Thursday, 6 January 2022

புருவத்தை எடுக்காதீங்க - பகுதி 4

குமுதாவுக்கு தலை சுற்றியது.
எல்லாம் ஒழுங்கா நடக்கும்போது இந்த சுனிதா சொதப்புராளே என்று எண்ணி கவலை அடைந்தாள்.
ஹேய் சுனி இப்போ எங்கிருந்து பேசுற? என்றாள்.
நான் ரிட்டர்ன் வந்துகிட்டே இருக்கேண்டி என்று சொன்னாள்.
நா ரூம்ல தான் இருக்கேன். நீ எப்போ வருவ?என்று கேட்டாள்.
நா வற்ரதுக்கு கொஞ்ச நேரம் ஆகும் டீ நீ ஒண்ணு செய் எனக்கு அந்த கடை அட்ரஸ் குடு நா நேரா அங்க வந்துடுறேன் என்றாள்.
குமுதா கொஞ்சம் நிம்மதி அடைந்து அவளிடம் நான் அட்ரஸை மெசேஜ் அனுப்பி இருக்கேன் அதை விசாரிச்சு வந்துடு. நான் இன்னும் 1 அவர் ல கடைக்கு வந்துடுவேன் ரொம்ப லேட் பண்ணிடாத டீ என்று சொல்லிவிட்டு அவள் அறையில் இருந்து கிளம்பினாள்.

====≠======
ஈஸ்வர் கொஞ்சம்.கொஞ்சமாய் பொறுமையை இழந்துகொண்டிருந்தான். குமுதவிடமும் அழைப்பு வரவில்லை நேரம் கடந்துகொண்டிருந்தது. மறுபடியும் அவள் எண்ணிற்கு மறுபடியும் தொடர்பு கொண்டான்.
குமுதா அழைப்பை ஏற்றாள்.
என்ன குமுதா என்னவாச்சு போனே எடுக்க மாட்டேன்கிற?எப்போ வருவ ?என்று அவன் ஆத்திரம் கேள்விகனைகளாக வெளிப்பட்டன.
குமுதாவோ அவனை பொறுமையாக  இருக்குமாறு சொன்னாள்.
குமுதா இன்னும் 1 அவர் பிடிக்குமா? என்றான்
ஆமாங்க ஈஸ்வர். அவள் ஏதோ ஒரு அவசர வேலையா வெளியே போயிருக்கா என்கிட்ட கூட சொல்லலை. அவகிட்ட இந்த  அட்ரஸை சொல்லிட்டேன். சீக்கிரமே வந்துடுவாள். ப்ளீஸ் எனக்காக கொஞ்சம் பொறுத்துகொங்க என்றாள்.
சரி நீயாவது வருவாயா இல்லை ?
அதெப்படிங்க நான் இல்லாமல்?நான்  கிளம்பிட்டேன் இன்னும் 10 நிமிஷத்தில் அங்கே இருப்பேன் என்றாள்.
சரி சரி அவள் வராட்டா கூட போதும் நீ வந்துடு என்று சொல்லி போனை கட் செய்தான்.
---------–-----------------
குமுதா ஈஸ்வரின் கடை அருகில் வந்ததும் சுனிதாவுக்கு அழைத்தாள்.
எங்கடி இருக்க?
பதில் வராமல் பதட்டமானாள்.
கேக்குறேன் ல்ல எங்கடி இருக்கறவ?
வந்துகிட்டுத்தான் டீ இருக்கேன் குமு!
 நீ எங்கேயிருந்து பேசுற? நா குடுத்த அட்ரஸ்ல வந்துட்டியா இல்லையா?
வந்துட்டேன் வந்துகிட்டே இருக்கேன்
சரி! நீ பக்கத்துல ஏதாச்சும் கடை பேர் சொல்லு வழி சொல்றேன்.

அதெல்லாம் தேவையில்லை டீ 
பின்ன உன்னை காணோமே?
இங்கே தாண்டி இருக்கேன் ஆனா..
என்னடி இழுக்குற? என்னாச்சு?
நிஜமாவே நான் இதை செய்யணுமா?
அப்படின்னா புரியல?!!
இல்லை நான் இப்படிதான் மொட்ட போட்டுக்கணுமான்னு யோசிக்கிறேன்

என்னடி பல்டி அடிக்குற?
இல்லை எதுக்கும் இன்னொரு வாட்டி யோசிசிட்டு...
என்ன பிரச்சனை உனக்கு? 
ஒன்னுமில்ல கொஞ்சம் தயக்கமா இருக்குடி...
நேரவே கேக்குறேன் அவருகிட்ட பேசுறதுக்கு முன்னாடி உன்கிட்ட எத்தனை வாட்டி கேட்டேன்?
கேட்ட தான் ஒத்துக்குறேன் ஆனா...
நா அவனுக்கு வாக்கு குடுத்துட்டேன்?நீ சரின்னு  மண்டை ஆட்டினதாலதானே நான் பேசினேன்?
எனக்கு கூச்சமாக இருக்குடி குமு.
 இப்போ என்ன செய்யறதாம்?
கொஞ்ச நாள் கழிச்சு பண்ணலாம் ன்னு சொல்ல முடியுமா?
 என்ன நக்கலா ? எனக்கு சரிப்படாது
எது சொல்றதா இருந்தாலும் நாம ரெண்டு பேரும் சேர்ந்து சொல்லுவோம் என்று சூடானாள் குமுதா.
கொஞ்சம் சங்கடமா இருக்கு.
எதுவா இருந்தாலும் நீ நேரா வா! உனக்கு கஷ்டம்னு சொன்ன,நானும்உதவி பண்ண இவ்வளவு தூரம் மெனக்கடுறேன். நீ இப்போ வந்து லொள்ளு பண்ணுற.
ஐயோ என்னய புரிஞ்சிக்க மாட்டேன்கிறியே என்றாள் சுனிதா.
அடியே! எதுவா இருந்தாலும் அந்தாளு முன்னால சொல்லிட்டு போ இல்லேன்னா உனக்கு உதவி செஞ்ச பாவத்துக்கு எனக்கு இருக்கிற வேலையும் போயிடும் என்று கெஞ்சும் குரலில் சொன்னாள்.
அப்புறம் உன் இஷ்டம் என்று சற்று எரிச்சலுடன் சொன்னாள் குமுதா. 
சற்று நேரம் மௌனமாக இருந்தபின் சரிடி மன்னிச்சிடு. இன்னும் 5 நிமிஷத்தில் அந்த கடை வாசலில் வந்து நிற்பேன் என்றாள் சுனிதா.
நிக்கிறது முன் வாசல் இல்ல பின்வாசல். மறக்காம வந்து சேர்ந்திடு என்று சொல்லி போனை வைத்தாள்.
குமுதாவிற்கு போன உயிர் வந்தாற்போல் உணர்ந்தாள். உற்சாகமாக ஈஸ்வரின் கடைக்கு நடந்தாள்.
🙆🙆🙆
ஈஸ்வர் நெருப்பின் மெல் உட்கார்ந்தது போல காணப்பட்டான். குமுதாவின் வருகையை ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருந்த அவனுக்கு நேரம் போவதே கடினமாக இருந்தது.பின்பக்க கதவு கட்டப்படும் ஓசையை கேட்டதும் அவன் ஆவலாய் சென்று திறந்தான். குமுதா அங்கு வந்து நின்றுகொண்டிருந்தாள்.
வா குமுதா! வா வா !ஏன் இவ்வளவு நேரம்? என்று சொல்லிக்கொண்டே அவன் பார்வை அவளுக்கு பின்னர் செலுத்தினான்.
அந்த பொண்ணு இன்னும் வரல ங்க
ஏன்? என்னாச்சு? என்றான் ஈஸ்வர்
இல்லைங்க இன்னைக்கு அவள் கோயிலுக்கு போறதா இருந்தாளாம் அதுனால தான் அங்கே இருந்து நேராக இங்க வந்துடுறேன்னு சொல்லியிருக்கா என்றாள்.
நம்ம பிளான் ல எதுவும் சிக்கல் இல்லையே? என்றான்.
அப்படி இருக்க கூடாது ன்னுதான் இது வரைக்கும் நம்பிக்கிட்டு இருக்கேன் என்று நினைத்தாள். 
என்ன பதிலயே காணோம்?
இல்லைங்க கொஞ்ச நேரத்தில் வந்துடுவாள் என்று புன்னகையை வரவைத்துக்கொண்டு சொன்னாள்.
சரி சரி என்று சொல்லியவாறே
குமுதா உள் ரூம்ல பால் வெச்சிருக்கேன். கொஞ்சம் டீ வெக்கிறியா ? என்றான்.
அப்பா தப்பிச்சேன்! என்று நினைத்தவரே அங்கிருந்து நழுவினாள். 
உள்ளே இருந்தவாறே பாலை காய்ச்சிக்கொண்டு சுனிதாவிற்கு போன் செய்தாள். ஆனால் அவள் போனை எடுக்கவில்லை.
எங்க போய் தொலைஞ்சா இவ?? என்று நொந்துகொண்டாள் குமுதா.
டீ ரெடியா?என்று சட்டென்று பின்னால் இருந்து குரல் கேட்டதும் திடுகிட்டாள் குமுதா.
ஹான்! ரெடிங் க அங்கே போய் உட்காருங்க என்றாள்
இல்ல அங்க எதுக்கு ?இங்கேயே கொடேன் என்றான்.
இல்லைங்க இப்படி பக்கத்துல யாராவது நின்னா எனக்கு
அவள் மனதுக்குள்ளே கொஞ்சம் பதட்டமும் பயமும் கலந்திருந்தது. நேரத்தை கடத்துவது தான் இப்போதைக்கு ஒரே வழியென்று முடிவு செய்து கொண்டாள். டீயை கொஞ்சம் இனிப்பாக மாற்ற சர்க்கரை சேர்த்து நன்கு கலக்கினாள். 
ஈஸ்வரிடம் நேரத்தை கடத்தவும் அவனுடைய கவனத்தை திசைதிருப்ப அவனிடம் பேச்சுக்கொடுக்க துவங்கினாள்.
டீயை அவனிடம் கொடுத்து பின் அவக் ஒரு குவளையில் எடுத்துக்கொண்டாள். 
அடே யப்பா டீ இவ்வளவு இனிக்குது?
அச்சோ கொஞ்சம் அதிகமாக சேர்த்துட்டேங்க நல்லா இல்லையா
நல்லா இருக்கு பரவாயில்லை
இதுவரைக்கும் நாயர் கடை டீ யை குடிச்சிட்டு வீட்டில் போடுற டீ டேஸ்ட் மறந்தே பொச்சு.
நா நிறைய சக்கரை போட்டு தான் கலப்பேன் அதே ஞாபகத்தில் கொடுத்துட்டுட்டேன் சாரி என்று சிரித்தாள்.
பரவாயில்லை நல்ல காரியம் பண்ணா இனிப்பு சாப்பிடணும் ன்னு சொல்லுவாங்க இருக்கட்டும் என்று சொல்லி பருகினர்.
நீ சொன்ன அந்த பொண்ணு எப்படி நம்பலாமா?
கண்டிப்பாங்க,ரொம்ப கஷ்டத்தில் இருக்கா அதனால்தான் தான் அவளை கேட்டேன். ஒத்துகிட்டாள்.
பேர் என்ன?
சுனிதா ங்க 
ஹ்ம்ம்
நான் சொன்ன மாதிரி நடந்துக்குவாளா சம்மதமா அந்த பொண்ணுக்கு? என்றான் ஈஸ்வர்.
சரின்னு ஒதுக்கிட்டுதான் உங்க கிட்ட பேசினேன் என்று கூறினாள்.
குமுதாவிற்கு ஒவ்வொரு நிமிடமும் முள்மேல் நிற்பது போல இருந்தது.
ஆனால் அவளை இன்னமும் காணோம்.
அமாங்க இன்னொரு தடவை கூப்பிட்டு பார்க்கிறேன்.
இல்ல விடு அவள் வரட்டும்.
சரி அவ வர்ற வரைக்கும் என்ன பண்றது. என்று கேட்டுவிட்டு குமுதா இங்க உட்காரு என்று சொல்லியவாறே பார்பர் சேரரினை அவளுக்கு காண்பித்தான்.
குமுதா அதிர்ந்தாள்.
என்னது நானா?எதுக்குங்க? என்றவாறே உட்கார்ந்தாள்.
ஆமா சும்மா உட்காறேன் சொல்றேன். என்று சொல்லிக்கொண்டே அவளை உட்கார வைத்தான்.
என்ன செய்ய போரீங்க.
நான் அந்த பொண்ணுக்கு என்ன பண்ணலாம்னு நினைச்சேனோ அதை ரிகர்சல் பண்ண போறேன்.
என்னது? என்ன வெச்சி ரிகர்சலா?என்று அதிர்ச்சி அடைந்தாள் குமுதா.
அடேடே பயப்படாத சும்மா தான்.
அவளுக்கு எப்படியெல்லாம் மொட்டை போடப்போறேன்னு உனக்கு காட்ட போறேன். 
அவள் வந்தப்புறம் நேராவே செய்யலாமே எதுக்கு இப்போ வீணாக..என்றாள் குமுதா.
 செய்யலாம்ஆனால் உன்னோட ஆளு இன்னமும் வந்த பாடில்லையே? அதுவரைக்கும் கொஞ்சம் பிராக்டீஸ் பண்ணலாம்.எனக்கும் கொஞ்சம் பதட்டம் குறையும்.சும்மா நான் சொல்ற மாதிரி கேளு அது போதும் என்றான் ஈஸ்வர்.
குமுதாவிற்கு அவன் செய்கைகள் பிடித்திருந்தாலும் அவனிடம் பிடிக்காததுபோல் நடித்தாள். எனக்கு பயமா இருக்குதுங்க என்றாள்.
இதில் என்ன பயம் நான் தானே என்றான் ஈஸ்வர்.
சரி நீ இப்போ உன் டிரஸ்ஸை மாத்தனும் என்று சொல்லி மேஜையில் உள்ள டிராயரை திறந்து ஒரு புது நைட்டியை கொடுத்தான். எதுக்கு இது என்றாள்.
செய்யிறவேலைக்கு சவுகரியமா இருக்கும் அதான் போய் போட்டுக்கிட்டு வா என்றான் ஈஸ்வர்.
தயக்கதுடன் பக்கத்து அறைக்கு சென்று அவள் புடவையை அவிழ்த்து விட்டு
நயிட்டி உடுத்திய தயக்கத்துடன் வந்தாள் குமுதா.

ஈஸ்வர் அவளை  பார்பர் சேரில் உட்கார வைத்தான்
குமுதாவுக்கு சற்று படபடப்பு ஆனது. குமுதாவின் தலையில் கை வைத்து மெதுவாக வருடினான் ஈஸ்வர். அப்டியே அவன் பின்னலை தொட்டான்.உன் முடி ரொம்ப சாஃப்டா இருக்குஎன்று சொல்லி மெதுவாக அவள் வகிடிலிருந்து நுனி வரை கை விரல்களை படரவிட்டான்.
அவன் நினைத்ததை விட அவள் கூந்தல் அடர்த்தியாகவும் நீளமாகவும் இருந்ததை பார்த்து சற்றே தடுமாறினான்.
 குமுதாவிற்கு மெய் சிலிர்த்து தன் கண்களை மூடிக்கொண்டாள். அவள் ஜடையை பற்றி மெதுவாக முகர்ந்தான். 

குமுதாவிற்கு இந்த அனுபவம் புதியதாக இருந்தது. மெல்ல அவள் அதை ரசிக்க துவங்கினாள். மேலும் ஈஸ்வருடைய விரல்கள் கைதேர்ந்தலாதலால் சுலபமாக அவள் ஜடையை பிரித்து விட்டான்.
ஒரு மெல்லிய புன்னகையுடன் அவன் வேலையை தொடர்ந்தான்.
ஒரு சீப்பினை எடுத்து அவள் கூந்தலை வார ஆரம்பித்தான். மெதுவாக அவள் கூந்தலை மசாஜ் செய்வதுபோல வாரிக்கொண்டு இருந்தான். அவள் கண்களை மூடி அதை ரசித்துக்கொண்டு இருந்தாள். அவள் முடியில் இருந்த சிக்கல்களை அழகாக எடுத்துவிட்டான். தொடர்ந்து 5 நிமிடங்கள் விடாமல் பொறுமையாக அவளுடைய கூந்தலை வாரிவிட்டான். அவளுக்கு சற்று ஆச்சரியமாக இருந்தது. இவ்வளவு நேர்த்தியாக அவள்கூட தன் முடியை வாரியதில்லை. அவன் செயல்களால் தன்னைமெல்ல மெல்ல அவனிடம் விழுந்துகொண்டிருந்தாள் குமுதா.

இப்போ உன்னோட முடியை நல்லா கழுவபோறேன் என்றான்.
அவளும் சாவிக்கொடுத்த பொம்மை போல சொன்னதை செய்ய ஆரம்பித்தாள். அவளை முடியை அலசும் பேசினுக்கு அழைத்து சென்று அவளை உட்காரவைத்து அவள் தலையை பேசினுக்குள் சாய்த்தான்.
பைபில் நீரினை திறந்து அவள் கூந்தலை அலச ஆரம்பித்தான்.ஷாம்பூ கொண்டு கூந்தலில் நன்றாக நுரை பொங்க தேய்த்துவிட்டான். மறுபடியும் நன்றாக அலசி மீண்டும் அவள் கூந்தலை கழுவினான் ஈஸ்வர்.
அவளை எழ செய்து அவள் ஈர கூந்தலை பார்த்தான்.
நீர் சொட்ட சொட்ட அவளை காண்பதற்கு அழகுப்பதுமை போல அழகாக இருந்தாள். 
உன்னை இத்தனை நாள் நான் சரியாக கவனிக்கலை குமுதா நீ எவ்வளோ அழகா இருக்க தெரியுமா? என்று சொன்னான் ஈஸ்வர்.
இப்படி எல்லாம் பேசாதிங்க எனக்கு ஒரு மாதிரி இருக்கு என்று சொல்லி  வெட்கத்தில் குமுதா நெளிந்தாள். 
நான் எவ்வளவு நாள் இதை பத்தி கற்பனை பண்ணி வெச்சிருந்தேன் தெரியுமா? என்றான். 
டக்குன்னு இப்படி சொல்லிடீங்களே நானாவது பரவ இல்லை இதையே அந்த பெண்ணை பார்த்து சொன்னால் என்ன வாகுறது? 
காப்பாத்ததான் நீ இருக்கியே.
அய்யே ஆசைதான் நான் என்ன உங்க சம்சாரமா காப்பாத்த ?என்றாள்.
ஈஸ்வர் சற்றும் தாமதிக்காமல் 
ஏன் நீ என் சம்சாரமா இருக்கக்கூடாதா? என்று கேட்டான்.
இந்த வார்த்தைகளை சற்றும் எதிர்பார்க்காத குமுதாவின் முகம் மாறியது.
விளையாட்டுக்கு பேசாதிங்க ஈஸ்வர். இது ஒண்ணும் நீங்க நினைக்கிற மாதிரி ஆளை செட் பண்ணி உங்க ஆசையை தீத்துகிறதுக்கு இல்லை. 
எனக்கு அந்த தகுதியில்லையா?
வேணாம் இந்த மாதிரி பேசுனா நான் கிளம்புறேன் என்று விருட்டென்று எழுந்தாள்.
நில்லு குமுதா! நீ என்னை தப்பா நினைச்சிட்ட. ஒரு நிமிஷம் என்று சொல்லி விட்டு மொபைலை எடுத்தான்.
உடனே ஒரு எண்ணிற்கு அழைத்து 
"உள்ள வாங்க"என்றான்.
===≠=====≠=====
மக்களே!! நானும் கதையை முடிக்கலாம் என்று இருந்தேன் ஆனால் சுவரசியத்திற்காக மறுபடியும் ஒரு ட்விஸ்ட் வைக்க வேண்டியதாக போய்விட்டது!!  உங்களுக்கு நிச்சயம் பிடிக்கும். ப்ளீஸ்
😁😁💇💆💆💇💇

13 comments:

  1. Replies
    1. Super bro story na unga 1hss store vanamudirani la erunthu padikrenbro semaya eruku twist eathir pakla but nenga sekram kathaigala podanum nu romba eathir pakuren bro
      Wait panna mudila

      Delete
    2. Vanamudirani antha story link paste panunga bro plz

      Delete
  2. Extra part jolly dhan.. but innum nirya other stories paathila iruku.. athuvum eludhuna nalla irukum.. thanks in advance

    ReplyDelete
    Replies
    1. Tats my fault aarva kolarula 2 kathai start panniten 😁😁

      Delete
    2. unga aarvam, engaluku romba suspense, daily unga site paaka vaikuthu, edavathu new post vanthuruka nu,,,, Naan daily 4 times check pannuven

      Delete
  3. வணக்கம் நண்பா உண்மையிலேயே உங்களுடைய இந்த ட்விஸ்ட்டை நான் எதிர்பார்க்கவே இல்லை ஆனால் ஒரே ஒரு வருத்தம் உங்களின் இந்த பதிவு முந்தைய பதிவை விட இன்னும் சிறியதாக உள்ளது சரி அதை விடுங்கள் ஆனால் உண்மையிலேயே கதை மிக அற்புதமாக உள்ளது உங்களின் அடுத்த பதிவுக்காக நான் மிகவும் ஆவலுடன் காத்திருக்கிறேன்

    ReplyDelete
  4. மன்னித்து விடுங்கள் நண்பா என்னுடைய தவறுதான் கதை உண்மையில் நீளமாக தான் உள்ளது அதை படிக்கும் ஆர்வத்தில் அதனுடைய நீளத்தை நான் கவனிக்கத் தவறிவிட்டேன்

    ReplyDelete
  5. nxt part &ranjith part 5pothungha

    ReplyDelete
  6. nxt part& kuppu saloon part 4 & ranjith part 5

    ReplyDelete
  7. இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள் நண்பா

    ReplyDelete

கல்யாணி மொட்டை பகுதி 4

மறுநாள் சுமேஷின் அம்மாவிடமிருந்து அவளுக்கு அழைப்பு வந்தது கல்யாணி நாங்க இன்னிக்கு கிளம்பி டெல்லி போறோம் நீ இன்னிக்கி இங்க வந்துடு சரிக்கா அப...