Tuesday, 6 August 2024

கல்யாணி மொட்டை பகுதி 2

சந்தியாவை நாவிதன் அவன் முன்னே உட்கார்ந்து கொள்ள சொல்லி அவள் தலையை குனிய வைத்தான். அவளுடைய தலையில் மீண்டும் தண்ணீரை ஊற்றி நன்றாக அலசி விட்டான். அவளுடைய முடி இப்பொது தொப்பலாக நனைந்து தலைமுடி வழியே நீர் வழிந்து சொட்டியது. அவளை அப்படியே குனியவைத்து அவள் முடியை இரண்டாக பிரித்து சிக்குகளை லாவகமாக பிரித்து விட்டான். பின்னர் அவளது முடியை இரண்டு பக்கமும் இரப்பர் பேண்ட் கொண்டு இறுக்கி கட்டினான். அவன் சவரகத்தியில் உள்ள பழைய பிளேடு மாற்றி புதிய பிளேடு சொருகிகொண்டிருந்தான். 
அப்போது சந்தியாவின் அத்தை சம்பத்தை அழைத்தாள்.
சம்பத்து இங்க வாப்பா 
என்னங்க அத்தை.
சம்பத்து அவளுக்கு பார்பர் மொட்டைஅடிக்கட்டும், அதுக்குள்ளர நான் போய் குளிச்சிட்டு வந்துடுறேன் அதுவரைக்கும்  நீ கூட இருப்பியாம். 
சரிங்க அத்தை.
அதோட இன்னொரு விஷயம் 
சொல்லுங்க 
அவ மொட்டை போடும்போது அவ முகத்திலே இருக்கிற முடியையும் சேர்த்து எடுக்க சொல்லு 
ஐயோ அது நான் எப்படி சொல்லுறது?
செய்யும் போதே சொன்னக்கா அவன் கையோட எடுத்துருவான் 
இல்ல த்தை நானா சொன்னா நல்ல இருக்காதே நான் சின்ன பையன் 
அதனால தான் சொல்ல சொல்லுறேன்.பசங்க சொன்னா அவசரத்துல கேட்டு செஞ்சி விட்ருவாங்க.
சரிங்க அத்தை சொல்லி பார்க்கிறேன்.
நல்லது நான் போய் குளிச்சிட்டு வரேன் என்று சொல்லி விட்டு சென்றாள்.
இப்போது நாவிதன் சந்தியாவிற்கு மொட்டை அடிக்க தொடங்கி இருந்தான் அவள் ஈர கூந்தலின் மத்தியில் சர சரவென்று கத்தியால் வழிக்க அவள் கூந்தல் கோத்தாக விழத் துவங்கியது. அவள் கூந்தல் மழிக்கப்பட்டு அவள் வெள்ளை தலை தெரிய ஆரம்பித்தது.
சந்தியாவின் முடி சற்று நீளமாகவும் அலை அலையாகவும் இருந்ததால் அவள் ஷாம்பூ விளம்பரங்களில் வரும் பெண்களை போல இருந்தாள். அத்தகைய அழகு தேவதை அவளது நீண்ட கூந்தலை மொட்டை அடித்து கொள்கிறாள் என்பதை பார்த்தவுடன், ஏற்கனவே சந்தியாவின் மாமியார் மொட்டையை பார்க்கும்போது உணர்ச்சியின் உச்சத்தில் இருந்த சம்பத் அவனை கட்டுப்படுத்த முயன்று கொண்டிருந்தான். இப்பொது சந்தியாவும் மொட்டை அடிக்கும் காட்சியை பார்த்த பொழுது அவனுக்கு மயக்கமே வரும் போல ஆனான். இப்போது நாவிதன் சந்தியாவின் நெற்றி முதல் பின்மண்டை வரை கிடு கிடு வென சிரைத்து முடித்தான் அவளது காது பகுதியில் உள்ள முடி மற்றும் பின் கழுத்து பகுதிகளை செவ்வனே மழித்துவிட்டான். பின்னர் இடது பக்கமாக உள்ள மீதம் முடி கற்றயையும் சீராக சிரைத்தான். அவள் மொத்த முடியும் இப்போது அவள் தொடையில் விழுந்தது. அவள் தலையை தொட்டு நன்றாக தடவி மேலும் முடி விட்டு போயிருக்கிறதா என்று பார்த்தான். அவளை நிமிர சொன்னான். அவளது முகவாய் பிடித்து முகத்தை திருப்பி முகத்தில முடி இருக்கே எடுத்திரலாமா என்று அவனாகவே கேட்டான். 
சந்தியா அண்ணா அதெல்லாம் வேண்டாம் என்று வேகாமாக தலை aattin
சரத் அவன் கேட்டதும் நிம்மதி அடைந்தான். அவன் சந்தியாவிடம் உடனே அவன் சொல்ற மாதிரி பண்ணிடு சந்தியா இல்லேன்னா மூஞ்சி பார்க்க நல்லா இருக்காது என்று உசுப்பினான்.
சந்தியா சற்றே யோசித்து விட்டு சரிங்க செஞ்சிடுங்க என்றாள்.
நாவிதன் உடனே அவள் முகத்தை தூக்கி வேகமாக தண்ணீரை அவன் ஏத
அருகில் இருந்த கிண்ணத்தில் இருந்து எடுத்து அவள் முகத்தில் நன்றாக தவினான். முகத்தை நன்றாக தேய்த்து ஈரமாக்கினான். பின்னர் கத்தியை சுத்தம் செய்து அவள் முகவாய் பிடித்து இரு பக்கமும் மெதுவாக வழிதான். ஆண்களுக்கு முக சவரம் செய்வதை போல நன்றாக இருகன்னம், மூக்கு ல், காது கழுத்து என்று வேகமாக அதே சமயம் லாவகமாக ஷேவிங் செய்தான் அவள் முகத்தில் உள்ள பூனை முடி அனைத்தும் சுத்தமாக வந்ததை பார்த்தவுடன் சரத்துக்கு ஆச்சரியமாக இருந்தது. அவள் மீசை பகுதியில் உள்ள முடியை நன்றாக எடுத்து விட்டான். .
அவன் சந்தியாவின் முகத்தை நன்றாக சிரைத்து விட்டபின் ஒரு முறை  கைகளால் சோதித்து முடிஞ்சதுமா எழுந்திரிங்க என்று சொல்லி அவள் மடியில் கிடந்த முடி கற்றகளை எடுத்துக்கொண்டான்.
இப்பொது சந்தியாவின் முகம் பளிச்சேன்று இருந்தது அவள் கூந்தல் அழகியாக இருந்ததை மொட்டை அழகியாக மாற்றப்பட்டு இருந்தாள். அவள் பெரிய கண்களும்  மூக்கும் அவளுடையை காதுகளும் பார்த்தவுடன் எதோ அவன் ஜட்டியில் வழிவது போல உணர்ந்தான். அவள் முகத்தில் சந்தோஷமுடன் இருப்பதை காண முடிந்தது. போலாமா என்றாள்.
சந்தியா ஒரு நிமிஷம் என்று கூப்பிட்டான் என்னடா என்றாள்.
கொஞ்சம் குனியேன். என்னமோ இருக்கு என்றான்.
எங்க? என்று கேட்டாள் சந்தியா 
குனியேன் 
என்று சொல்லி அவளை குனிய வைத்தாள்.
சட்டென்று அவள் மொட்டை தலையில் பச்சக் என்று ஒரு முத்தம் வைத்தான்.
பொறுக்கி என்று திட்டி அவனை செல்ல கோபத்துடன் அடிக்க ஓடினாள்.
இதான் டா நடந்தது.
என்று அவள் பிளாஷ் பேக் கினை சுமேஷ்க்கு சொன்னான்.
சுமேஷ் அதிர்ச்சியும் சந்தோஷமும் அடைந்தான்.
எனக்கு ஒரு ஆசைடா.
இதப்போல இன்னொரு முறை செய்யணும்டா.
என்ன சொல்ற புரியல 
டேய் இதை போல இன்னொரு பொண்ணுக்கு மொட்டை போடணுமடா.
அது எப்படி டா முடியும்?
தம்பி தம்பி 
கல்யாணி வந்திருக்கேன் பா கேட்டை தொறந்து விடு என்று ஒரு இனிய குரல் வந்தது.
ஆளு கிடைச்சாச்சு என்று சரத்தை பார்த்து கண்ணடித்தான் சுமேஷ்.

1 comment:

  1. Bro when is the next part.... Waiting for the story.... Keep writing...

    ReplyDelete

கல்யாணி மொட்டை பகுதி 4

மறுநாள் சுமேஷின் அம்மாவிடமிருந்து அவளுக்கு அழைப்பு வந்தது கல்யாணி நாங்க இன்னிக்கு கிளம்பி டெல்லி போறோம் நீ இன்னிக்கி இங்க வந்துடு சரிக்கா அப...