பொறுப்பு துறப்பு. இந்த கதை முழுவதும் கற்பனையே. யாரையும் குறிப்பிட்டு உயிருள்ள மறைந்த மனிதர்களை
பற்றியது இல்லை. இதை படிப்பவர்கள் மேற்கொள்ளும் எந்த நடவடிக்கையும் நான் பொறுப்பு ஏற்க முடியாது என்பதை திட்ட வட்டமாக தெரிவித்து கொள்கிறேன்.
......................
நான் மொட்டையடிக்கிறதா முடிவு பண்ணியிருக்கேன் என்று சுனிதா அழுதுகொண்டே சொன்னாள்.குமுதாவிறகு ஒரு கணம் சந்தோஷத்தில் இதயம் துள்ளி குதித்தது.அதை அவள் வெளிக்காட்டாமல் அதிர்ச்சி அடைந்தவள் போல முகத்தை வைத்து கொண்டு சுனிதாவை பார்த்தாள்.
என்னடி சொல்ற? நீ எதுக்குடி மொட்டையடிக்கணும்?
எனக்கு வேற வழி இல்லை குமுதா, எனக்கு இந்த வேலை முக்கியம் அதைவிட நான் கார்த்திக் கிட்ட இருந்து கொஞ்ச நாளைக்கு தள்ளி இருக்க இந்த மொட்டை உதவியா இருக்கும் என்று உடைந்துபோனவளாய் சொன்னாள்.
சற்று நேரம் மௌனமாக இருவரும் இருந்தனர்.
குமுதா சுனிதாவிடம் சரி மொட்டையடிக்கிறதுன்னு முடிவு பண்ணிட்ட எப்படி பண்ணிக்க போற?என்று கேட்டாள்.
அதான் ஒரே யோசனையா இருக்கு ஏதாச்சும் கோயிலுக்கு போய் தான் மொட்டையடிக்கணும். இல்லென்னா எங்கயாச்சும் கடையில போய் அடிச்சிக்க வேண்டியதுதான் என்றாள்.
ஆமாமாம் ஆனால் வேண்டுதல் இல்லாமல் திடீர்னு மொட்டையடிக்கிறது நல்லதா தெரியலையே என்றாள்அதுவும் யோசனையா இருக்கு. ஆனால் இப்போ கூட சாமிக்கு வேண்டிக்கலாம் னு தோணுது என்றாள்.
நல்ல அவசர புத்திடி உனக்கு. சரி சரி நீ வேண்டிக்கலைன்னா சாமி ஒன்னும் கோவிச்சிக்காது என் கவலையெல்லாம் உன் அழகான முடி போயிடுமே ன்னுதான் என்றாள் குமுதா.
எனக்கு அதை பத்தி கவலை இல்லை. நா இப்படியே மறுபடியும் வேலை கேட்டு போனா 2 மாசத்துக்கு சம்பளம் வராது. என் வீட்டு பிரச்சனையை எப்படி சமாளிக்கிறது ன்னு தான் எனக்கு தெரியல்ல என்று அழ ஆரம்பித்தாள் சுனிதா.
ஹே !அழாத சுனி எப்படியாச்சும் உன் ஆபீஸ் க்கு பொய் கையில கால்ல விழுந்து மறுபடியும் வேலைக்கு சேர்த்துக்க முயற்சி பண்ணுவோம் என்றாள்.
அது நடக்காது குமு. என் மேனேஜர் முடிவா சொல்லிட்டாரு. நா இப்படியே போனா 2 மாசம் சம்பளம் கிடைக்காது இல்ல என் முடியை தியாகம் பண்ணிடனும். இல்லீன்னா வேலையும் போய்டும் காசும் போய்டும்.
குமுதாவிற்கு அன்று வேலையே ஓடவில்லை. தன்னால் தன் தோழிக்கு எந்த உதவியும் செய்ய முடியவில்லை என்று வருத்தமாக இருந்தது.
எதுவும் செய்ய இயலாமையை எண்ணி கோவம் வந்தது.
எப்போதும் முகத்தை காட்டும் கலையரசன் பார்பர் கடையில் வேலை செய்துகொண்டிருந்தார். இவள் ஏதோ நினைப்பில் வெதுவெது வேன்று தண்ணீர் கொண்டு வருவதற்கு பதில் கொதி நீரை எடுத்து வந்தாள். அதில் கையை விட்டு கழுவிய கலையரசன் கடுமையாக கத்தி கலாட்டா செய்தார். அன்று நிறைய வாடிக்கையாளர்கள் வந்ததால் குமுதாவின் அனைவரும் பரர்த்துக்கொண்டிருந்தனர்.
மேலும் கலையரசன் குமுதாவை கடுமையாக திட்டினார். அப்போது ஈஸ்வர் அங்கு வந்து விசாரித்தான்.
நிலைமை கொஞ்சம் கடுமையானதை கண்டு ஈஸ்வர் அங்கு வந்து குமுதாவை வீட்டுக்கு செல்லுமாறு கூறினான். குமுதா எவ்வளவோ சொல்லியும் ஈஸ்வர் கேட்கவில்லை. குமுதா தன் வேலை போய்விட்டது என்றே எண்ணினாள்.
குமுதா அழுதுகொண்டே விடுதிக்கு வந்தாள். சுனிதா அவள் வேலையிலிருந்து திடிரென்று வந்ததை பற்றி கேட்டாள். விவரம் அறிந்ததும் தன்னால் தான் அவள் கவனம் சிதறியது என்று சொல்லி அவளுக்கு நடந்த நிலமையக்கு தான் தான் காரணம் என்று சொல்லி அழுதாள்.
இரண்டு நாட்களுக்கு குமுதாவும் சுனிதாவும் தங்கள் விடுதி அறையிலேயே இருந்தனர்.
அப்போது ஈஸ்வரிடம் இருந்து அவளுக்கு அழைப்பு வந்தது. ஈஸ்வர் அவளை சந்திக்க வேண்டும் என்று சொல்லி அவளை கடைக்கு அழைத்தான்.
குமுதா மிகவும் சந்தோஷப்பட்டாள். ஆனாலும் சற்று பயந்தாள். விவரத்தை சுனிதாவும் கவனித்துவிட்டு அவளை தாமதிக்காமல் கடைக்கு செல்லுமாறு வற்புறுத்தினாள்.
சரியென்று குமுதா தான் காலையில் வரவில்லை கடை வேலை முடிந்ததும் வருவதாக சொல்லி ஈஸ்வரின் கடைக்கு சென்றாள்.
அவன் கடைக்கு சென்று பார்த்ததும் கடை கொஞ்சம் குப்பைகயாக இருந்ததை கண்டாள்.
ஈஸ்வர் சிரித்த முகத்துடன் அவளை உள்ளே வர சொன்னான்.
என்ன சார் கடை முழுக்க சுதமில்லால் இருக்கு?யாரையும் யாரையும் வேலைக்கு அமர்த்தவில்லை போல என்றாள்.
ஏன்?நீதான் இருக்கியே அப்புறம் நான் எதுக்கு இன்னொருதரை வேலைக்கு வெக்கணும்?
நல்ல வேளை அன்னிக்கு கோவத்திலே வீட்டுக்கு போன்னு சொல்லிடீங்களே வேலை போச்சுன்னு நினைச்சேன்.
அட பயித்தியமே அந்தாளு இருக்கிற கோவத்திலே ஒண்ணு கிடக்க ஒன்னு ஆகி டப்போவுதுன்னு தான் உன்னை வீட்டுக்கு போக சொன்னேன்.
போய் வேலைய பாரு என்றான்.
ரொம்ப சந்தோஷம் என்று தன் கண்ணீரை துடைத்துகொண்டு விரைவாக கடையை சுத்தம் செய்ய ஆரம்பித்தாள்.
சிறிது நேரம் கழித்து ஈஸ்வர் கையில் இரண்டு தேனீர் கோப்பைகளுடன் வந்தான்.
அப்போது குமுதாவும் வேலையை முடித்துவிட்டு அவனிடம் சொல்லிவிட்டு கிளம்ப தயாரானாள்.
ஈஸ்வர் அவளை அழைத்து தேநீரை எடுத்து கொடுக்க சொன்னான். அவளும் தேநீரை கொடுத்தாள்.
ஈஸ்வர் உடனே அதுல ரெண்டு டீ இருக்கு. உணக்கும் சேர்த்ததுதான் வாங்கினேன் எடுத்துக்க என்றான்.
ஐயோ சார் எனக்கெதுக்கு டீ என்ன்றாள்.
அட ரொம்ப வெக்க படாத ஏன்டீ குடிக்க மாட்டியா என்ன ?என்றான்.
அப்படியெல்லாம் இல்ல சார் என்றாள்.
எத்தனை தடவை சொல்றது. என்ன ஈஸ்வர் னு கூப்பிடு ன்னு இங்க நாம தானே இருக்கோம் என்றான்.
அப்டி எல்லாம் இல்ல. உங்களை பேர் சொல்லி கூப்பிட எனக்கு கூச்சமாக இருக்கு.
நீயும் நானும் இங்க வேலை செய்த நாளில் ஆரம்பிச்சத்தில் இருந்து இருக்கோம். நான் கடைக்கு சேர்ந்த நாளில் இருந்து நீயும் கலை அண்ணனும்தான் என்கூட இருக்கீங்க
ஆனால் முதலாளி யா இல்லையே.
பார்க்க போனால் நீங்க என்ன விட இந்த கடையில் சீனியர்.
கூட்டி பெருக்குறவங்க ள்ள என்ன சீனியர் ஜுனியர் எல்லாம்
என்றாள்.
ஆனால் நண்பர்களை போல தான் இருக்கோம்? என்றான் ஈஸ்வர்.
அப்போ ஏன் அப்படி திட்டி வெளியில அனுப்பினீங்க என்றாள் குமுதா.
அப்படி செய்யலைன்னா அவரு சமாதானம் ஆக மாட்டாரு. கடைக்கு தேவைன்னா கொஞ்சம் பொறுமையா இருக்கணும் என்றான் ஈஸ்வர்.
சரி அப்போ நான் கிளம்புறேன். என்றாள்
கோவமா என்றான்.
இல்லை சார் கோவ படுறதுக்கு என்ன இருக்கு. என்னை மதிச்சு வேலை க்கு சேர்த்ததே போதும் என்றாள்.
இப்போவும் உன் கோவம் தீரலை.
சரி அன்னிக்கு ஏன் அவ்வளவு அசால்ட்டாக இருந்த? கொதிக்கிற தண்ணீயை எடுக்கிறத்தை கூட தெரியாம அப்படி என்ன பிரச்சனை என்றான்.
குமுதா சுனிதவை பற்றி ஆதியோடு அந்தமாய் எல்லா கதையையும் சொன்னாள்.முழுவதும் கேட்டுக்கொண்டே ஈஸ்வர் மௌனமாக இருந்தான்.
மிக்க நேரமானதால் அவளை தானே விடுதியில் விடுவதாக சொன்னான். ஆண்களுடன் அங்கு சென்றால் விடுதியில் சேர்க்க மாட்டார்கள் எந்தது சொன்னாள். அவன் அவளை அருகாமையில் விடுவதாக வற்புறுத்தினான். நேரம் ஆகிவிட்டபடியால் அவளும் சம்மதித்தாள். ஈஸ்வர் அவளை வண்டியில் ஏற்றிக்கொண்டு பயணித்தான்.
இருவரும் மௌனமாக சென்றுணக்கொண்டிருந்த போது ஈஸ்வர் அவளிடம் கொஞ்சம் பேச வேண்டும் ஆகவே இரவு உணவை சாப்பிட்டு விட்டு செல்லலாம் என்று கூறினான்.
குமுதாவிற்கு அவன் செய்கை மிகுந்த வித்தியாசமாக இருந்தது அவகின் சற்று பதட்டாமாக இருப்பதை உணர்ந்தாள். தன்னிடம் ஏதோ கேட்க நினைக்கிறான் என்று உணர்ந்தாள். என்ன என்று பரர்த்துக்கொள்ளலாம் என்று தன்னை சற்று தைரிய படுத்திக்கொண்டாள்.
ஒரு ஹோட்டலில் இருவரும் சற்று ஒதுக்குபுரமான இருக்கையில் அமர்ந்தனர். ஈஸ்வர் அவளுக்கு சாப்பிட என்ன வேண்டும் என்று கேட்டான். அவள் சப்பாத்தியுடன் ஒரு ஐஸ் கிரீம் வேண்டும் அப்படியே அவள் சினேகிதி சுனிதாவுக்கு பார்சல் வேண்டும் என்றாள்.ஈஸ்வரும் சிரித்துக்கொண்டே அதையே தனக்கும் ஆர்டர் செய்தான்.
என்ன இன்னிக்கு கவனிப்பு அதிகமா இருக்கு. என்றாள் குமுதா.
அவனும் இல்லை நீ ஏற்கனவே பயந்து போயிருக்க, அதை சமாதானம் செய்யணும்னு நினைச்சேன். நான் தினமும் தனியா தான் சாப்பிடுறவன். இன்னிக்கு உனக்கும் வாங்கிதரலாம்ணு நினைச்சேன். என்றான்.சரி சரி நம்பிட்டேன். விஷயத்துக்கு வாங்க என்றாள் குமுதா.
கொஞ்ச நேரம் மௌனமாக இருந்த ஈஸ்வர் சொல்ல ஆரம்பித்தான்.
எனக்கு ஒரு ஆசை உன்கிட்ட சொன்னால் நடக்குமான்னு பார்க்கிறேன் என்றான்.
சொல்லுங்க சார் என்ன வேணும்.
ஈஸ்வர் னு சொல்லு நான் முதலில் இந்த தொழிலுக்கு என் வந்தேன் ன்னு சொல்றேன் என்றான்.
கொஞ்சம் தயங்கியவரே. சரிங்க ஈஸ்வர் சொல்லுங்க என்றாள்.
அப்பாடா. இப்போதான் திருப்தி யா இருக்கு என்றான்.
எனக்கு சின்ன வயசுல இருந்து முடின்னா ரொம்ப பிடிக்கும். எங்க வீட்ல 3 பொண்ணுங்க நான் தான் ஒரே பையன். எங்க அக்கா எல்லாரும் தழைய தழைய முடியை வெச்சிருப்பாங்க. நான் அவங்க பின்னலை வெச்சி விளையாடுவேன். நான் 6 வது படிக்கும் போது எங்க அப்பா அம்மா எங்களை குலதெய்வம் கோயில் திருவிழாவுக்காக கூட்டிகிட்டு போனாங்க அப்போ எங்க அப்பா அம்மாவும் எங்க நாலு பேரையும் நாவிதன் கிட்ட கூட்டிகிட்டு போனாங்க. அவங்க ரெண்டு பேரும் அடுத்தது அடுத்தது மொட்டை போட்டாங்க. எங்களுக்கு ரொம்ப அதிர்ச்சியாக இருந்தது. அப்புறம் எங்க அம்மா என் மூத்த அக்காவை அவன் முன்னாடி உட்கவ்ர வெச்சி அவ முடியை நனைத்து விட்டு பூ வெச்ச ஜடையோட நாவிதனை மொட்டை அடிக்க சொன்னாள். அவன் அடுத்த 5 நிமிஷத்தில் எங்க அக்காவோட தலைய மொட்டையாக்கினான் அடுத்தா எங்க அப்பா இன்னொரு நாவிதன் கிட்ட என்னை உட்கார வெச்சி எனக்கு மொட்டை அடிச்சாங்க. அப்புறம் என் கடைசி அக்காவை நாவிதன் பூ வெச்ச ஜடையோட மொட்டை அடிச்சான். அப்புறம் என் 2 வது அக்காவுக்கும் அதைப்போலவே மொட்டை அடிச்சாங்க என்று சொன்னான்.
அப்போ மொத்த குடும்பமும் மொட்டை தலை குடும்பமா மாறிடுச்சுன்னு சொல்லுங்க என்று சிரித்தாள் குமுதா.
ஆமாம் ஆனால் என்னை தவிர என் அக்கா யாரும் வருத்தப்படலை எல்லாரும் சந்தோஷமா மொட்டை போட்டுகிட்டாங்க.
குமுதா ஆர்வமுடன் பார்த்தாள். என்ன அவங்க உங்களை விட பெரிய பொண்ணுங்களா இருக்கணும் அப்படி இருந்தும் வருத்த மாகவே இல்லையா என்றாள்.
ஆமாம் ஆனால் அந்த நாளில் இருந்து எனக்கு முடி பத்தி முக்கியமா மொட்டையை பத்தியும் ஆர்வம் அதிகமா ஆச்சு. நான் இந்த வேலையை பார்த்து ஆர்வமா கத்துக்கிட்டேன். இந்த பார்லர் என்னுடைய முடி ஆர்வத்தில் வந்ததுதான்.
ஆனாலும் எனக்கு ஓரே ஒரு குறை. என்றான்.
என்ன சார் அது என்றாள் குமுதா.
சொன்னால் வித்தியாசமா நினைக்க கூடாது.
சார் அப்படியெல்லாம் ஒன்னும் இல்லை
உன் மேல் நம்பிக்கை வச்சு பேசுறேன் நீ நமக்குள்ள இருக்கிற விஷயத்தை யார்கிட்டயும் சொல்ல கூடாது
சார் என்பாய் நம்பலாம்.
குமுதா எனக்கு ஒரு ஆசை. இதுநாள் வரை நான் பொண்ணுங்ககுக்கு முடி வெட்டிருக்கேன் தவிர ஒருநாளும் அவங்களுக்கு மொட்டை அடிச்சதில்லை.
என்னது மொட்டை அடிச்சதில்லையா?
ஆமாம் கேக்கவே வித்தியாசமா இருக்குல்ல?அதுவும் பியூட்டி பார்லர் சலூன் வெச்சிருக்கிறவன். எந்த பொண்ணுக்கும் மொட்டையடிச்சதில்லை ன்னு சொன்னால் யாராவது நம்புவங்களா என்று சொல்லி விட்டு சிரித்தான் ஈஸ்வர்.
குமுதாவிற்கு என்ன பதில் சொல்வதென்று தெரியாமல் மௌனமாக புன்னகைத்தாள்.
நீ எனக்கு ஓரு உதவி பண்ணனும்.
சொல்லுங்க ஈஸ்வர் என்றாள். எனக்கு ஒரு பொண்ணுக்காவது மொட்டையடிக்கணும்னு ரொம்ப ஆசை உன்னால உதவிபண்ண முடியுமா?
ஏன் நீங்க எதாச்சும் திருவிழாவுக்கு போனால் நிறைய பேர் மொட்டையடிக்க வருவாங்களே என்றாள்.
அப்படியில்லை என்னோட ஆசை வேற
அப்போ என்னதான் உங்க ஆசை என்றாள் குமுதா.
ஈஸ்வர் சற்று குரலை தாழ்த்தினான்.
நான் சொல்றதை புரிஞ்சுக்க என்றபடி அந்த பொண்ணு உடம்பை மொத்தமா மழிக்கணும்னு ஆசை உன்னால அப்படி ஒருத்தரை சொல்லி வெச்சி உன்னால கூட்டிகிட்டு வர முடியுமா என்று
கேட்டான் ஈஸ்வர.
ஓரிரு நிமிடங்களுக்கு அவனையே பார்த்துக் கொண்டிருந்தாள்.
என்ன குமுதா அதிர்ச்சியா இருக்கா என்றான் ஈஸ்வர்.
உங்க பேச்சு ரொம்ப வித்தியாசமா இருக்கு ஈஸ்வர். இதிலே நான் என்ன பண்ண முடியும்னு நினைக்கிறீங்க என்றாள்.
நீதான் எனக்கு இதில் உதவி பண்ண முடியும்னு நினைக்கிறேன்.
நீ எனக்காக யாரையாவது கூட்டிக்கிட்டு வர முடியுமா என்றான்.
பாவி நான்தான் இருக்கேனே! என் தலையை மொட்டையடி என்று சொல்லவேண்டும் என்று தோன்றியது
ஆனால் அவளை கட்டுப்படுத்தி கொண்டு. நான் உங்களுக்கு கைய்யாள் வேலை பார்க்கணும்னு சொல்லுங்க என்றாள்.
சே !சே! அப்படியெல்லாம் இல்லை. என்னவோ எனக்கு உன்கிட்ட என் ஆசையை நம்பி பேசலாம்னு தோணிச்சு.அதனால் தான் உன்கிட்ட சொன்னேன். நீ எனக்கு ரொம்ப நாள் பழக்கம் அதனால்தான் உன்கிட்ட பேசினேன். தப்பா இருந்தால் மன்னிச்சிடு என்று சற்று வருத்தமாக சொன்னான்.
அய்யயே இதென்னது சார் என்கிட்டே மன்னிப்பெல்லாம் கேட்டுகிட்டு.. என்று அவன் அருகில் உட்கார்ந்தாள்.
சார் நான் உங்க கிட்ட ஒரு விஷயத்தை பத்தி கேக்கலாம்னு வந்தேன். நீங்க சொன்ன விஷயம் வேரா மாதிரி இருக்கு.
எதை பத்தி கேட்க வந்த என்றான் ஈஸ்வர்.
அதெல்லாம் இருக்கட்டும் நீங்க கேட்ட உதவியை செய்யணும்னா யாராவது பொண்ணுகிட்ட பேசணும்,அவள் நமக்கு தெரிஞ்சவளா இருக்கணும்.
நம்ம கேட்கிறக கண்டிஷனுக்கு அவள் ஒத்துக்கணும். அதுக்கு அந்த பொண்ணு பணம் கேட்டா கொடுக்கணும். இவ்வளவு விஷயங்கள் இருக்கே? என்றாள் குமுதா.
ஈஸ்வருக்கு அவள் எங்கு வருகிறாள் என்று புரிந்தது.
நான் பணத்தை பத்தி கவலைப்படல்ல விஷயத்தை கமுக்கமா வெச்சிக்கணும் என்றான் ஈஸ்வர்.
கேக்கலாம்.ஆனால் அதிலே ஒரு பிரச்சனை இருக்கே என்றாள் குமுதா.
எதுவா இருந்தாலும் சரி பண்ணிக்கலாம் நீ அதை போல ஒரு ஆளை இதுக்கு ஒத்துக்க வெச்சா நான் பணம் தரேன்.
பணம் முக்கியமில்லை அவளோட பாதுகாப்பு தான் முக்கியம்.
ஏன் அப்படி சொல்லலுற என் மேல உனக்கு நம்பிக்கையில்லை யா என்றான் ஈஸ்வர்.
உங்க வயசு உங்க ஆர்வம் எது மேலேயும் நம்பிக்கை இல்லை.
நான் சத்தியமா சொல்றேன் அப்படியெல்லாம் அசிங்கம் பண்ண மாட்டேன். என் வேலையை தவிர வேறு எந்த காரணத்தை கொண்டும் அவாங்க மேல என் கை படாது. இதுக்கு மேல எனக்கு உன்ன எப்படி நம்ப வெக்கிறதுன்னு தெரியலியே.
சரி அப்போ ஒரு நிபந்தனை என்றாள்.
என்ன என்று கேட்டான் ஈஸ்வர்.
நீங்க மொட்டையடிக்கும் போது நானும் உங்க கூட இருப்பேன் சம்மதமா? என்றாள்.
ஈஸ்வர் இந்த நிபந்தனையை எதிர்பார்க்கவில்லை என்றாலும் சரி நீயும் நான் மொட்டையடிக்கிற வரை என்கூட இருக்கலாம். என்றான்.
சரி அப்போ அடுத்த விஷயத்துக்கு வருவோம்.
காசா அதை பத்தி நீ கவலை படவேண்டாம் அவங்களுக்கு திருப்தியா இருக்கிற மாதிரி நான் கொடுக்கிறேன். சரி நான் ரெண்டு நாள் கழித்து தான் சொல்ல முடியும் பரவா இல்லையா என்றாள். சரி. ஆனால் நீ சீக்கிரம் சொல்லணும் ஏன்னா அடுத்த வாரம் 3 நாள் சேர்ந்தபோல லீவு வருது நான் கடைக்கு லீவு விட்ருவேன் அப்போ இதை செய்ய வசதியாக இருக்கும். என்ன சொல்ற என்றான்
குமுதா பேசிவிட்டு வருவதாக சொல்லிக் கொண்டு வருவதாக கூறிவிட்டு சென்றாள்.
அன்று சிறிது நேரம் கழித்து வந்த குமுதாவை கண்டு சுனிதா விசாரித்தாள். தனக்கு ஒன்றும் இல்லையென்றும் தனக்கு வேலை இருந்ததால் தன் முதலாளியிடம் உணவருந்தி விட்டு வந்ததாகவும் சொன்னாள்.
பின்பு சுனிதாவும் குமுதாவும் அங்கு புழுக்காமாக இருப்பதால் மொட்டை மாடிக்கு செல்லாலாம் என்று குமுதா சொன்னாள். சுனிதாவும் சரியென்று சொல்லிவிட்டு இருவரும் மொட்டைமாடியில் பாயை போட்டுகொண்டு உட்கார்ந்து இருந்தனர்.
காற்று வீசுகிற சத்தத்தை தவிர மௌனமாக இருந்தது. சுனிதா
ஏய் என்னடி நானும் வந்ததுலேரந்து
பார்க்கிறேன் என்னத்தையோ யோசிச்சி கிட்டே இருக்கிற என்னடி நடந்துது.
என்றாள்.
இன்னும் இல்லை இனிக்கி எங்க ஓனர் சாப்பிட என்னை ஹோட்டலுக்கு அழைசிகிட்டு போனாரு.
அதைத்தான் நானும் கேக்கலாம் ன்னு இருந்தேன். நீ ஒரு ஹெல்பெர் உன்னைப் போய் ஒனரு சாப்ட கூப்டாரா என்றாள்.
அடியே அவரு இனிக்கி தாண்டி ஒனரு ஆனால் அவரு அந்த கடைக்கு வேலைக்கு சேர்ந்தது லே இருந்தே எனக்கு அவரை தெரியும்.
ஓஹோ அப்ப ரொம்ப டீப் கனெக்ஷனா என்று சொல்லி சிரித்தாள்.
அடி வெக்க போறேன் நாயே என்று செல்லமாக கையை ஓங்கினாள் குமுதா.
சரி மேல சொல்லு என்றாள்.
என்கிட்ட அவரு ஒரு உதவி கேட்டாரு நானும் உன்னை நம்பி ஒத்துகிட்டேன். என்று சொன்னாள்
சுனிதா முகத்தில் கேள்விக்குறி யோடு அவளை நோக்கினாள்.
என்னது என்னை நம்பி என்ன ஒத்த்துகிட்ட? என்றாள்.
உனக்கு அவர் கையால மொட்டையடிக்கரதா ஓத்துகிட்டேன். என்றாள்.
சுனிதா சற்றே குழப்பமான முகத்தோடு மீண்டும் அவளை பார்த்தாள்.
எனக்கு அவர் மொட்டை அடிக்க போகிறாரா? அதிலே என்ன குழப்பம்? என்றாள்.
மொட்டையக்க பொறது மட்டும் கிடையாது டீ அதுக்கு பணமும் கொடுப்பாரு என்றாள்.
டீ எனக்கு ஒரு மண்ணும் புறியல்லை எதுக்குடி பணம் கொடுக்கும். கடைக்கு போனால் நாம தான் காசு கொடுத்து மொட்டை அடிசிக்கணும் அவரு எதுக்கு பணம் கொடுப்பது? என்றாள் சுனிதா.
அதில் தான் சிக்கலே என்றாள் குமுதா.
அப்படி என்ன சிக்கல்? என்று கேட்ட சுனதாவிற்கு நடந்த விஷயங்கள் அனைத்தையும் சொன்னாள் குமுதா.
கொஞ்ச நேரம் யோசித்து விட்டு
சரி டீ நான் ஒன்னும் இல்லாம இருக்கணும் அவரு மொத்தமா எனக்கு மொட்டையடிப்பாறு அப்படித்தானே என்றாள்.
ஆமாம் டீ அதான் குழப்பமே.
உன் ஓனர்ககிட்ட நான் ஒத்துக்கிறேன்னு சொல்லிடு என்றாள்.
குமுதாவிற்கே இந்த பதில் சற்று ஆச்சரியத்தையும் அதிர்ச்சியாகவும் இருந்தது.
அருமையான கதை நண்பா ஆனால் உங்களின் கதைகளுக்கு நடுவில் ஏன் இத்தனை மாத கால தாமதம்
ReplyDeletePlease post the stories regularly
ReplyDeleteஇதன்னுடைய அடுத்த பகுதி எப்போ ப்ரோ
ReplyDeleteWhen is next post.. waiting for the next post....post soon
ReplyDeleteNext part pothungha
ReplyDeleteNext part pothungha
ReplyDeleteNext part pothungha
ReplyDeleteNext part pothungha
ReplyDeleteNext part pothungha
ReplyDelete