதை விட முக்கியம் இதை போல சில பிரைவேட் கஸ்டமருக்கு நான் அவங்க வீட்டிலேயே போய் மொட்டை அடிச்சிருக்கேன், அதனால என்னால எந்த தொல்லையும் இருக்காது.
அவ்வளவுதான் அண்ணா எனக்கு வேணும் என்று சரத் மிகுந்த திருப்தி அடைந்தவனாக சொன்னான்.
நான் வீட்டிலே பேசிட்டு என்னைக்கு பரிகார பூஜை வெச்சுக்கலாம் னு தேதி நேரம் எல்லாம் சொல்றேன். நானே உங்களை வீட்டுக்கு கூட்டிகிட்டு போறேன் என்று சொல்லி மொபைல் எங்களை பரிமாறிக்கொண்டனர்.
அப்போது மழையும் விசையை அமர்த்தியதுபோல சட்டென நின்றுவிடவே அவன் குப்புவிடம் சொல்லிவிட்டு, கையில் வைத்திருந்த ஒரு தொகையை அவனிடம் குடுத்துவிட்டு பைக்கில் பறந்தான்.
குப்புவிற்கு அன்று நடந்த இரு சம்பவங்களும் கண்ணா ஒரு லட்டு ன்னு தான் நினைத்தோம், ஆனா மூணு லட்டு தின்ன ஆசையா? ன்னு இருக்கே நம்ம கதை என்று நினைத்துக்கொண்டே அவன் கடையை பூட்டிவிட்டு வீட்டிற்கு சென்றடைந்தான்.
அற்புதம் நண்பா மிக மிக அற்புதம் நீங்கள் இந்த கதையை மீண்டும் தொடர்வீர்கள் என்று நான் நினைக்கவே இல்லை உண்மையிலேயே எனக்கு படிப்பதற்கு மிகவும் பரம திருப்தியாக இருந்தது அடுத்து என்ன நடக்கும் என்ற ஆவலையும் இந்த கதை எனக்கு தூண்டிவிட்டது மிக மிக அற்புதமாக உள்ளது இன்னும் சொல்கிறேன் உங்களின் இந்த படைப்பு மிக அற்புதம்
ReplyDeletewow, kuppu salon v.2.0 super Anna. Nalla start, eagerly waiting for next parts.
ReplyDeleteEnaku salon la longhair trim panrathu rmba pidikum so kuppu salon la antha mathiri oru story kudunga Anna. Thanks alot
Bro super bro arumai
ReplyDeleteBro romba avala erukom story konjam sekram podunga
ReplyDeleteExcellence level max 🔥
ReplyDeleteSulekavuku twistah mottai podunga bro
ReplyDeleteAmazing ahh irukku bro
ReplyDeleteBro mutuncha
ReplyDeleteஇனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் நண்பா உங்களின் கதைகள் மிக அற்புதமாக உள்ளது சென்ற ஆண்டு எனக்கு அந்த கதைகளால் நிறைய மகிழ்ச்சியும் நிறைய ஒரு சந்தோஷம் கிடைத்தது அதற்கு உங்களுக்கு எனது மனமார்ந்த பாராட்டுக்கள் மீண்டும் ஒரு முறை சொல்கிறேன் இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் நண்பா
ReplyDelete