உங்கள் கவனத்திற்கு! இது முற்றிலும் கற்பனை கதை. ஆகவே இது படித்து ரசித்து மறப்பதற்கு மட்டுமே. இதில் உள்ள எந்த பாத்திரங்களும் உண்மையில்லை 18 வயதுக்கு மேற்பட்டவர்கள் தொடர்ந்து படிக்கவும்.எந்த விதமான தனிப்பட்ட நபர்கள் செயல்பாடுகளுக்கும் நான் பொறுப்பேற்க இயலாது.
=====================
ஆமாம் அம்மணமா மொட்டையடிக்க தான் எனக்கு ஆசை உடம்பு பூரா இருக்கிற முடியை எடுத்துக்கணும் அதை ஈஸ்வர் அண்ணா செய்ய முடியதுன்னா நான் யார்கிட்டயாச்சும் செயத்துக்குவேன் என்று சுனிதா ஆணித்தரமாக சொன்னாள்.
சுனிதாவின் முடிவை கேட்டு அப்படியே அதிர்ந்தான் கார்த்தி.கிறுக்கா உனக்கு? என்ன பேசுறது ன்னு விவஸ்தை இல்லயா அப்டியே போட்டேன்னா!!என்று அடிக்க பார்த்தான். ஈஸ்வர் அவனை தடுத்து.. என்னப்பா பொண்டாட்டி யை அடிக்க போற. இரு இரு என்று நிறுத்தினான்.
குமுதா கடும்கோபம் கொண்டாள். உன்னை எல்லாம் எந்த கணக்குல சேர்க்கிறது முட்டா சிறுக்கி!! அன்னிக்கே சொன்னோம்ல இதெல்லாம் வேண்டாம்னு மறுபிடியும் முருங்கை மரத்துல ஏறுற?
நான் அப்போ சொன்னதைதான் இப்போவும் சொல்றேன். நான் மொட்டையடிக்கிறேன், ஆனால் கோயில் ல்ல கிடையாது என்னிஷ்ட்டப்படி அடிச்சிக்கணும்.
நீங்க செய்ய மாட்டீங்கன்னா யாருக்கிட்டாயாச்சும் பண்ணிப்பேன் என்றாள்.
இதை கேட்டு மூவரும் ஸ்தம்பித்தனர்.
குமுதா மீண்டும் சுனிதாவிடம் கடுமையாக வாக்குவாதம் செய்ய தொடங்கினாள்.
கார்த்தி கொஞ்சம் இங்க வாங்க என்றான் ஈஸ்வர்.
சிறிது நேரத்தில் இருவரும் அங்கிருந்து சென்றனர்.
உங்களுக்கு நான் ஒன்னு சொன்னால் தப்பா எடுத்துக்க மாட்டீங்களே?
என்னங்க இவ பயித்த காரி மாதிரி பேசுரா. அப்படியெல்லாம் மொட்டை அடிபங்களா என்ன? என்று கோபமாக கத்தினான் கார்த்தி.
கொஞ்சம் பொறுமையா இருங்க நான் சொன்னபடி கேட்டால் சரி ஆகிடும்.
என்ன பண்ணனும்னு சொல்லுங்க
நீங்க சுனிதாவை லவ் பண்றீங்க தான?
என் பொண்டாட்டிங்க அவ
அவள் இப்போ மனசு நிறைய எனக்கு வாக்கு கொடுத்து செய்ய முடியலையங்கிற குத்த உணர்ச்சியில் இருக்கா.
இப்போ என்ன செய்யுறது ?இவை சொன்ன மாதிரி பண்ணினா அசிங்கமா இருக்குமே. வேற யார்கிட்டயாச்சும் போவாளா..
அவள் உணர்ச்சி வசப்பட்டு பேசுறா அப்படி சொன்னா நாம கேப்போம்னு நினைக்குறா.
இதுக்கு ஒரு வழி இருக்கு என்று அவன் திட்டத்தை கூற ஆரம்பித்தான்.
குமுதா கடுமையாக சண்டை இட்டாள். கடைசியில் சுனிதவிடம் ஏண்டி இப்படி பண்ணுற நீ உன் வீட்டுக்காரர் முன்னால மாமாவை மொட்டை அடிக்க சொல்ற அதுவும் புருஷன் முன்னாலேயே, இன்னோரு ஆம்பளை கிட்ட அம்மணமா! இதெல்லாம் நல்லவா இருக்கு அப்புறம் கார்த்தி உங்க மேல சந்தேகப்பட்டா எவ்வளவு அசிங்கம் அதுவும் புதுசா கல்யாணம் செய்து வாழ்க்கையை ஆரம்பிக்க போகிற நேரத்திலே!! என்று அழுதாள்.
சுனிதாவும் அழ ஆரம்பித்தாள். குமுதா மன்னிச்சிடு நான் இதை யோசிக்கல்ல. என் எண்ணம் எல்லாம் அண்ணா எனக்காக நிறைய உதவி செய்தார். அதுக்கு பதில் இந்த ஒரு விஷயத்தை தான் ஆசைப்பட்டு கேட்டாரு அதை நிறைவேதாம இருக்கோமேன்ன்னு தான் ஒரே கஷ்ட்டமாக இருந்தது.அதனால தான் அவரோட ஆசைய நிறை வேற்ற நினைச்சேன்.
அதான் வேணாம்னு சொன்னேனே! அவரும் சொல்லலீட்டாரே
உண்மைதான் ஆனா அன்னிக்கி உன்னை அண்ணா மொட்டையடிச்சதை பார்த்ததும் எனக்கு அந்த நினைப்பு நல்லா உள்ளார எறிடுச்சு. அந்த ஆசையை நிறைவேற்ற வேண்டும் ன்னு தான் இப்பிடி பிடிவாதம் பிடிச்சேன். இப்போ அதான் மனசுக்குள்ளே இருக்கு இந்த எண்ணத்தை மாத்திக்கிறது ரொம்ப கஷ்டம் ஏதாவது கெட்ட நினைப்பு வந்தால் என்று சொன்னாள்.
அப்போது ஈஸ்வர் அங்கு வந்து
கவலையே படாதே! உன் ஆசையும் நிறைவெறும் உன் புருஷன் வீட்டில் வேண்டிக்கிட்ட தை போலவே உங்க வேண்டுதலும் நிறைவேறும் என்றான்.
இருவரும் ஈஸ்வரை ஆச்சர்ய பார்வை பார்த்தனர்.
என்ன சொல்றீங்க ?என்றாள் சுனிதா.
குமுதாவோ வாக்கை மீறபோரீங்களா என்றாள். இல்லை ஒரு சின்ன டிவிஸ்ட் அடுத்த வாரமே உனக்கு மொட்டை ரெடியா இரு என்று சொன்னான் ஈஸ்வர்.
கார்த்திகை பார்த்து சுனிதாவிற்கு அடுத்த வாரம் வேண்டுதல் நிறைவேற்ற வேண்டும் என்று சொல்லி சுனிதாவை இங்க கூட்டிகிட்டு வந்துடு என்று கூறினான் ஈஸ்வர்.
சுனிதா மிகுந்த சந்தோஷத்துடன் கார்த்திகை அழைத்துக்கொண்டு வீட்டுக்கு கிளம்பினாள். குமுதா மிகுந்த குழப்பத்துடன் என்ன மாமா அவளுக்கு மொட்டையடிக்க அவ புருஷன் கூட இங்க வர சொல்றிங்க?
ஆமாம் இங்கேதான் அவளுக்கு மொட்டையடிக்க போறோம்.
குழப்பாதிங்க மாமா! கோயில் வேண்டுதல் ன்னு சொல்லிட்டு இங்க வந்து மொட்டை போடுவாங்களா?
ஏன் நீ மொட்டையடிக்கலையா?
ஆமாம் என்றாள் குமுதா.
சட்டென்று அப்புறம் அந்த முடி?என்றாள்
அதை நான் மறுநாளே கோயில்ல நேர்த்திக்கடனாக கொடுத்துட்டேன்.
ஆனா இவளோட கதை அதில்லையே?அவள் சொன்னத கேட்டயில்ல நீ. ஏதாச்சும் கிறுக்கு தனம்மா பண்ணினா என்னாகுறது என்றான் ஈஸ்வர்.
அதிருக்கட்டும் ஆனா அப்பப்போ நம்ம சத்தியத்தை ஞாபக படுத்த வேண்டும் போலருக்கு
எல்லாம் எனக்கு ஞாபகம் இருக்கு என்று சொன்னான் ஈஸ்வர்.
குமுதாவிடம் ஈஸ்வர் திருமணம் ஆன பிறகு குமுதாவை தவிர எந்த பெண்ணுக்கும் தொழில் முறையாக கூட தலையும் உடலையும் மழித்து விட கூடாது என்று சத்தியம் கேட்டாள். ஈஸ்வர் தொழில் முறைப்படி மொட்டை அடிக்காமல் இருப்பது இயலாது ஆனால் அடுத்த பெண்களின் உடலை மழிக்க மாட்டேன் என்று வாக்களித்தான். அவள் சரியென்று ஒப்புக்கொண்டாள் ஆனால் உடலை மழித்துக்கொள்ளும் அந்த உரிமை அவளுக்கு மட்டுமே உண்டு அதை மீறக்கூடாது என்று கூறி சத்தியம் வாங்கி கொண்டாள். அதனைத்தான் அவள் சுட்டி காட்டினாள்.
ஈஸ்வர் நான் தான் சொன்னனேனே. வாக்கு கொடுத்தபடி தான் நடப்பேன். கொஞ்ச நாளைக்கு பொறுமையா இரு செல்லம் என்றான்.
இங்கு சுனிதா,கார்த்தியின் பெற்றோரிடம் வீட்டுக்கு சென்று சமாதானம் செய்து, தான் மொட்டையடிபத்தாகவும், தானும் கார்த்தியும் மட்டும் அடுத்த வாரம் கோயிலுக்கு சென்று முடி இறக்கி விட்டு திரும்பி வருவதாகவும் சொன்னாள்.
கார்த்தியிடம் அவன் அம்மா முடி காணிக்கை கொடுத்த அன்றே சாந்தி முகுர்த்தம் நடக்க வேண்டும் என்று நினைவு படுத்தினாள். இத்தனை நாள்கள் தமாதித்ததே தவறு என்றாள். அதை தான் பார்த்துக்கொள்வதாக சொல்லி அவளிடம் இது பற்றி பேச வேண்டாம் என்று கார்த்தி தெளிவாக கூறினான்.
அடுத்த வாரம் ஒரு காலை பொழுதில் இருவரும் விரைவாக கோயிலுக்கு சென்றனர். அங்கு உள்ள முடி காணிக்கை நிலையத்திற்கு கார்த்தி சுனிதாவை அழைத்து சென்றான். மாமா என்னது? இது இங்க கூட்டிக்கிட்டு போற. அண்ணன் சலோனுக்குத்தானே போகணும் என்றாள். நீ கேக்குறது எல்லாம் நடக்கும். என்னை நம்புரியா இல்லலையா ?என்றான். நம்புறேன் ஆனால். அப்போ பேசாமல் வா என்றான். அங்கு முடிகாணிக்கை டோக்கன் ஒன்றை வாங்கி கொண்டான். அங்கிருந்து ஒரு ஓரமாய் இருந்த பார்பரை அணுகி, அண்ணே இவங்களுக்கு பூமுடி கொடுக்கணும் என்றான். அவங்களை இப்படி உட்கார சொல்லுங்க என்றான். பின்னர் சுனிதாவை உட்கார சொல்லி அவளின் பின்னலை காட்டி கொஞ்சம் பூவுடன் உள்ள முடியை வெட்டுமாறு சொன்னான். சுனிதாவுக்கு ஒன்றும் புரியவில்லை. ஆனாலும் மௌனமாக சொன்னபடி உட்கார்ந்தாள். 2 நிமிடத்தில் அவன் ஒரு கொத்து முடியை வெட்டிவிட்டு எழுந்திருக்க சொன்னான். அவனிடம் காசை கொடுத்து விட்டு அவளை குளித்துவிட்ட வேறு புடவையை உடுத்திகொண்டு வர சொன்னான். சுனிதாவும் அங்கிருந்த குளியலறையல் குளித்து விட்டு வேறு சேலை உடுத்திக்கொண்டு வந்தாள். இருவரும் அர்ச்சனை, சாமி தரிசனம் செய்து விட்டு பிரசாதத்துடன் வெளியே வந்தனர்.
மாமா என்ன இது? எனக்கு மொட்டைன்னு சொல்லிட்டு கோயில்ல பூமுடி எடுத்துட்ட. அப்புறம் எங்க வெச்சி மொட்டை போடுறது? எனக்கு ஒண்ணுமே புரியல்லியே என்றாள்.
கார்த்தி அவளிடம் சாப்பிட்டுட்டு அப்புறம் பேசுவோம என்றான். இருவரும் அங்குள்ள ஒரு ஹோட்டலில் சாப்பிட்ட பின் அவன் பைக்கில் சென்றனர்.
மாமா இப்போவச்சும் சொல்லு எங்க போறோம்? என்றாள்.
இன்னும் கொஞ்ச நேரத்தில் தெரிய போகுது மனசைபோட்டு குழப்பிகாமல் வா எந்தது சொல்லி கார்த்தி சென்றான்.
ஈஸ்வர் அன்று கடைக்கு விடுமுறை சொல்லிவிட்டான். குமுதா இன்னும் குழப்பாமாகவே இருந்தாள். அவள்.கோபமாக இருப்பதை கண்டவுடன் தங்கள் திட்டத்தினை கூறினான்.
👩🦰👩🦰💇💇👨🦲👨🦲👩🦲
வண்டி நேராக ஈஸ்வரின் கடைக்கு சென்றது. சுனிதாவும் கார்த்தியும் அங்கு இறங்கினர். சுனிதா குழப்பம் அடைந்தாள். மாமா என்ன இது அண்ணன் கடைக்கு கூட்டிட்டு வந்திருக்க? ஆமாம் உள்ளாற வா என்றான்.
இருவரும் உள்ளே வந்தனர். அங்கு ஈஸ்வரும் குமுதாவும் இருந்தனர்.
வாடி என்றாள் குமுதா.
குமுதா கொஞ்சம் சுனிதாவை மொட்டையடிக்க ரெடி பண்ணு நாங்க ரெண்டு பேரும் ஒரு சின்ன வேலையை முடிச்சிட்டு வர்றோம் என்றான்.
அவர்கள் போனதும் குமுதாவிடம் என்னடி நடக்குது ?இவரு மொட்டையடிக்க போறோம்ன்னு சொல்லிட்டு கோயில்ல பூமுடி கொடுத்தாரு.வீட்டுக்கு போறதுக்கு பதிலா இங்க கூட்டிட்டு வந்திருக்காரு. ஏதாச்சும் சொல்லுப்பா என்று கெஞ்சினாள் சுனிதா.
சுனிதாவை குமுதா பார்பர் நாற்காலியில் அமர வைத்து அவவள் மேல் போர்வையை போத்தினாள். சுனிதாவும் அவளை கவனித்தாள்.
என்ன சுனிதா ரெடியா என்ன சொல்றா உன் குமுதா
என்னண்ணே சொல்றது?இவரும் ஒண்ணும் சொல்லலை இவளும் வாய் திறந்து சொல்ல மாட்டேன்கிறா இப்போவாச்சும்
சொல்லுங்க என்ன நடக்குது? இங்க என்றாள்.
சொல்றேன் நீ அன்னிக்கி என்ன சொன்ன? உன் இஷ்ட்டதுக்கு மொட்டை அடிச்சிக்கணும் இல்லேன்னா யாரு கிட்டாயவது போய் செஞ்சிக்குவேன்னு தானே சொன்ன?
ஆமாம் அதுக்கு?
சுனிதா இன்னிக்கி உன் ஆசை நிறைவேற போகுது. உன் மாமியார் சொல்படி கோவிலில் முடிண்காணிக்கை கொடுக்காமல் இருந்தா அர்ச்சனை பிரசாதம் எல்லாம் கிடைக்காது. அதனால தான் பூமுடி கொடுக்க சொன்னது.
கோவிலில் எப்படியும் உன் முடியை சேர்க்க போறோம்.
ஆனால் என்னால உனக்கு உடம்பு முழுக்க மழிச்சி விடவும் முடியாது காரணம் நான் குமுதா கிட்ட அவளை தவிர வேறு யாருக்கும் உடம்பு முழுக்க மழிக்க மாட்டேன் ன்னு வாக்கு கொடுத்திருக்கேன்.
அப்போ எனக்கு என்ன வழி?
அதனால நானும் கார்த்தியும் ஒரு முடிவு பண்ணினோம் இப்போ முதல்ல உனக்கு நானே மொட்டை போட போறேன் என்றான்.
நீங்க என்ன சொன்னாலும் சரி ஆனா என் ஆசையை நிறைவேற்ற வேண்டும் என்றாள்.
. சரி இப்போ அது தான் நடக்க போகுது ஆனா கொஞ்சம் டிவிஸ்ட்.
ரொம்பத்தான் டவிஸ்டு வெக்கிறீங்க என்று அலுத்து கொண்டாள்.
ஹாஹா! அன்னிக்கி குமுதாவுக்கு நீ அசிஸ்டன்டா இருந்த,அதை போல இன்னிக்கி அவள் உனக்கு அசிஸ்டண்டா இருக்கபோறா என்று சொல்லி அவளை பார்த்து
முதலில் அவளுடைய தலையை நன்றாக நனைத்து மசாஜ் செய்ய சொன்னான்.
இப்போது குமுதா சுனிதாவுடைய தலைமுடி ஜடையை பிரித்துவிட்டாள். பின் அவள் முடியை நன்றாக விரித்து பரப்பினாள். ஒரு மக்கில் வெதுவெதுவென நீரினை எடுத்துவந்தாள். அவள் தலையில் மெல்ல ஊற்றி தலை முழுவதும் பரவுமாறு தடவினாள். பின்னர் விரல்களால் நன்றாக மசாஜ் செய்ய ஆரம்பித்தாள் சுனிதாவின் தலை முழுவதும் ஈரமானது முடியின் வேர்கள் வரை நீர் பரவுமாறு சீராக நீரை பரப்பினாள். மசாஜ் செய்ய செய்ய சுனிதாவிற்கு சுகமாக இருந்தது.அவள் கண்களை மூடி அனுபவித்தாள். கொஞ்ச நேர மசாஜிற்கு பிறகு ஈஸ்வர் அவளின் முடியை தடவினான்.
நல்லா நனைஞ்சிருச்சு.இவளுக்கு ரெண்டு பக்கமும் கொண்ட போட்டு விட்ரு நாம இந்த முடியை கோயில் ல தான் குடுக்க போறோம் என்றான்.
சரிங்க என்று சொல்லி ஒரு சீப்பினை எடுத்து சுனிதாவிற்கு அழகாக வாரி விட்டாள்.நடு வகிடு எடுத்து நன்றாக வாரினாள். இரண்டு இரப்பர் பேண்டு எடுத்து இறுக்கமாக கட்டி விட்டாள் இரண்டு பக்கமும் குதிரை வால் கொண்டையுடன் இருந்தாள் சுனிதா.
கொஞ்ச நேரம்தான் டீ அப்புறம் என்ன மாதிரி நீயும் மொட்டச்சி யாக போற என்றாள் குமுதா.
இப்போது ஈஸ்வர் குமுதாவிற்கு மொட்டையடிக்க பயன்படுத்திய நீல பிடி போட்ட சவர கத்தியை எடுத்தான்.
இது நல்ல இராசியான கத்தி ஃபிரண்ட்ஸ் ரெண்டு பேர் மேலையும் விளையாடுது என்றான்.
கார்த்திக்கு இது புது அனுபவமாக இருந்த போதிலும் எதுவும் சொல்லாமல் பார்த்துக்கொண்டிருந்தான்.
ஆரம்பிக்கலாமா என்றான் ஈஸ்வர்.
கார்த்தியும் சுனிதாவும் ஒன்றாக சரிங்க என்றனர்.
சுனிதாவை பார்த்து இன்னும் 10 நிமிஷத்துல உன்னோட முதல் ஆசை நிறைவேற போகுது. என்றான் குமுதா ஈஸ்வர் அவளின் தலையை சரி செய்து அவளை. மேல்நோக்கி பார்க்குமாறு சொன்னான். அவளின் தலையை கெட்டியாக பிடித்து கொண்டு இன்னொரு கையால் சவரகத்தியை எடுத்து அவளுடைய நெற்றியில் இருந்து சிறைக்க ஆரம்பித்தான்.
கண்ணை மூடிக்கிட்டு ரசிடீ என்றாள் குமுதா
சுனிதா கண்ணை மூடிக்கொண்டாள்.
மெல்ல மெல்ல அவளது கூந்தல் கற்றைகளாக பிரிந்து அவளது தோல் வெள்ளையாக தெரிய ஆரம்பித்தது. அவளது முடி அழகாக கட்ட பட்டிருந்ததால் அவை கலையாமல் இருந்தது.
மெல்ல அவளது முன்தலை, முடி இல்லாமல் மொட்டையானது. அவள் தலையை மறுபடியும் குனியும்படி செய்து அதன்பின்னர் அவளது வலத்துபக்கமாக சிறைக்க துவங்கினான். அவனுடைய தேர்ந்த கைகளால் அவளது கூந்தல் மழிக்கப்பட்டு அவளது தோள்மீது விழுந்துகொண்டே வந்தது அவளது காது பகுதிகள் தொடர்ந்து அவளது கழுத்து பகுதிவரை சிறைத்தான் ஈஸ்வர். ஒரு பகுதி கொண்டை அப்படியே அறுபட்டு அவளது தோளில் இருந்து நழுவி அவளது மடிமீது விழுந்தது. பின்னர் அவளது இடது புறமாக சென்று அப்படியே அவளது காதுப்பகுதி கிரிதா மற்றும் அவளது உச்சி மண்டையில் இருந்து சறசரவென்று அவளது பின் பகுதி கழுத்துவரை அவளது மற்றொரு கொண்டையையும் சிறைத்துவிட்டான். சரக் சரக் என்று அந்த நிசப்தமான அறையில் அந்த சத்தம் மட்டும் நன்றாக கேட்டது. கார்த்தி அவன் கண்முன்னே தன்மனைவி யின் கூந்தலை மொட்டையடிக்கப்படும் காட்சியை கண்டு உணர்ச்சிவசப்பட்டான். அவன் பார்வையில் சுனிதா மொட்டை தேவதையாக மாறுவதை கண்டு இன்பம் அடைந்தான். அவனனுக்கு கீழ் அடையும் மாற்றத்தை கண்டு குமுதா சிரித்துக்கொண்டே சுனிதாவிடம் ஜாடை காட்டினாள். சுனிதா அதை கவனித்து சிரித்துக்கொண்டாள். ஈஸ்வர் மட்டும் அவன் கடமையில் கண்ணாயிருந்தான்.
அவளது தலை இப்போது மொட்டையானது. சுனிதாவும் தன் கண்கள் அகல பார்த்தாள். அவளது சந்தோஷம் அவளது முகத்தில் தெரிந்தது
ஆனால் ஈஸ்வர் அவளது தலையை தடவி பார்த்தான்.
பின்னர் கொஞ்சம் ஷேவிங் கிரீம் எடுத்து நன்றாக தடவி பிரஷ் கொண்டு நன்றாக நுரை போங்க தேய்த்தான் இப்போது சுனிதாவின் மொட்டை தலை முழுவதும் வெள்ளை நுரை படர்ந்தது. பின்னர் ஈஸ்வர் பழைய பிளேடை எடுத்து புதிய பிளேடை சொருகினான். பின்னர் அவள் தலையை குனிய வைத்து அந்த நுரையை மழிக்க ஆரம்பித்தான். நுரை நீங்கி மொட்டை மண்டை பளபளவென தெரிய ஆரம்பித்தது. மெல்ல மெல்ல அதனை சிறைத்து முழு மண்டையையும் மழித்து முடித்தான். பின்னர் ரிவர்ஸ் போட்டு மீண்டும் ஒருமுறை மழித்தான். முடிஞ்சது என்று சொல்லி கத்தியை மேசையில் வைத்து பின்னர் அவளது தலையை நன்றாக தடவினான். அவளது மொட்டை அவனுக்கு இப்போது திருப்தி அளித்தது.
இப்பொது ஈஸ்வர் அவள் மேல் உள்ள கொண்டைகளை எடுத்து ஒரு பையில் சேகரித்தான். பின்னர் குமுதாவிடம் அதை கொடுத்து பத்திரமா வை நாம கோயிலுக்கு போறப்போ எடுத்துக்கிட்டு போவோம் என்றான்.
பின்னர் சுனிதாவிடம் உனக்கு இப்போ திருப்தியா என்றான்.
கண்ணாடியில் சுனிதா அவள் தலையை தடவி பார்த்துக்கொண்டே,
மொட்டை ஓகே தான் ஆனால் மத்தது? என்றாள் அதை உனக்கு இன்னிக்கி என் புது அசிஸ்டண்ட் பண்ணுவாறு என்று சொல்லிவிட்டு கார்த்தியை பார்த்தான்.
கார்த்தியும் புரிந்ததுபோல சிரித்தான். சுனிதா சற்றே வியந்து இவரா? இவரா எனக்கு பண்ண போறாரு? என்று சொல்லிவிட்டு அவனை ஏறிட்டாள்.
ஆமாம் அவரேதான் என்றான் ஈஸ்வர்.
ஆனா நீங்க என்றாள்.
குமுதா குறுக்கிட்டு இங்க பாரு! நீ உடம்பு முழுக்க மழிச்சிகிட்ட அப்புறம் தான் முதல் இரவு ன்னு அவருக்கிட்ட சொன்னியா என்றாள்.
சுனிதா ஆமாம் என்று மௌனமாக தலையாட்ட, அதான் தப்பு. அவரு உனக்காக காத்திருந்தார் ஆனா நீ இவளோ நாளாக காய விட்ட. அதுதான் இவ்வளவு பிரச்சனை.
இப்போ நான் என்ன செய்யறது?
அவரோட முதல் ராத்திரி தான் இனி நீ செய்யறது.
அதுக்கு நான் சொன்ன கண்டிஷன்..
உன் கண்டிஷனும் குப்பையும்.
வாடீ இங்க என்று சொல்லி அவளை மேல் மாடி வீட்டிற்கு இழுத்து சென்றாள்.
உண்மையில் அவன் கடைக்கு மேல் ஒரு ஒரு விசாலமான வீடு இருந்தது. அதில் மூன்று தனி அறைகள் இருந்தன. அதில் ஒரு படுக்கையறையில் முற்றிலுமாக ஒரு முதலிரவு அலங்காரம் செய்யப்பட்டு இருந்தது.
இது யார் வீடு ?என்றாள்.
போன வாரம் தான் நாங்க குடி வந்தோம். இது எங்க வீடு தான். வீட்டுக்காரர் துபாய் போயிட்டாரு கடை ஏற்கனவே வாடகைக்கு இருக்கு இப்போ கல்யாணம் ஆனத்துக்கு அப்புறம் வீட்டையும் கொடுத்துட்டாரு என்றாள்.
இன்னிக்கி எங்க வீட்லதான் உங்களுக்கு முதல் ராத்திரி என்றான் ஈஸ்வர்.
உங்க வீட்லயா? என்றாள்.
ஆமாம் கார்த்தி ஏற்கனவே இன்னிக்கி இங்க தங்க போறதா உங்க வீட்ல சொல்லிட்டாரு. உங்க வீட்ல வேண்டுதல் முடிஞ்ச கையோட சாந்தி முகுர்த்தம் நடந்தே ஆகணும்னு சொல்லிட்டாங்களாம் துனால இன்னிக்கிதான் உங்க முதலிரவு. என்றாள்.
இன்னும் என்னாங்க விளக்கம். ஹே வாடி என்கூட என்று சொல்லி கொண்டே அவளை அலங்காரம் செய்ய அழைத்து கொண்டு போனால். ஈஸ்வர் கார்தியிடம்
அப்புறம் என்ன மாப்ள சட்டு புட்டுன்னு புது வேட்டி சட்டைக்கு மாறுங்க.
ராத்திரி சாப்பிட்டுட்டு வேலையை பார்க்கலாம். நான் சொல்லி கொடுத்து ஞாபகம் இருக்குல்ல என்றான்.
பக்காவாக இருக்குங்க.
அப்புறம் ஆர்வ கோளாறு ல நீங்க எப்படி ஷேவிங் பண்ண கத்துக்குடீங்க ன்னு சொல்லிடாதீங்க என்று சொல்லி சிரித்தான்.
ஆமாமாம் அப்புறம் முதலுக்கே மோசம் ஆகிடும். என்னதான் சுனிதாவிற்காக அதை கத்துகிட்டேன்னாலும் சில உண்மையை எல்லாம் சொல்ல முடியாது என்று சொல்லிவிட்டு குளித்து விட்டு வருவதாக சென்றான்.
இரவும் வந்தது.
மஞ்சள் பட்டு புடவை கட்டி. மொட்டை தலை பளபளக்க ஜிமிக்கி சிவப்பு ஜாகேட் அணிந்து கால்கள் கொலுசு மெட்டி
ஒலிக்க மருதாணி கை கால்களை அலங்கரிக்க பால் சொம்புடன் குமுதாவுடன் நாணத்துடன் சுனிதா அறைக்குள் வந்தாள்.
கார்த்தி அவளது அலங்காரம் கண்டு அசந்து போனான்.
குமுதா உடனே ஒரு சின்ன பெட்டியை அவனுக்கு கொடுத்து மாப்பிளை உங்களுக்கு இது எங்க பரிசு. இப்போ இது நல்லா யூஸ் ஆகும். வரேன் டீ ஆல் தி பெஸ்ட் என்று சொல்லிவிட்டு வெளியே சென்று விட்டாள்.
ஏற்கனவே உணர்ச்சிமிக்க கட்டத்தை அடைந்த கார்த்தி அவளை அப்படியே விழுங்கு வது போல பார்த்தான்.
சுனிதா பால் சொம்பினை அருகே வைத்து விட்டு அவனுக்கு ஒரு தம்பளரில் பால் விட்டு கொடுத்தாள். அவன் பாதி கொடுத்து அவளிடம் மிச்சத்தை கொடுத்தான். அதை வாங்கிய அவளை சட்டென்று இழுத்து பாலுடன் அவளின் வாயில் கவ்வினான்.
கொஞ்ச நேர முத்தங்களுக்கு பின் கார்த்தியை விட்டு விலகி நின்று மாமா போதும்.
இன்னும் என்னப்பா என்றான் கார்த்தி?
நான் கேட்டது இன்னமும் நடக்கலியே
அதான் மொட்டை போட்டியே என்று சொன்னான்.
ஆனா மத்ததெல்லாம்
ஹ்ம்ம் விட மாட்டியே என்றான்.
கண்டிப்பா இதுக்குத்தானே காத்திருந்தேன் என்றாள் உற்சாகமாக.
சரிசரி! இந்த கிப்ட் பாக்ஸ் ல என்ன இருக்குன்னு பார்ப்போம் என்று பிரித்தான். அதில் ஒரு புதிய சவரகத்தியும் பிளேடு பாக்கெட்டும் போம் ஷேவிங் கிரீம் டப்பாவும்,பிரஷும் இருந்தன
சுனிதா அதை பார்த்து சிரித்தபடி
ஓ ஹோ!இதுதான் உதவி செய்யும் ன்னு சொன்னாளா .ராங்கி! என்று சவர கத்தியை எடுத்து பார்த்தாள்.
சரி நான் போய் தண்ணி எடுத்துட்டு வரேன் நீ உன் ட்ரஸ்ஸ கழட்டிட்டு ரெடியாகு என்றான்.
அவன் தண்ணீர் பிடிக்க பாத்ரூம் சென்றான்.
சுனிதா தன் உடைகளை களைந்து விட்டு பிறந்த மேனியாகி அவள் மொட்டை அடித்த தலை முதல் கால் வரை அழகை கண்டு ரசிக்க கண்ணாடி முன் நின்று பார்த்தாள். தலை மட்டும் பளபளவென இருந்தும் உடலில் பூனை முடிகள் நிறைந்திருந்தது. அவள் அக்குள் மற்றும் கீழ் பகுதிகளை மயிர் காடு போல இருந்தது.
அவள் தன் அழகில் ரசித்துக்கொண்டிருக்க கார்த்தி அதை பரர்த்து மெதுவாக அவள்பின் வந்து இறுக்கமாக அவளை கட்டி பிடித்து கொண்டு அவள் உறுப்புகளை தடவி அவள் உணர்ச்சி களை தூண்டி திக்குமுக்காட செய்தான் கார்த்தி.
சுனிதா தன்னை இழந்தாள். மாமா சீக்கிரம் ஆரம்பிங்க என்றாள். கார்த்தி அவளை அழைத்து ஒரு நாற்காலியில் எனற வைத்து
பின் அவள்மேல் தண்ணீர் விட்டு தெளித்து கிரீமை நன்றாக தடவி கொண்டே அவள் அக்குள் கழுத்து மார்புகள் வரை நுரை பொங்க தேய்த்து விட்டான்.
பின் கத்தியில் பிளேடு சொருகி மெதுவாக அவள் கைமுதல் அக்குள் வரை மழிக்க ஆரம்பித்தான் .முதலில் கொஞ்சம் தடுமாற்றம் இருந்தாலும் மெதுவாக ஆரம்பித்த அவன் கைகள் தேர்ச்சி பெற துவங்கியது. இரண்டு முறை அவளது கைகளை நன்றாக மழித்து விட்டான்.பின்னர் மார்புபகுதியில் அவளது தனங்களை பிடித்து மென்மையாக கீரல்படாமல் மிருதுவாக மழித்து முடித்தான்.
பின்னர் அவளது கைகளை தூக்கி வைக்குமாறு சொல்லி அவள் அக்குள் பகுதிகளில் பார்த்தான்.
நல்லா காடு மாதிரி இருக்கு மேலயும் கீழையும் என்று சொல்லி சட்டென முகர்ந்தான். சுனிதா சிணுங்கி கைகளை மடக்கி கொண்டாள்.
மறுபடியும் அவள் கைகளை தூக்கி
நுரை போங்க க்ரீமை தேய்த்தான்.
பின்னர் வலது பகுதியை மெதுவாக சிறைத்துவிட்டான். பின்னர் இடது கை அக்குளை சிறைத்துவிட்டான். இருமுறை செய்த பின் அவள் கைகள் கருகருவென இருந்த முடிகள் நீங்கி வெள்ளையாக பளிச்சென்றது.
இப்போது அவள் முகத்தில் கழுத்தில் க்ரீமை பூசியப்பின் புது பிளேடு மாற்றி அவளுடைய தாடையில் கைவைத்து பிடித்து மெதுவாக சவரம் செய்ய ஆரம்பித்தான். கன்னம் கழுத்து வரை சீராக மழித்தபின் உதடுகளை பிடித்து மீசை பகுதிகளை மெல்ல சவரம் செய்தான். பின் கழுத்து பகுதியில் நன்கு நுரை பூசி அங்குள்ள பூனை முடிகளை பொறுமையாக சிறைத்துவிட்டான். நல்லா வேலை செய்யுற மாமா பேசாம ஈஸ்வர் அண்ணன்கிட்ட வேலைக்கு சேர்ந்துடு என்று கிண்டல் செய்து சிரித்தாள்.
கொஞ்ச நாளைக்கு அது நடந்தாலும் நடந்துரும் என்று சொல்லி வேலையில் மும்முரமானான்.
மறுமுறை அவளுக்கு முகத்தில் கிரீம் போட்டு மழித்து விட்டான்.
இப்போ கீழ ஆரம்பிக்கலாம் என்று சொல்லி விட்டு அவள் வயிற்றில் உள்ள முடிகளை மெல்ல மழித்து விட்டான்.
பின்னர் கால்களில் கிரீமை தேய்த்து விட்டான். மெல்ல தொடை முதல் கால்கள் வரை பொறுமையாக மழித்தான்.
பின் முக்கிய பகுதியில் நன்கு நுரை பொங்க தேய்த்துவிட்டு அவளை நோக்கினான். அவளால் உணர்ச்சியை கட்டுப்படுத்த முடியவில்லை என்பதை கண்டான். அவள் உச்சமடையும் நிலைக்கு வந்தாள். கார்த்தியும் தன்னை கட்டுப்படுத்த காஷ்ட்டப்பட்டான். அவளை கொஞ்சம் பொறுமையாக இருக்க கூறினான்.
அவன் மெல்ல அவளுடைய கீழ் பகுதியில் மழிக்க துவங்கினான். அவன் கைகள் இத்தனை நேரமாக நடுங்கவில்லை ஆனால் இப்போது மென்மையான பகுதிக்கு வருவதால் லேசாக நடுங்கியது. உணர்ச்சி யின் காரணமாக இருக்கலாம் என்று நினைத்தான் ஆகவே மிகவும் ஜாக்கிரதை யாக அவள் மீது காயம் படாமல் இருக்கவேண்டும் என்பதற்காக பொறுமையாக சிறைத்தான். அதனை முடித்தபின் அவள் அழகு பெட்டகத்தை கண்டு ஒருகணம் ஆடிபோனான். சட்டென்று அவளம்மழிக்கப்பட்ட பகுதியில் முத்தம் கொடுத்தான்.
சுனிதா மின்சாரம் பாய்ந்ததை போல துள்ளி அவனை கட்டி பிடித்தாள்.
இருவரும் அப்படியே அவளது உதடுகளை முத்தமழை பொழிந்தாள்.
சுனிதா அவனிடமிருந்து சவரகத்தியை வாங்கி, இப்போ உனக்கு நான் ஒன்னு செய்ய போறேன்.
என்னது நீ என்னோடதை சுத்தம் பண்ணிட்ட.
ஆமாம் .
உன்னோடது சுத்தம் பண்ணலியே என்றாள்
அதுக்கு ?என்றான் கார்த்தி.
அதை நான் பண்ணுறேன் என்று சொல்லிவிட்டு சவர கத்தியில் புது பிளேடை சொருகினாள்.
அடுத்த 10 நிமிடங்களில் அவனுடைய குறிகள் சுத்தமாக ஆனது.
நீ எங்கே இதை கத்துகிட்ட என்றான்.
கிட்டத்தட்ட 1மணி நேரம் அவன் மனைவி சுனிதாவின் உடலை மழித்து பின்னர் இருவரும் பாத்ரூமில் குளித்தனர்.
இரவு மணி 10 ஆயிற்று. அவர்களுடைய அடுத்த ஆட்டம் ஆரம்பமானது.
அடுத்த முறைக்கு முன்னர் கார்த்தி சுனிதாவை கேள்வி கேட்டான்.
சரி இவ்வளவு பிளான் பண்ணி நானும் ஈஸ்வரஉம் செஞ்சோம் ஆனா நீ ஆச்சரிய பட்டமாதிரியே தெரியல்ல என்ன விஷயம் என்றான்.
மாமா பொம்பளை கிட்ட சொன்னா ராகசியமாவா இருக்கும். குமுதா நீங்க போனப்புரம் எல்லாத்தையும் சொல்லிட்டா.
அடா சே அதை மறந்தேன் என்றான் கார்த்தி.
அதல்லாம் சேய் நீ இவ்ளோ அழகா ஷேவிங் பண்ண எங்க கத்துகிட்ட? என்றான்.
ஹ்ம்ம் என் பிரண்டை பார்த்தால் தெரிஞ்சிருக்கும் என்றான்.
ஆ அடிப்பாவி நீங்களா என்றான்.
ஆமாம் ரூம்ல இதெல்லாம் எங்களுக்கு பழக்கம் என்றாள் சுனிதா.
ஆமாம் நீங்க எப்படி கத்துக்குடீங்க என்றாள்.
அதேதான் உன் பிரண்டை பார்த்திருந்தால் தெரிஞ்சிருக்கும் என்றான்.
என்னது குமுதாவா? என்றாள்.
ஆமாம் ஈஸ்வர் தான் சொன்னாரு. எங்களுக்கும் வேற வழி தெரியல்லை.
அவரு சத்தியம் பண்ணிருக்காருன்னு சொன்னா.
சரிதான் அவருதான் அடுத்த பொண்ணுங்களை மழிக்க கோ9டாதுன்னு சத்தியம் வாங்கினா. ஆனால் மத்தவங்க அவளுக்கு ஷேவிங் பண்ணலாம்ல.
அதனால அவருதான் குமுதாவை வெச்சி கத்து கொடுத்தார்.
அட பாவிங்களா!
என்ன பாவிங்களா உன் பிடிவாதத்தினால தான் இவ்வளத்தையும் நாங்க பண்னினோம். தப்பா இருந்தால் மன்னிச்சிடு என்றான் கார்த்தி.
ஐயோ மாமா ! நீங்கல்லாம் தான் என்னை மன்னிக்கணும். உங்களை இவ்ளோ டார்ச்சர் பண்ணிட்டேன் சாரி மாமா என்று உடைந்து அழுதாள். ஆதரவாக அணைத்து கார்த்தி ஆறுதல் சொன்னான். அவர்கள் வாழ்வு இனிதே தொடங்கியது.
வாய் இருக்கேன்னு வாக்கு கொடுக்காதீங்க சங்கட படாதீங்க. வாக்கு கொடுத்தாலலோ இல்லை கடன் வாங்கினாலோ காஷ்ட்டப்பட்டு தீத்துடுங்க..👫 👫
நண்பர்களே இத்துடன் இந்த கதை முற்றும்.
நன்றி
,💇💇💇👨🦲👨🦲👩🦲👩🦲
Sema bro... Keep writing
ReplyDeleteKUPPU SALOON KATHAI NXT PART
ReplyDeletekuppu saloon nxt part
ReplyDelete