Monday, 28 February 2022

புருவத்தை எடுக்காதீங்க-பகுதி 6

அடுத்த நாள் காலை சீக்கிரமாகவே குமுதா தயார் ஆனாள். அவளுக்கு பிடித்த நீல நிற சேலையை உடுத்திக்கொண்டாள். சுனிதாவும் அவளுடன் தயாரானாள். ஈஸ்வரிடமிருந்து சீக்கிரமாகவே போன் வந்தது ஆதலால் அவர்கள் கிளம்ப ஆயத்தமானார்கள்.
சுனிதாவிடம் அவள் புடவையை சரிசெய்ய சொன்னாள். அவள் அன்று நன்றாக ஷாம்புவை போட்டு அவள் கூந்தலை அலசி குளித்திருந்தாள். சுனிதாதான் அவள் முடியை துடைத்து காய வைத்தாள். குமுதாவிற்கு தலைமுடி ஆறிய பின் அவளுக்கு லூசாக பின்னல் போட்டு விட்டு இன்னும் கொஞ்ச நேரம்தான் அப்புறம் இது மாதிரி ஜடை போட ரொம்ப நாள் ஆகும் என்றால் சுனிதா.
என்னோட ரொம்ப நாள் ஆசை தீர போகுது போனால் போகட்டும் என்று சொல்லி புன்னகைத்தாள் குமுதா.
சுனிதா அவ்வப்போது குமுதாவை கிண்டல் செய்து பேசினாள் ஏன் அவள் பேசியபடி உடம்பு முழுவதும் மழித்துக்கொள்ள கூடாது என்று கேட்டுக்கொண்டே இருந்தாள். 
குமுதா அதற்கு மறுப்பு தெரிவித்தாள். கல்யாணம் ஆகாமல் ஒருத்தருக்கு என்னோட உடம்பை காட்டறதா இல்லை அவரு என்ன கல்யாணம் பண்ணிக்கட்டும் அப்புறம் அவரு இஷ்ட்டதுக்கு ஆடுவேன் என்றாள். அப்படின்னா அவரை பட்னி போட்டு அப்புறம் விருந்து வைக்க போறேன்னு சொல்லு என்று கூறி விட்டு இருவரும் கொல்லென்று சிரித்துக்கொண்டனர்.
முக்கியமான ஒரு அயிட்டத்தை விட்டுடியே என்றாள் சுனிதா.
குமுதா தன் பையிலிரிந்து சவர கத்தியை எடுத்து அவ்வளவு சீக்கிரம் மறக்க்கிற பொருளா இது என்று சொன்னாள்
செம்ம உஷார் டீ நீ என்று சொன்னாள் சுனிதா.
சரி ஆட்டோ வந்திருச்சு நாம கிளம்பலாம் என்று சொல்லி இருவரும் ஈஸ்வரின் கடைக்கு கிளம்பினர்.

=============+++=+=💇💇💇
ஈஸ்வர் இன்று முன்னைவிட அதிகமாக படபடப்புடன் இருந்தான். முதல்முறையாக ஒரு பெண்ணுக்கு அதுவும் தன் கல்யாணம் செய்து கொள்ள போகும் பெண்ணுக்கு மொட்டையடிக்க போகிறான் என்று நினைத்த போது சற்று ஆனந்தமாக இருந்தது.குமுதா எப்போது வருவாள் என்று நினைத்து கொண்டு காத்திருந்தான்.
பின் வாசல் கதவு தட்டும் சத்தம் கேட்டது.அந்த கதவை திறந்தான் ஈஸ்வர்
அங்கு சுனிதா நின்று கொண்டிருந்ததை பார்த்தது சிரித்தான்.
என்ன மாப்பிள்ளை சார் என்ன தேடுறீங்க என்றவாறே அவனை இடித்துக்கொண்டே உள்ளே சென்றாள்.
அப்பசி பார்த்தால் நீ தான் இப்ப புதுபொண்ணு.
அதுவும் சரிதான் என்றவாறே அவளை தாண்டி தன் பார்வையை வாசலுக்குச் செலுத்தினான்.
என்ன தேடிக்கிட்டு இருக்கீங்க என்று சுனிதா அவனை கேட்டாள்.
உனக்கு தெரியாதா? என்று அவளை முறைத்தான்.
சுனிதா அவனை வெறுப்பேற்ற அவனிடம் குமுதாவை தேடுறீங்களா அவ வரமாட்டா என்றாள்
விளையாட்டெல்லாம் போதும் குமுதா எங்க என்றாள்.
அதான் சொன்னேனே அவள் வரமாட்டாள் உங்களை ஏமாத்தி நேத்திக்கு வீட்டுக்கு போகத்தான் அவள் மொட்டையடிக்க ஒத்துகிட்டாள்.
ஹாஹா என்கிட்ட பொய் சொல்லி நீங்க போனீங்களா அப்படி ஒரு நெனப்பா? நீங்களா நேத்திக்கு போகல நான் முடிவு பண்ணதால தான் நீங்க போனீங்க
அப்படியெல்லாம் ஒன்னும்.இல்ல என்றாள்.
உண்மையைத்தான் சொல்லுறேன் உன்னையே குமுதாவையோ நிச்சயம் மொட்டை அட8சிருக்க என்னால முடியும் ஆனால் நேத்திக்கு நடந்த நல்ல சம்பவங்கள் என்னோட மனநிலையை மாதிடுச்சு. 
இப்போ நீ உள்ள வந்துட்ட ஆனால் நீயாக வெளியிலே போக முடியாது
ஹேஹே பாருடா எங்க நான் போகிறேன் பாருங்க என்றாள்.
செய் பார்க்கலாம் என்றாள்.
சுனிதா சொன்னாள். நான் போயிருவேன் பெட்டா.
வேணாம் தோத்து போயிருவ 
அய்ய இதெல்லாம் ஒரு பெட்டா நான் ஜெயிச்சிட்டா
நீ சொல்றதை நான் கேட்கிறேன் ஆனா நான் ஜெயிச்சா என்றான் ஈஸ்வர்.
சுனிதா பட்டென்று
ஜெயிச்சா கல்யாணத்துக்கு அப்புறம் குமுதாவுக்கு என்ன சொன்னீங்களோ அதையே எனக்கும் பண்ணலாம் என்றாள்.
உன்னை எப்படி நம்புறது? ஏற்கனவே குமுதாவை கோத்து விட்டுட்டு நீ தப்பிச்சிடேல்ல.
அதுக்குத்தான் காரணம் சொன்னேனே 
சரி போய் பாரு என்றான் 
சுனிதாவும் நேராக பின் வாசல் கதவுக்கு சென்று பார்த்தாள். ஆனால் அங்கு கதவு இல்லை!
சுனிதா சுற்று முற்றும் பார்த்தாள். அவளுக்கு சுவர் தான் தெரிந்ததே தவிர கதவு தெரியவில்லை. சுனிதா சற்று அதிர்ந்து போனாள்.
 என்ன இன்னும் போகலியா என்று கிண்டல் தொனியில் கேட்டான் ஈஸ்வர்.
இல்ல நான் வந்தப்போ இப்படி இல்லை அதான் என்று இழுத்தாள்.
சரி சரி ஒத்துக்குரியா நீ தோத்துட்டேன்னு என்றான்.
ஆமாம் நா தோத்து போய்ட்டேன்.
நீ இப்படித்தான் நிறைய அவசரப்பட்டு முடிவெடுக்கிற போல என்றான் ஈஸ்வர்.
மௌனமாக அவனையே பரர்த்துக்கொண்டிருந்தாள்
பந்தயத்திலே நான் ஜெயிச்சிட்டேன். என் கடையை பத்தி தெரியமா நீ பெட்டு கட்டியிருக்க கூடாது. 
ஆனா எப்படி இது கதவுதான் என்று சுவரை போல வண்ணம் பூசப்பட்ட கதவை திறந்து காட்டினான். குமுதா போதும் விளையாட்டு காட்டினது உள்ள வா என்று கதவை திறந்தான்.
குமுதா மெதுவாக உள்ளே வந்தாள்.
இதென்ன விளையாட்டு என்று கேட்டான் ஈஸ்வர்.
சாரிங்க எல்லாம் இவளால வந்தது என்று குமுதா சொன்னாள்.வரும்போது இவள்தான் கொஞ்சம் வெறுபேதலாம்னு சொன்னா அதான் என்றாள்.
அதான் நான் எப்படி வறுத்தப்படுவேன்னு பார்க்க நினைத்தீர்களா? என்று அமைதியாக கேட்டான்.
மன்னிச்சிடுங்க நான் வேணும்னுதான் பெட்டு கட்டினேன் என்றாள் சுனிதா.
ஏன் வேணும்ன்னு பண்ணியா?என்று சற்று ஆச்சரியத்துடன் பார்த்தான் ஈஸ்வர்.
ஆமாம் ங்க உங்களுக்கு வாக்கு கொடுத்த மாதிரி நான் மொட்டையடிக்க முடியல ஆனால் என்னிக்காவது ஒருநாள் உங்க ஆசைப்படி மோட்ட போட்டுக்க முடிவு பண்ணினேன். சொன்னால் ஒத்துக்குவீங்களோ இல்லையோ அதனாலதான் இப்படி... என்றாள் சுனிதா.

நல்ல பொண்ணு நீ. கல்யாணத்துக்கு முன்னாடின்னா பரவாயில்லை கல்யாணத்துக்கு அப்புறம் உன் புருஷன் விருபத்தை கேட்டு தான் செய்யணும். அதெல்லாம் வேண்டாமடி விடு என்றாள் குமுதா.
எனக்கு இவ்வளவு உதவி பண்ணி இருக்கீங்க உங்களுக்கு இந்த சின்ன சந்தோஷத்தை கூட கொடுக்க முடியாதா என்றாள்.
ஆமாம் சுனிதா என்னவோ தெரியல்ல உனக்கு மொட்டையடிக்க எனக்கு மனசு வரலை என்றான்
அப்போ நான்தான் உங்க ஆராய்ச்சிக்கு கிடைச்ச வெள்ளெலியா என்றால் கோபமாக குமுதா.
அடடா அப்படியெல்லாம் இல்லை அண்ணா வேணும்னே உன்னை சொல்லல என்றாள் சுனிதா
அடிப்பாவி நீயென்ன புதுசா தங்கச்சி உறவு கொண்டாடுற என்றாள் குமுதா
இது வேறயா சரி சரி
நாம வந்த வேலையை பார்க்கலாமா என்று சமாளித்தான் ஈஸ்வர்.
இன்னிக்கி எனக்கு ஒரு அஸ்ஸிடன்ட் கிடைச்சிருக்கு 
அசிஸ்டண்டா எனக்கு நாத்தனார் கிடைச்சிருக்கு என்று வெட்டினாள்.
கோச்சிக்காதீங்க அண்ணி இப்படி உட்காருங்க என்று அவளை அழைத்து வந்தாள்.
இப்போது ஈஸ்வர் அவளிடம் கோச்சிக்காத குமுதா. உன்னாலதான் எனக்கு இவ்ளோ சந்தோஷம் நீ தான் எனக்கு முக்கியம் என்று அவள் கரங்களை பிடித்தான்.
சரி சரி இப்படி பேசியே கவுத்துடுங்க என்று வெட்கத்துடன் சொன்னாள்.
சுனிதா வின் மொபைல் எண்ணுக்கு தொடர்ந்து அழைப்பு வந்தது.
கார்த்தி அவளை அழைத்து கொண்டே இருந்தான்.
அண்ணே நா பேசாட்டி இவன் விடமாட்டான் ஒரு மணி நேரமாவது ஆகும் நான் அடுத்த ரூமுக்கு போறேன். ஆனால் என் கவனம் இங்க தான் இருக்கும். என்று சொல்லி விட்டு அடுத்த அரைக்கு சென்றுவிட்டாள்.

இப்போது இருவரும் தனிமையில் விடப்பட்டனர்.
அவளை அப்படியே பார்த்துக்கொண்டே நாற்காலி யில் அமர வைத்தான். 
ஆரம்பிக்கலாமா என்றான்
ம்ம்
தாங்க்ஸ் என்றான்
எதுக்கு?
எல்லாத்துக்கும் தான் 
போதும் ஆரம்பிங்க என்றாள்.
அவளுடைய நீண்ட ஜடையை தன் விரல்களால் கோதினான் குமுதா வெட்கத்தில்  தலையை மார்புவரை குனிந்துகொண்டாள். 
அவன் அவளது ஜடையில் இருந்த பூவை எடுத்து ஒரு.முறை நன்றாக முகர்ந்தான். செம்ம வாசனை என்று சொல்லி அவளை ஆழமாக பார்த்தான். அடுத்து அவள் ஜடையை
மெல்ல அவிழ்த்து விட்டான். அவளது உச்சந்தலை முதல் ஜடைப் பகுதியை வரை மூக்கினால் ஆழமாக மூச்சிழுத்து அங்குலம் அங்குலமாக முகர்ந்தான்.குமுதாவிற்கு கூச்சம் அதிகமானது. அவள் கட்டுப்படுத்த முடியாமல் நெளிந்தாள்.
அவளின் முடியினை ஆசையாக அனுபவித்து அவனது நீண்ட விரல்களால் விளையாடினான். மெதுவாக விரல்களால் கீறினான். மொத்தமாக அவனிடம் தன் முடியினை ஒப்படைத்து விட்டு அவள் உள்ளுக்குள் ஆனந்தத்தினை அநுபவித்து கொண்டிருந்தாள் குமுதா.
ஈஸ்வர் இப்போது ஒரு சீப்பை எடுத்து மெதுவாக நெற்றியில் இருந்து வார துவங்கினான். அவனுடைய தேர்ந்த விரல்கள் அவளது சிக்குகளை அழகாக களைந்தன. ஏற்கனவே அவள் நன்றாக தலை குளித்தினால் சற்று சவுகரியமாக இருந்தது. 
பிடிச்சிருக்ககா என்று ஈஸ்வர் கேட்டான்.
அப்போதுதான் அவளது சுயநினைவிற்க்கு வந்தவளாய் இந்த சுனிதா எங்க போனாளோ? சுனி என்று கூப்பிட்டாள்.
இத்தனை நேரமும் வேறொரு ஜோடி கண்களும் இரகசியமாக பார்த்துக்கொண்டிருந்தது.

கார்த்தி ...
ம்ம் 
பாத்தியா
பார்த்துக்கிட்டே தானே இருக்கேன்
எப்படி இருக்கு
எனக்கு ஒரு மாதிரி மூடா இருக்கு,உனக்கு?
ஹ்ம்ம்
ஒன்னு கேட்டால் முடியாயதுன்னு சொல்ல மாட்டியே?
என்னது?
எனக்கும்..ஐயையோ!! இரு!! குமுதா கத்துறா கட் பண்ணி டு அப்புறம் கூப்பிடுறேன் என்று சென்றாள்
சொல்லுடி என்ன? என்று வந்தாள்.
அடியே இதான் அசிஸ்டன்டு லட்சணமா?
வந்து என் மாமாவுக்கு ஹெல்ப் பண்ணுடி என்றாள்
நாத்தனாருன்னு மரியாதை கூட இல்லை என்று சொல்லி அவள் கூந்தலை கட்ட சென்றாள்.
ஈஸ்வர் உடனே வேண்டாம் என்றான்.
இப்டியேவா மொட்டையடிக்க போறீங்க என்றாள்.
ஆமாம் அவ முடி அப்படியே கீழ விழணும் அதை தான் விரும்பினேன் என்றான்.
என்னடி குமுதா என்றாள்.
ஆமாம் ஆமாம் அவர் இஷ்டம் போல செய்யட்டும் என்றாள் குமுதா
அவரு இஷ்டத்திற்கு எல்லாம் ஒத்துக்கலியே நீ? என்று முறைத்தாள் சுனிதா.
அம்மா தாயே!அவள் இவ்வளவு ஒத்துகிட்டதே போதும் விடு என்றான் ஈஸ்வர்.
சரி சரி நல்ல நேரமா இருக்குது ஆரம்பிங்க என்றாள் சுனிதா.
ஆரம்பிக்கலாமா?
ம்ம்
ம்ம் ன்னா போதுமா அவருக்கு வேண்டியதை கொடு என்றாள் சுனிதா.
சிரித்துக்கொண்டே குமுதா  அவள் பையை எடுத்து கொடுக்க சொன்னாள்.
சுனிதா அவளிடம் பையை கொடுத்தாள். அதிலிருந்து முதல் நாள்  அவளுக்கு தந்த நீல நிற சவரக்கத்தியை அவனிடம் நீட்டினாள்.
அவளிடம் இருந்து அந்த சவரகத்தியை வாங்கி அதை பிரித்தான். அதில் ஒரு புதிய பிளேடு சொருகினான்.குமுதாவும் சுனிதாவும் கண்கள் விரிய பார்த்துக்கொண்டிருந்தனர். 
சவரகத்தியை கீழே வைத்து விட்டு அவளை பார்த்தான். குமுதா என்ன என்பது போல அவனை நோக்கினாள்.
சுனிதா வும் ஒன்றும்.புரியாமல் விழித்தாள்.
என்ன ஆச்சு என்று கேட்டாள் குமுதா.
ஆர்வத்தில் உன்னோட முடியை நனைக்க மறந்துட்டேன் என்றான்.
இருங்க என் அண்ணிக்கு நானே முடியை நனைக்கிறேன் என்று சொல்லி ஒரு பாத்திரத்தில் தண்ணீர் எடுத்து வந்தாள்.
எனக்கு மொட்டையடிக்க உனக்கேண்டி இவ்வளவு ஆர்வம்? என்று கேட்டாள்.
இது எனக்காக இல்லடி எங்க அண்ணனுக்காக என்றாள் சுனிதா சிரித்தபடியே.
ஸ் அப்பா போதும் போதும் திடீர் பாசம்
சரிடி தலையை குனி என்றாள்.
ஈஸ்வர் நான் நனைக்கிறேன் இரு என்றுன்சொல்லி அவளிடமிருந்து தண்ணீரை வாங்கி மெதுவாக அவள் தலையில் விட்டான். 
மெல்ல அவள் முடியை நனைத்து நன்றாக மசாஜ் செய்தான் அவள் தலைமுடி முழுவதும் நனையுமாறு நன்றாக நீரை விட்டு மெதுவாக பரப்பினான்.
சுனிதா அவன் செய்வதை ஆர்வத்துடன் பார்த்துக்கொண்டிருந்தாள். 
அண்ணே ஒரு யோசனை என்றாள்
என்ன சொல்லு என்றான் ஈஸ்வர்.
அண்ணே இவ முடியை விரிச்சி விடுறதுக்கு பதிலா நுனியை கட்டி விட்டோம்னா முடி வீணாகாது ல்ல என்றாள்
நல்ல யோசனைத்தான் கட்டி விட்டுட்டு என்றான். 
எதை பண்ணாலும் கொஞ்சம் சீக்கிரம் பண்ணுங்க என்றாள்.
நீ கண்ணை மூடிக்கிட்டு இரு எல்லாத்தையும் பார்த்துக்குறோம் என்றாள்.
நேரம்தான். உண்மையிலே நீ இங்க உட்கார்ந்து இருந்திருக்கணும் இந்த பேச்சையெல்லாம் நான் பேசிக்கிட்டு இருந்திருக்கணும் நடந்து என்று சொல்லிவிட்டு குமுதா கண்ணை மூடிக்கொண்டாள்.
அவள் தலையை ஒரு முறை சீப்பினை நுடு வகிடு எடுத்து இரண்டு பக்கமும் வருமாறு வாரிவிட்டாள். பின்னர் ஒரு இரப்பர் பாண்டு எடுத்து அவள் நுனி பகுதியை  ஒன்றாக சேகரித்து முடிந்தாள். இப்போ முடி விரிச்சு போட்ட மாதிரி இருக்கும் மொட்டை அடிச்சாலும் கொத்தாக எடுத்துக்கலாம் என்றாள்.
நல்ல யோசனைத்தான் என்று சொல்லிவிட்டு
ஈஸ்வர் அப்போது அவனிடம் இருந்த சிறிய ரிமோட்டை எடுத்து ஆன் செய்தான்.
என்னதிது ?என்று சுனிதா சைகையில் கேட்டாள் அது கேமரா என்று மேலே சுட்டி கட்டினான்.
அப்போது மேலே சிறிய கேமிரா ஒன்று இருப்பதை பார்த்து குமுதாவின் மொட்டையை ஈஸ்வர் படம் பிடிக்க போகிறான் என்று புரிந்து கொண்டு சிரித்தவாறே தலையாட்டினாள்.

இப்போது ஈஸ்வர் அவனிடம் இருந்த சவரகத்தியை எடுத்தான். ஒருமுறை சரிபார்த்து விட்டு சுனிதாவிடம் 
இப்போ ஆரம்பிக்கலாமா ?
ம்ம் என்று சொல்லி
குமுதா கண்ணை மூடிக்கொண்டாள்.

ஈஸ்வர் இப்போது அவள் பின்னால் நின்று கொண்டான் அவள் முகவாய் பிடித்து லேசாக தூக்கினான். பின்னர் கையை அவள் நெற்றியை அழுதியவாறே மெல்ல நெற்றியில் இருந்து சவரகத்தியை வைத்து மெல்ல இழுக்க ஆரம்பித்தான். ஒரு பெரும் கற்றை கூந்தல் அவள் தலையில் இருந்து விடுபட்டு அவள் பின்பகுதி யில் விழுந்தது அவள் தலை முடியில்லாத பகுதி சற்று குளிர்ந்தது.குமுதா ஏ சி காற்றினாலும் தலை ஈரமாக இருந்ததாலும் சற்றே குளிரை அதிகமாக உணர்ந்தாள்.
ஈஸ்வர் மெல்ல மெல்ல நெற்றியில் கத்தியைக்கொண்டு பின்னோக்கி இழுத்தான். அவனது தேர்ந்த கைகள் ஒவ்வொரு முறையும் குமுதாவின் கூந்தல் கற்றைகளை விடுதலை செய்தது. குமுதாவிற்கு அந்த உணர்வே வயிற்றில்  பட்டாம்பூச்சி பறக்கவிட்டது போல இருந்தது.

 அவளின் பழைய நினைவுகள் அவள் மனதுள் படம்போல ஓடியது. அவள்.சிறு வயதில் அடித்துக்கொண்ட மொட்டை நினைவுகள் வந்தன. பல வருடங்களாக அவள் எதை ஆசைப்பட்டாளோ அது நிறைவேற போகிறதென்ற எண்ணம் அவள்.முகத்தில் புன்னகையை ஏற்படுத்தியது. மெதுவாக அவள் முன் தலை பகுதி மொத்தமும் மொட்டையானது. 
அவள் கூந்தல் சிறைக்கப்பட்டு இரண்டு பக்கமும் முடியுடனும் மேல் பகுதி முடியில்லாது இருப்பதை அவள் கண்ணாடியில் கண்டாள். அவல் உருவத்தை பார்த்ததும் சிரித்தாள். 
சுனிதா அவளின் பார்வையை குமுதாவின் மேலிருந்து எடுக்கவே இல்லை என்பதை கவனித்தாள். கண்களால் என்ன என்று கேட்டான்.
அவள் முகம் எதையோ உள்ளுக்குள் எண்ணங்களை ஒளித்துக்கொண்டுள்ளதை கண்டுகொண்டாள்.
ஈஸ்வர் சுனிதாவிடம் இப்போ மீதி முடியையும் எடுக்கணும். அந்த ஸ்பிரேயரை எடு என்றான். சுனிதா நானே அடிக்கிறேன் என்று பிஸ்க் பிஸ்க் என்ற சத்தத்துடன் தண்ணீரை முடி உள்ள பகுதிகளில் அடித்தாள். ஈஸ்வர் அவளின் தலையை நன்றாக நனைத்து விட்டான். பிறகு இன்னுமொரு புதிய பிளேடை மாற்றினான். அவளின் தலையை வலதுபக்கம் திருப்பினான். பிறகு கத்தியை கொண்டு கூந்தலை சிறைத்தான். அவளின் காது பகுதிகளில் மெல்ல மழித்து பின்னந்தலை கழுத்து வரை உள்ள முடிககையும் மழித்து முடித்தான். பின்னர் அவளது கிரிதா பகுதிகளை சிறைத்தான். வலது பக்கம் முழுவதும் மழித்து பின்னர் இடதுபக்கம் திருப்பினான். அதையே போல காது பின் கழுத்து கிருதா முழுவதும் சிரைத்து முடித்தான். அவள் தலையில் இருந்த மொத்த முடிகளும் நீரை போல ஒவ்வொரு சிறைப்பிக்கும் அறுந்து விழுந்தது பார்க்க ஈஸ்வருக்கு ஆனந்தமாக இருந்தது அவளது கூந்தல் அடியில் கொண்டை போட்டிருந்ததால் அவள் முடி முழுவதும் பறந்தாலும் செவ்வனே ஒரே கொத்தாக அவள் தொடை மேல் விழுந்தது. குமுதா அப்போதுவரை கண்களை மூடி இருந்தவள் ஈஸ்வர் முடிஞ்சது என்று சொன்னவுடன் கண்களை திறந்தாள்.

அவள் சற்று நேரம் அவள் கூந்தலற்ற மொட்டை தலையை பார்த்துக்கொண்டிருந்தாள். திடீரென விசும்பி அழுதாள்.
ஹே ஏண்டி இப்பிடிதிடீர்னு அழறே?என்று சுனிதா கேட்டாள். ஈஸ்வரும் அவள் அழுகையை கண்டு பதட்டம் அடைந்தான். ஹேய் குமுதா! ஏன் என்னாச்சு !?என்று கேட்டான்.
ஒண்ணும் இல்லங்க. என்று கலங்கிய படியே 
இப்படி அழுதா என்ன நினைக்கிறது?மொட்டை பிடிக்கலியா ?எனக்காக பண்ணினியா ?என் அழறே என்று கேட்டான்.
சட்டென்று அவள் எழுந்தாள். அவள் முடி கீழே விழுந்தது. இப்போது அவள் மெல் போடப்பட்டிருந்த சலூன் போர்வையை நீக்கினாள். ஈஸ்வரை சட்டென்று இருக்க கட்டி அணைத்தாள். மாமா!மாமா! என்று அழுத்தமாக அவனை கட்டிக்கொண்டு அழுதாள்.
ஹேய் ஏன்டா என்னாச்சு ?
மாமா எப்படி சொல்வேன் மாமா! என்னோட ரொம்ப நாள் ஆசையை தீர்த்து வெச்சிடீங்க எப்படி மாமா நான் நன்றி சொல்றது. என்றாள் குமுதா.
இப்படி சொல்லு என்று அவள் உதட்டில் அழுத்தி இதழ்களை பதித்தான்.
இருவரும் சற்று நேரம் ஒரு சுகமான நிலையை அனுபவித்தனர்.
சட்டென்று ஒரு உரத்த குரல் அவர்களது நிலையை கொண்டு வந்தது.
டீ !டீ குமுதா கொஞ்சம் விட்டு வைடி எங்க அண்ணனை என்று கனைத்து கொண்டே சுனிதா இடை மறித்தாள். 
சாரி சாரி கொஞ்சம்..என்று சிரித்தான் ஈஸ்வர்.
தடுமாரிடீங்களா. இருக்கும் இருக்கும். ஆமா கல்யாணம் பண்ண போற பொண்ணை இப்படி தலையை மொட்ட போடீங்களே சொந்த காரங்க கிட்ட எப்படி காட்ட போறீங்க? என்றாள். இரு இரு என்று சொல்லியோரு கப்போர்டை திறந்தான் ஈஸ்வர். அதில் ஒரு விக் பார்ப்பதற்கு அப்படியே நிஜ முடி போல இருந்தது. கல்யாணத்துக்கு நான் இதை ஏற்பாடு பண்ணிட்டேன். இதை வெச்சி சமாளிச்சிடலாம். அப்புறம் சாந்தி முகூர்த்த துக்கு முன்னாலேயே கோயில்ல முடி இறக்கிடுவோம் அதனால ஒரு வாரம் வரைதான் இந்த பிரச்சனை அப்புறம் மொட்டையா வே இருக்கலாம் என்றான்.
பாருடி உன் மாமாவை பக்கா வ பிளான் பண்ணிட்டாரு அதிர்ஷ்ட காரிடி நீ நடந்து என்றாள்.
===========
அடுத்த
ஈஸ்வர் குமுதாவின் வாக்குப்படி அவளது புருவத்தை மழிக்கவில்லை. அவளுக்குகு மொட்டையடித்தபின் இரண்டு வாரங்களில் அவனுக்கும் குமுதாவிற்கும் அவர்கள் குலதெய்வம் கோயிலில் இனிதே நடந்தது. அதற்கு மறுநாளே அவளுக்கு சாந்தி முகுர்தத்திற்கு நாள் பார்த்தனர். ஈஸ்வர் சொன்னது போலவே அவர்கள் வழக்க படி பரிகார பூஜை செய்து அவளுக்கு மீண்டும் ஒருமுறை மொட்டையடிக்க பட்டது .

அன்று இரவு ஈஸ்வர் சொன்னபடி குமுதா அவனுக்கு தன்னை முழுவதுமாக கொடுத்தாள். அவன் ஆசைப்படி அவள் உடல் முழுவதும் பளிங்கு போல சிறைத்து மகிழ்ந்தான். அவர்களின் கலவி இனிதே முடிந்து அவர்களுடைய மனா வாழ்க்கை இனிதே துவங்கியது.அடுத்த ஒரு வருடம் மொட்டை தலையுடனே இருக்கவும் பின்னர் தலை முடி தவிர உடலை அவ்வப்போது மழித்துக்கொள்ளவும் இருவரும் முடிவு செய்து கொண்டனர். ஈஸ்வருக்கு குமுதாவை அதே போல உடலை மழித்துவிட சொன்னான். அவளும் கொஞ்சம் கொஞ்சமாக கற்று கொண்டாள்.

சுனிதா தன் காதலன் கார்த்தியை திருமணம் செய்ய முடிவு செய்யப்பட்டாலும் சில தடங்கல்களால் திருமணம் தள்ளிப்போனது. இது ஈஸ்வருக்கு குமுதாவுக்கும் வருத்தமளித்தது. பின் ஈஸ்வர் குமுதாவின் உதவியோடு அவர்கள் வீட்டாரிடம் பேசி திருமணத்தை திருவேற்காடு கோயிலில் இனிதே நடந்தது. கல்யாணமான அடுத்த வாரம் சுனிதவிற்கு சடங்கு செய்யவும் பரிகாரம் செய்யவும் கார்த்தியின் குடும்ப தார் முடிவு செய்தனர். ஆனால் அவர்களின் சொல்படி சுனிதா மொட்டையடிக்க மறுத்தாள்.
இதனால் கார்த்தி க்கும் சுனிதாவிற்க்கும் சிறு கருத்து வேறுபாடு வந்தது. இந்த விஷயத்தை கேள்பிப்பட்ட
ஈஸ்வரும் குமுதாவும் மிகுந்த வருத்தம் அடைந்தனர்.
கார்த்தியும் சுனிதாவையும் அழைத்து பிரச்சனையை  பேசித்தீர்க்க முடிவு செய்தனர்.
சுனிதா ஈஸ்வரின் கடைக்கு வந்தாள். கார்த்தியும் வந்தான். அவர்கள்  பிரச்சனையை சொல்லும்.முன்பே சுனிதா,இங்க பாருங்க உங்க மேல எனக்கு எந்த வெறுப்பும் இல்லை நாம காதல் மேல ஆணையா சொல்றேன். ஆனா ஈஸ்வர் அண்ணனுக்கு நான் நன்றிக்கடன் பட்டிருக்கேன் அதை நான் நிறைவேதாம இருக்க முடியாது
அப்படி நான் எதையுமே உன்கிட்ட கேட்கலியே என்றான் ஈஸ்வர். 
அது உங்க பெருந்தன்மை ங்க ண்ணே ஆனால் பதிலுக்கு நான் செய்யாமல் இருந்தா அது நல்லதா ?என்றாள்
குமுதாவும் இதோ பாரு சுனிதா கார்த்தி உனக்காக எவ்வளவு ரீஸ்க் எடுத்து உன்னை கட்டிக்கிட்டான் அவனை நீ இப்படி ஏமாதுறது மட்டும் நல்லா வா இருக்கு என்றாள். இப்பவும் சொல்றேன் அவரை நான் நிஜமாவே காதலிக்கிறேன். என் புருஷனை நான் விட்டுக்கொடுக்க மாட்டேன். எனக்கு உதவி செய்ய தான் சொல்றேன்.
இதையேதான் சொல்றலே தவிர பிரச்சனை என்னன்னு வாயே திறக்க மாட்டேன்றக்கா என்று பொறிந்தான் கார்த்தி.
இப்டியே பேசிக்கிட்டு போனால் இது தீராது. உன் முடிவுதான் என்ன தெளிவா சொல்லு சுனிதா?என்றான் ஈஸ்வர். 
நான் சொன்ன வாக்கு படி உங்க கிட்ட அம்மணமா மொட்டையடிக்க ணும். உங்க விருப்பப்படி இல்லேனாலும் என் விருப்பப்படி மொத்த உடம்பையும் சேர்த்து முடியெடுக்கணும் சம்மதம்னா நான் அவரோட வீட்டுக்கு முடிஞ்சா நீங்க எனக்கு பண்ணி விடுங்கண்ணா இல்லேன்னா இதே போல நான் வேற யாரு பண்றங்களோ அவங்க கிட்ட மொட்டையடிப்பேன் என்று தீர்க்கமாக கூறினாள். கார்த்தி உட்பட அனைவரும் மின்சார கம்பியை மிதித்து போல விக்கித்து நின்றனர்.

அடுத்த பகுதியில் முடியும்.

👩‍🦰👩‍🦰👩‍🦰💇💇💇💇💇👨‍🦲👨‍🦲👨‍🦲








10 comments:

  1. Wow bro amazing story i love it

    ReplyDelete
  2. Bro kuppu saloon next part pothungha

    ReplyDelete
  3. Kuppu saloon next part pothungha

    ReplyDelete
  4. kuppu saloon nxt part pothungha please

    ReplyDelete
  5. Bro kuppu saloon next part pothungha

    ReplyDelete
  6. நண்பா உங்களின் இந்த பதிவு எனக்கு மிகவும் பிடித்திருக்கிறது மனதுக்கு மிகவும் நிறைவாக உள்ளது உங்களின் அடுத்த பதிவுக்காக காத்திருக்கிறேன்

    ReplyDelete

கல்யாணி மொட்டை பகுதி 4

மறுநாள் சுமேஷின் அம்மாவிடமிருந்து அவளுக்கு அழைப்பு வந்தது கல்யாணி நாங்க இன்னிக்கு கிளம்பி டெல்லி போறோம் நீ இன்னிக்கி இங்க வந்துடு சரிக்கா அப...