Tuesday, 18 January 2022

புருவத்தை எடுக்காதீங்க - பகுதி 5

ஹலோ எங்க இருக்கீங்க? என்று ஈஸ்வர் அழைத்தான்.
சரி உள்ள வாங்க என்றான்
யாரு அது?என்ன வெச்சு என்ன பிளான் போடுறீங்க? என்று சற்றே பயந்த குரலில் கேட்டாள் குமுதா.
பயப்படாத குமுதா 2 நிமிஷம் என்றான் ஈஸ்வர்.
உன் தலையெல்லாம் ஈரம் சொட்டுது இந்த துண்டை துடைச்சிக்கோ என்று சொல்லி ஒரு டவலை கொடுத்தான்.
நீங்க இப்படி பேசுவீங்கன்னு தெரிஞ்சிருந்தா நான் வந்திருக்கவே மாட்டேன் என்று சொல்ல வெடுக்கென்று டவலை பரித்துக்கொண்டாள் குமுதா.
அவசரபடாதே நான் சொல்ல போறதை முழுசா கேளு. நான் தப்பா எதுவுமே பேசலை என் மேல உனக்கு எவ்வளவு அக்கறை ஆசை ன்னு தெரிஞ்சிகிட்ட அப்புறம் தான் இதை சொன்னேன்.
பொய் என்னை பத்தி உங்களுக்கு என்ன தெரியும்?நீங்க கடை முதலாளி நான் வேலைக்காரி அவ்ளோதான நமக்குள்ள? அப்புறம் நான் உங்க மேல ஆசைப்படுறேன்னு எப்படி சொன்னீங்க?என்று குமுதா அடுக்கிக்கொண்டே போக..
நான் தான் சொன்னேன்.. என்று சட்டென்று பின்னாலிருந்து ஒரு குரல் கேட்டது.குமுதா திரும்பி பார்க்கவே அங்கு சுனிதா நின்று கொண்டிருந்தாள்.
சுனிதாவை கண்டதும் குமுதாவிற்கு கோபம் வந்தது.
ஏண்டி உன்னால தான் இவ்வளவும் என்று அவளை கோபமாக அடிக்க செல்லவே.
குமுதா நில்லு! என்று இடியென்ற குரலில் அடக்கினான் ஈஸ்வர்.
உங்களுக்கு இவளை தெரியுமா? முன்னாலேயே பார்த்திருக்கீங்களா? பின்ன என்கிட்ட எதுக்கு இப்படி பொய் சொல்றீங்க? என்றாள்.
குமுதா!முதல்லே உட்கார் கொஞ்சம் அமைதியாகு அப்புறம் தான் பேச முடியும் என்று ஈஸ்வர் சொல்லவே.
எப்படிங்க முடியும்? என்று கோபம் தணியாமல் கேட்டாள் குமுதா.
என்னை நம்புரியா இல்லையா ?என்று கோபமாக கேட்கவே குமுதா சற்று அமைதியானாள்.
குமுதா நடந்த எல்லாத்தையும் விவரமா சொல்றேன் கேளு.
==================================
குமுதா அவள் மொட்டையடிக்க  ஏற்பாடு செய்யப்பட்ட பெண் வந்துவிடுவாள் என்று சொன்னாலும் அவனுக்கு நம்பிக்கையை வரவில்லை. தானே ஏதாவது ஒரு பெண்ணை ஏற்பாடு செய்யலாம் என்றாலும் அதற்கும் வேறு மூன்றாவது ஆள் தேவை.ஆனால் அதற்கு நேரமோ இல்லை. மேலும் அவன் விருப்பத்தை பயன்படுத்தி  அந்நபர் ஏதேனும் வில்லங்கம் செய்யவும் வாய்ப்புக்கள் அதிகம் ஆகவே சற்று பொறுமையுடன் காத்திருக்க எண்ணினான்.
அடுத்த முறையும் குமுதா பதட்டமாக பேசவே அவனுக்கு சுத்தமாக நம்பிக்கை போயிற்று. ஆகவே அவளை நேரில் சந்தித்து விடுவதென்று எண்ணினான். ஆனால் குமுதாவோ சுனிதா சம்மதம் சொல்லிவிட்டாள் என்று கூறியவுடன் நிம்மதியாக இருந்தான். 
மேற்கொண்டு சுனிதாவிற்கு முடி எப்படி இருக்கும் எத்தனை நீளம் இருக்கும் என்று சில படங்களை எடுத்து தருமாறு கேட்டான் ஆனால் குமுதா தரவில்லை. ஈஸ்வர் மிகவும் நச்சரித்த பின்னரே தந்தாள். குமுதாவை சந்தித்த போது சுனிதவின் முடியை பற்றி புகழ்ந்தனான். ஆனால் குமுதாவோ அதனை ரசிக்க வில்லை மேலும் சுனிதாவிற்கு எப்படி மொட்டையடிக்க போகிறான் என்று  குமுதாவிடம் சொல்ல முற்பட்டபோதெல்லாம் குமுதாவும் முகம் வாட்டமாக இருந்தது.அவனது ஆர்வத்தை அவள் ரசிக்ககிவில்லை.மேலும் குமுதா தானும் அவனுடன் சுனிதவிற்கு மொட்டையடிக்கும் போது கண்டிப்பாக இருக்கப்போவதாக வலியுறுத்திக்கொண்டே இருந்தாள்.  ஈஸ்வருக்கு குமுதாவின் செயல்கள் அனைத்தும் சற்று ஆச்சரியமாக இருந்தது. சரி இதுபெண்களுக்கே உரிய பொறாமை குணமாக இருக்கும் என்று எண்ணி விட்டுவிட்டான். 
சுனிதாவிற்கு என்று மொட்டையடிக்க போகிறோம் என்று சொன்னாலும் அவளை ஒருமுறையேனும் சந்தித்து பேசி தன்னுடன் சகஜமாக இருக்க வேண்டும் என்று நினைத்தான். ஆனால் குமுதா  அவளை காணவோ தொடர்பு கொள்ளவோ அனுமதிக்ககிவில்லை..அவளுடன் பேச முடியவில்லை.அவளிடம் பேசினால் நிலமை சகஜமாகலாம் ஆகையால் அவளுடைய மொபைல் போன் எண்ணை குமுதாவிடம் வாங்கலாம் என்று எண்ணினான் ஆனால் அதற்கான சந்தர்ப்பத்தை குமுதா தரமாட்டாள் என்று தெரிந்துகொண்டான். 
நிலைமை இப்படி இருக்கவே அன்று இரவு ஒரு புதிய நம்பரில் இருந்து அழைப்பு வந்தது.
அழைத்தவள் சுனிதாத்தான் அவனுக்கு பழம் நழுவி பாலில் விழுந்தாற்போல மகிழ்ந்தான். அவளே பேச ஆரம்பித்தாள்.
சுனிதாவும் பரஸ்பர பேச்சுக்களுக்கு பின் அவளை பற்றியும் அவள் அலுவலகத்தில் நடந்த சம்பவம் பற்றியும் கூறினாள். இறுதியாக தன் அலுவலகத்தில் பொருட்டும் தன் குடும்ப பண தேவைக்கும் தான் அவன் சொன்னதுபோல மொட்டையடிக்க சம்மதித்தாகவும் கூறினாள். ஆனால் தனக்கு இதில் துளியும் உடன்படில்லை என்றும் ஆனால் தன் தோழி குமுதாவிற்கு வாக்கு கொடுத்ததால் அவளுக்கு கெட்டபெயர் ஏற்படக்கூடாது மேலும் அவனிடம் இந்த விஷயத்தை எப்படி சொல்வதென்று யோசித்துக்கொண்டிருக்கும் போது ஈஸ்வரின் எண் கிடைத்தது என்று சொன்னாள்.
ஈஸ்வருக்கு கடும் ஏமாற்றம் வந்தாலும் அவளது நிலைமையை புரிந்து கொண்டான்.
அனைத்தையும் கேட்டுக்கொண்டு அவன் குமுதாவிற்கு இந்த விஷயம் தெரியுமா? என்று கேட்டான். சுனிதா அவளிடம் சொல்லவில்லை நீங்கள் உங்கள் முடிவை சொன்னால் மேற்கொண்டு பேசலாம் என்றாள்.
தான் ஒத்துக்கொள்ளவில்லை என்றால் என்ன செய்வாய் ?எந்தது கேட்டான்.
சுனிதவோ தாங்கள் விரும்பும் போது சம்மதிக்கத்தான் வேண்டும் எனக்கு பணகஷ்டம் தீரும் குமுதவிற்கும் நல்ல பெயர் கிடைக்கும் 

சரி உனக்கு ஏன் மொட்டையடிக்க சம்மதமில்லை என்று கேட்டான். சுனிதா முக்கியமான இரண்டு விஷயம் இருக்கிறது என்றாள். என் காதலன் என்னை கல்யாணம் செய்துகொள்ள முடிவெடுத்துவிட்டான். ஆனால் நான் வேலைக்கு செல்லவேண்டும் முடியுடன் போனால் என்னை ஏற்க மாட்டாட்கள். ஆகவே நான் எப்படியும் மொட்டையடித்துக்கொள்ளதான் வேண்டும். 
சரி அப்போ அடித்துக்கொள்ளவேண்டியதுதானே என்றான் ஈஸ்வர்.
ஆனால் அவன் வீட்டில் கல்யாணம் ஆன பின்னர் திருவேற்காடு கோயிலுக்கு போய் தம்பதி யாகத்தான் முதல் மொட்டை அடித்து கொண்டு முறையாக பொங்கல் வைக்க வேண்டுமாம் ஆகவே நான் இப்போது மொட்டையடிக்க முடியாது. ஆனால் இப்போது பணமும் கல்யாணமும் முக்கியமான வேலைக்கு போகவும் வேண்டும் என்று சொல்லி விட்டு அதனால் எனக்கு வேறு வழியில்லை நீங்கள் சொன்னால் மொட்டையடடித்துக்கொள்ள
ஒத்துக்கொள்ளதான் வேண்டும். இப்போது முடிவு உங்கள் கையில் தான் உள்ளது என்று சொல்லி நிறுத்தினாள்.

எனக்கு ரொம்ப ஏமாற்றம்தான் இருக்கு ஆனால் ஒருத்தரை வற்புறுத்தியோ இஷ்டம் இல்லாமல் என் ஆசையை தீர்க்க கூடாது. அதனால உன்னை கட்டாய படுத்த விரும்பவில்லை.
உங்க கிட்ட இன்னொரு முக்கியமான விஷயத்தை இப்போ சொல்ல போறேன்
 என்னது அது?என்றான்.
 நீங்க சொன்னாநம்புவீங்களான்னு தெரியவில்லை ஆனால் என்னை விட குமுதாதான் இதில் அதிக விருப்பத்தோடு இருக்கிறாள்.
என்னது அவள் மொட்டையடித்துக்கொள்ள விரும்புகிறாளா?
ஆமாம் உங்க கிட்ட அவள் இஷ்டத்திற்கு மொட்டையடித்துக்கொள்ள விரும்புறா.
நான் எப்படி நம்புறது? 
இல்லைங்க நான் உண்மையை தான் சொல்றேன்.
நீ மொட்டையடிசிக்க வேண்டாம்னு சொல்லிட்ட அப்புறம் அநாவசியமா குமுதாவை எதுக்கு கோத்து விடுற என்றான் ஈஸ்வர்
ஐயோ நான் பொய் சொல்லலை இருங்க என்று ஒரு வாய்ஸ் கிளிப்பிங்கை அனுப்பினாள்.
குமுதா தூக்கத்தில் உளருவது போல குரலில் இருந்தது.
ஈஸ்வர்.. என்னை கேட்டிருந்தா நானே மொட்டையடிக்க சம்மதம்னு சொல்லி வந்திருப்பேனே. என்னை விட எத்தனை பெரிய ஆளு நீங்க என்னை பிடிக்கலியா நான் நல்லா இல்லையா? உங்களுக்கு எவ்வளவு செய்யறேன் சுனியையே கேக்குறீங்களே தவிர என்னை தெரியலையா? என்றாள்.
அதை கேட்டபின் ஈஸ்வரின் மனதுஉண்மையை அறிந்து கொண்டு அடித்துக்கொண்டது.
அவள் உங்க மேல் ஆசை வெச்சிருக்கா அதனால தான் அவளுக்கு தெரியாம இதை ரெக்கார்ட் பண்ணினேன். அவளை கைவிட்டுடாதீங்க என்றாள்.
====================
நான் மனசார அவளரபஎன் குமுதா உன்னை எனக்கு பிடிச்சிருக்கு. நீ எனக்காக இத்தனையும் யோசிக்கிறன்னா உன்னைவிட சரியான ஆளு எனக்கு கிடைக்காது. சுனிதா சாட்சியா சொல்றேன் நீ சம்மதிச்சால் நானே உன்னை கல்யாணம் செய்துக்கிறேன். நான் எவ்வளவு கஷ்ட்டப்பட்டு வளர்ந்தவன்னு கூட இருந்து பார்த்தவள் நீ. நான் பொய் சொல்ல மாட்டேன் வாக்கு கொடுத்தா மீற மாட்டேன். என்ன சொல்ற? என்றான ஈஸ்வர். உனக்கு விருப்பம் ன்னா சொல்லு. சம்மதம்னு நினைச்சு சந்தோஷமா வாழலாம் என்று சொல்லி அவள் முன்னே இருந்த மேசையில் புத்தம் புதிய சவர கத்தியை ஒன்றை வைத்தான்.
இதோ பாரு குமுதா இது நான் உனக்காக வாங்கின புது சவர கத்தி நீ என்னை விரும்பினால் இதை கையிலே எடு.
விருப்பம் இல்லேன்னா நீங்க ரெண்டு பேரும் கிளம்பலாம்.
அதுக்காக ஒரேயடியாக போயிடாதே. நீ சகஜமாக இருக்கலாம் வேலைக்கும் வரலாம். நாம நண்பர்களாக இருக்கலாம்.
நீயே முடிவெடு என்று சொல்லி நாற்காலியில் அமர்ந்து கொண்டான்.
இத்தனையும் கேட்டுக்கொண்டிருந்த குமுதா விசும்பி அழலானாள். அவளை சுனிதா தேற்றினாள். ஈஸ்வர் அமைதியாக இருந்தான்.
திடீரென்று அங்கு ஒரு அமைதி நிலவியது.
குமுதா சற்று நேரம் கழித்து 
சரிங்க ஈஸ்வர்.நீங்க ஜெயிச்சிடீங்க நான் ஒத்துக்குறேன் என்று சொல்லி அந்த புது சவர கத்தியை கையில் எடுத்துக்கொண்டாள்.
குமுதா!! என்று சந்தோஷமாக அழைத்தான் ஈஸ்வர்.
ஆனால் எனக்காக சில விஷயங்களை செய்யணும் என்றாள்.
சொல்லு குமுதா என்ன வேணும்? என்றான்.
 நீங்க எனக்கு இனிக்கே கூட மொட்டையடிக்கலாம் என்றாள்.
 அட!சரி சரி என்றான்.
ஆனால் நீங்க சொன்ன மாதிரி மொட்டை கிடையாது. அது நம்ம கல்யாணத்துக்கு அப்புறம்தான் என்றாள்.
ஹ்ம்ம் சரி என்று சற்று ஏமாற்றத்துடன் தலையாட்டினான்.
சுனிதாவுக்கு நான் உதவி செய்ய காரணம் அவங்க வீட்ல ரொம்ப கஷ்டம் அதனால நம்ம கல்யாணத்தொட அவங்க கல்யாணமும் சேர்ந்து செய்யணும்.அவளுக்கு கொஞ்சம் பணஉதவியும் செய்யணும்
ஓஹோ அவ்ளோதானா இன்னும் இருக்கா
இன்னும்.
இன்னும் ஒண்ணே ஒண்ணு..
சொல்லு கேட்டுக்குறேன் மேடம் என்றான் ஈஸ்வர் சிரித்துக்கொண்டே
கிண்டல் வேண்டாம் மாமா! என்றாள் குமுதா.
மாமாவா என்ன ஒரு மாற்றம் என்று சிரித்தான்.
அய்ய புருஷனை எப்பிடி கூப்பிடுறதாம் என்றாள் சுனிதா.
சரி சரி சொல்லுங்க மேடம் என்றான் மீண்டும்
மாமா!!!என்றாள் குமுதா
சரி சரி விளையாடலை சொல்லு என்றான்.
எனக்கு கல்யாணத்துக்கு அப்புறம் எவ்ளோ வேணும்னாலும் மொட்டையடிங்க உடம்பு முழுக்க ஷேவ் பண்ணுங்க ஆனா என்னோட புருவத்தை மட்டும் எடுக்காதீங்க. ப்ளீஸ் என்று கேட்டால் குமுதா
ஹான்! இதென்ன புது வகையாக கண்டிஷனாக இருக்கு??ஏன் உன் புருவத்தை எடுக்க கூடாது ?என்றான்.
மாமா எனக்கு இந்த புருவம் ரொம்ப பிடிக்கும் அதை இழக்க விரும்பலை எனக்காக இதை மட்டும் விட்ருங்க என்றாள்.
அவ்வளவுதானே எனக்காக இவ்வளவும் நீ செய்யிற இதை கூட நான் செய்ய மாட்டேனா என்று சொல்லிக்கொண்டே
டக்கென்று அவளை உடலோடு இறுக்கி அணைத்துக்கொண்டு அவள் எதிர்பார்க்காத நேரத்தில் அவள் இதழ்களில் முத்தத்தை பதித்தான் ஈஸ்வர்.
இதையெல்லாம் பார்த்துக்கொண்டிருந்த சுனிதா ம்கும் என்று கனைத்தாள்.
அதை கேட்ட அதிர்ச்சியில் துள்ளி பின்னனுக்கு சென்றனர் இருவரும்.ஐயோ ஐயோ அடிப்பாவி ஏற்கனவே பேசி வெச்சிட்டு சுளுவா என் பேரில் பழியை போட்டுக்கிடீங்க ல்ல. என்றால்
குமுதா விரைவாக அவளை கட்டி பிடித்துக்கொண்டு அழுதாள். சுனி இல்லடி நீ இல்லேன்னா இவ்வளவும் எனக்கு தெரிஞ்சிருக்காது பிடிச்சிருந்தாலும் எனக்கு சொல்ல தைரியம் இல்லை.நிஜமாகவே நான் உனக்கு நன்றிக்கடன் பட்டிருக்கேன்.
அடி பயித்தியம்!நீ எனக்காக எவள்ளவு உதவி பண்ணுற அதுக்கு நானில்லை உனக்கு தேங்க்ஸ் சொல்லணும் என்றாள்.
ஆமாம் சுனிதா உனக்கு நிறைய நன்றி கடன் பட்டிருக்கேன். உனக்கு ஒரு பரிசு இருக்கு சொல்றேன் என்றான் ஈஸ்வர்.
சுனிதாவிற்கு பெரும் பிரச்சனை முடிந்ததை எண்ணி மகிழ்ந்தாள்.
தனக்கும் தான் உயிர்தோழிக்கும் வாழ்க்கையின் பெரும் திருப்பம் ஏற்பட்டதை நினைத்து சந்தோஷம் அடைந்தாள்.
சரி சரி நான் வந்த வேலை நல்லபடியாக முடிஞ்சது. அப்போ நான் கிளம்புறேன் நான் வேற எதுக்கு உங்க சிவபூஜையில என்றாள்.
அடியே இருடீ நீவேற நாங்க தனியா இருந்தா நிலைமை மோசமகிடும். நீயும் இரு சேர்ந்து போகலாம் என்றான்.
அன்று முழுவதும். பேச்சுவர்த்தையாக நாள் கழிந்தது. ஈஸ்வர் தன் பெற்றோரிடமும் குமுதா அவள் பெற்றோரிடமும் பரஸ்பரம் பேசிக்கொண்டனர். தங்கள் திருமண முடிவை தெரிவித்தனர். 
அடுத்து சுனிதாவின் அலுவலக மேலாளர் தன்னுடைய வாடிக்கையாளர் என்று தெரிந்து கொண்டான். அவனுக்கு வேலை சற்று சுலபமானது. சுனிதாவை பற்றி சொல்லி அவளை வேலைக்கு சேர்த்துக்கொள்ளுமாறு வேண்டினான். அவரும் சம்மதித்தார். ஆனால் அவள் ஏதாவது ஒரு தண்டனை ஏற்றுக்கொள்ளவேண்டும் என்பதில் குறிப்பாக இருந்தார். சுனிதா வெகு விரைவில் திருமணம் செய்ய போகிறாள் என்றும் அவள் மொட்டையடித்துக்கொண்டு வேலைக்கு சேருவாள் என்று சொல்லி சம்மதமும் வங்கிக்கொண்டான்.மேலும் அவளுக்கு நிறுத்த பட்ட சம்பளத்தை தந்தால் மிக்க உதவியாக இருக்கும் என்று வேண்டினான். அவன் நட்புக்காக செய்வதாக சம்மதித்தார். இதை சுனிதா அவள் காதலன் கார்த்திக்கும் சொன்னாள். அவன் மகிழ்ந்து கல்யாணம் முடிந்தவுடன் வேண்டுதலை ஜோடியாக நிறைவேற்றிக்கொள்ளலாம் என்று சொன்னான். 
குமுதா அவள் பெற்றோரிடம் தனக்கு திருமணம் நிச்சயம் ஆனால் திருமணத்திற்கு முன்பாக மொட்டையாடுத்துக்கொள்ளபோவதாக கூறினாள் அதை கேட்டு அவள் பெற்றோர் இதற்கு மாப்பிள்ளை வீட்டார் சம்மதிக்கவில்லையென்றால் பிரச்சனை வரும் என்று சொன்னார்கள். ஈஸ்வரே மறுபடியும் அவர்களிடம் பேசி தனக்கு இதில் எந்த வருத்தமும் இல்லை என்று சொல்லி திருமணம் சீக்கிரமாக நடக்க வேண்டும் என்பதால், தானே முன்னே இருந்து வேண்டுதலை நிறைவேற்றி வருகிறேன் என்று சொல்லி இரு வீட்டாரின் சம்மதமும் பெற்று விட்டான்.
எல்லாம் முடிந்ததும் நிம்மதியாக அன்று மூவரும் வீட்டிற்கு திரும்பி சென்றனர்.
மறுநாளும் விடுமுறை என்பதால் குமுதாவை தனுக்கு பிடித்த நீல வண்ண புடவையில் தலை நிறைய பூவுடன் 'வேண்டுதலை' நிறைவேற்ற அவள் வைத்துக்கொண்டிருக்கும் புது சவர கத்தியுடன் வருமாறு சொல்லி அனுப்பினான்.
குமுதா கண்டிப்பாக வருவேன் ஆனால் தனியா மட்டும் வரமாட்டேன். சுனிதவோட தான் வருவேன் என்று சொல்லிவிட்டு புறப்பட்டாள்.

💇💇🙆🙆💆💆

Thursday, 6 January 2022

புருவத்தை எடுக்காதீங்க - பகுதி 4

குமுதாவுக்கு தலை சுற்றியது.
எல்லாம் ஒழுங்கா நடக்கும்போது இந்த சுனிதா சொதப்புராளே என்று எண்ணி கவலை அடைந்தாள்.
ஹேய் சுனி இப்போ எங்கிருந்து பேசுற? என்றாள்.
நான் ரிட்டர்ன் வந்துகிட்டே இருக்கேண்டி என்று சொன்னாள்.
நா ரூம்ல தான் இருக்கேன். நீ எப்போ வருவ?என்று கேட்டாள்.
நா வற்ரதுக்கு கொஞ்ச நேரம் ஆகும் டீ நீ ஒண்ணு செய் எனக்கு அந்த கடை அட்ரஸ் குடு நா நேரா அங்க வந்துடுறேன் என்றாள்.
குமுதா கொஞ்சம் நிம்மதி அடைந்து அவளிடம் நான் அட்ரஸை மெசேஜ் அனுப்பி இருக்கேன் அதை விசாரிச்சு வந்துடு. நான் இன்னும் 1 அவர் ல கடைக்கு வந்துடுவேன் ரொம்ப லேட் பண்ணிடாத டீ என்று சொல்லிவிட்டு அவள் அறையில் இருந்து கிளம்பினாள்.

====≠======
ஈஸ்வர் கொஞ்சம்.கொஞ்சமாய் பொறுமையை இழந்துகொண்டிருந்தான். குமுதவிடமும் அழைப்பு வரவில்லை நேரம் கடந்துகொண்டிருந்தது. மறுபடியும் அவள் எண்ணிற்கு மறுபடியும் தொடர்பு கொண்டான்.
குமுதா அழைப்பை ஏற்றாள்.
என்ன குமுதா என்னவாச்சு போனே எடுக்க மாட்டேன்கிற?எப்போ வருவ ?என்று அவன் ஆத்திரம் கேள்விகனைகளாக வெளிப்பட்டன.
குமுதாவோ அவனை பொறுமையாக  இருக்குமாறு சொன்னாள்.
குமுதா இன்னும் 1 அவர் பிடிக்குமா? என்றான்
ஆமாங்க ஈஸ்வர். அவள் ஏதோ ஒரு அவசர வேலையா வெளியே போயிருக்கா என்கிட்ட கூட சொல்லலை. அவகிட்ட இந்த  அட்ரஸை சொல்லிட்டேன். சீக்கிரமே வந்துடுவாள். ப்ளீஸ் எனக்காக கொஞ்சம் பொறுத்துகொங்க என்றாள்.
சரி நீயாவது வருவாயா இல்லை ?
அதெப்படிங்க நான் இல்லாமல்?நான்  கிளம்பிட்டேன் இன்னும் 10 நிமிஷத்தில் அங்கே இருப்பேன் என்றாள்.
சரி சரி அவள் வராட்டா கூட போதும் நீ வந்துடு என்று சொல்லி போனை கட் செய்தான்.
---------–-----------------
குமுதா ஈஸ்வரின் கடை அருகில் வந்ததும் சுனிதாவுக்கு அழைத்தாள்.
எங்கடி இருக்க?
பதில் வராமல் பதட்டமானாள்.
கேக்குறேன் ல்ல எங்கடி இருக்கறவ?
வந்துகிட்டுத்தான் டீ இருக்கேன் குமு!
 நீ எங்கேயிருந்து பேசுற? நா குடுத்த அட்ரஸ்ல வந்துட்டியா இல்லையா?
வந்துட்டேன் வந்துகிட்டே இருக்கேன்
சரி! நீ பக்கத்துல ஏதாச்சும் கடை பேர் சொல்லு வழி சொல்றேன்.

அதெல்லாம் தேவையில்லை டீ 
பின்ன உன்னை காணோமே?
இங்கே தாண்டி இருக்கேன் ஆனா..
என்னடி இழுக்குற? என்னாச்சு?
நிஜமாவே நான் இதை செய்யணுமா?
அப்படின்னா புரியல?!!
இல்லை நான் இப்படிதான் மொட்ட போட்டுக்கணுமான்னு யோசிக்கிறேன்

என்னடி பல்டி அடிக்குற?
இல்லை எதுக்கும் இன்னொரு வாட்டி யோசிசிட்டு...
என்ன பிரச்சனை உனக்கு? 
ஒன்னுமில்ல கொஞ்சம் தயக்கமா இருக்குடி...
நேரவே கேக்குறேன் அவருகிட்ட பேசுறதுக்கு முன்னாடி உன்கிட்ட எத்தனை வாட்டி கேட்டேன்?
கேட்ட தான் ஒத்துக்குறேன் ஆனா...
நா அவனுக்கு வாக்கு குடுத்துட்டேன்?நீ சரின்னு  மண்டை ஆட்டினதாலதானே நான் பேசினேன்?
எனக்கு கூச்சமாக இருக்குடி குமு.
 இப்போ என்ன செய்யறதாம்?
கொஞ்ச நாள் கழிச்சு பண்ணலாம் ன்னு சொல்ல முடியுமா?
 என்ன நக்கலா ? எனக்கு சரிப்படாது
எது சொல்றதா இருந்தாலும் நாம ரெண்டு பேரும் சேர்ந்து சொல்லுவோம் என்று சூடானாள் குமுதா.
கொஞ்சம் சங்கடமா இருக்கு.
எதுவா இருந்தாலும் நீ நேரா வா! உனக்கு கஷ்டம்னு சொன்ன,நானும்உதவி பண்ண இவ்வளவு தூரம் மெனக்கடுறேன். நீ இப்போ வந்து லொள்ளு பண்ணுற.
ஐயோ என்னய புரிஞ்சிக்க மாட்டேன்கிறியே என்றாள் சுனிதா.
அடியே! எதுவா இருந்தாலும் அந்தாளு முன்னால சொல்லிட்டு போ இல்லேன்னா உனக்கு உதவி செஞ்ச பாவத்துக்கு எனக்கு இருக்கிற வேலையும் போயிடும் என்று கெஞ்சும் குரலில் சொன்னாள்.
அப்புறம் உன் இஷ்டம் என்று சற்று எரிச்சலுடன் சொன்னாள் குமுதா. 
சற்று நேரம் மௌனமாக இருந்தபின் சரிடி மன்னிச்சிடு. இன்னும் 5 நிமிஷத்தில் அந்த கடை வாசலில் வந்து நிற்பேன் என்றாள் சுனிதா.
நிக்கிறது முன் வாசல் இல்ல பின்வாசல். மறக்காம வந்து சேர்ந்திடு என்று சொல்லி போனை வைத்தாள்.
குமுதாவிற்கு போன உயிர் வந்தாற்போல் உணர்ந்தாள். உற்சாகமாக ஈஸ்வரின் கடைக்கு நடந்தாள்.
🙆🙆🙆
ஈஸ்வர் நெருப்பின் மெல் உட்கார்ந்தது போல காணப்பட்டான். குமுதாவின் வருகையை ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருந்த அவனுக்கு நேரம் போவதே கடினமாக இருந்தது.பின்பக்க கதவு கட்டப்படும் ஓசையை கேட்டதும் அவன் ஆவலாய் சென்று திறந்தான். குமுதா அங்கு வந்து நின்றுகொண்டிருந்தாள்.
வா குமுதா! வா வா !ஏன் இவ்வளவு நேரம்? என்று சொல்லிக்கொண்டே அவன் பார்வை அவளுக்கு பின்னர் செலுத்தினான்.
அந்த பொண்ணு இன்னும் வரல ங்க
ஏன்? என்னாச்சு? என்றான் ஈஸ்வர்
இல்லைங்க இன்னைக்கு அவள் கோயிலுக்கு போறதா இருந்தாளாம் அதுனால தான் அங்கே இருந்து நேராக இங்க வந்துடுறேன்னு சொல்லியிருக்கா என்றாள்.
நம்ம பிளான் ல எதுவும் சிக்கல் இல்லையே? என்றான்.
அப்படி இருக்க கூடாது ன்னுதான் இது வரைக்கும் நம்பிக்கிட்டு இருக்கேன் என்று நினைத்தாள். 
என்ன பதிலயே காணோம்?
இல்லைங்க கொஞ்ச நேரத்தில் வந்துடுவாள் என்று புன்னகையை வரவைத்துக்கொண்டு சொன்னாள்.
சரி சரி என்று சொல்லியவாறே
குமுதா உள் ரூம்ல பால் வெச்சிருக்கேன். கொஞ்சம் டீ வெக்கிறியா ? என்றான்.
அப்பா தப்பிச்சேன்! என்று நினைத்தவரே அங்கிருந்து நழுவினாள். 
உள்ளே இருந்தவாறே பாலை காய்ச்சிக்கொண்டு சுனிதாவிற்கு போன் செய்தாள். ஆனால் அவள் போனை எடுக்கவில்லை.
எங்க போய் தொலைஞ்சா இவ?? என்று நொந்துகொண்டாள் குமுதா.
டீ ரெடியா?என்று சட்டென்று பின்னால் இருந்து குரல் கேட்டதும் திடுகிட்டாள் குமுதா.
ஹான்! ரெடிங் க அங்கே போய் உட்காருங்க என்றாள்
இல்ல அங்க எதுக்கு ?இங்கேயே கொடேன் என்றான்.
இல்லைங்க இப்படி பக்கத்துல யாராவது நின்னா எனக்கு
அவள் மனதுக்குள்ளே கொஞ்சம் பதட்டமும் பயமும் கலந்திருந்தது. நேரத்தை கடத்துவது தான் இப்போதைக்கு ஒரே வழியென்று முடிவு செய்து கொண்டாள். டீயை கொஞ்சம் இனிப்பாக மாற்ற சர்க்கரை சேர்த்து நன்கு கலக்கினாள். 
ஈஸ்வரிடம் நேரத்தை கடத்தவும் அவனுடைய கவனத்தை திசைதிருப்ப அவனிடம் பேச்சுக்கொடுக்க துவங்கினாள்.
டீயை அவனிடம் கொடுத்து பின் அவக் ஒரு குவளையில் எடுத்துக்கொண்டாள். 
அடே யப்பா டீ இவ்வளவு இனிக்குது?
அச்சோ கொஞ்சம் அதிகமாக சேர்த்துட்டேங்க நல்லா இல்லையா
நல்லா இருக்கு பரவாயில்லை
இதுவரைக்கும் நாயர் கடை டீ யை குடிச்சிட்டு வீட்டில் போடுற டீ டேஸ்ட் மறந்தே பொச்சு.
நா நிறைய சக்கரை போட்டு தான் கலப்பேன் அதே ஞாபகத்தில் கொடுத்துட்டுட்டேன் சாரி என்று சிரித்தாள்.
பரவாயில்லை நல்ல காரியம் பண்ணா இனிப்பு சாப்பிடணும் ன்னு சொல்லுவாங்க இருக்கட்டும் என்று சொல்லி பருகினர்.
நீ சொன்ன அந்த பொண்ணு எப்படி நம்பலாமா?
கண்டிப்பாங்க,ரொம்ப கஷ்டத்தில் இருக்கா அதனால்தான் தான் அவளை கேட்டேன். ஒத்துகிட்டாள்.
பேர் என்ன?
சுனிதா ங்க 
ஹ்ம்ம்
நான் சொன்ன மாதிரி நடந்துக்குவாளா சம்மதமா அந்த பொண்ணுக்கு? என்றான் ஈஸ்வர்.
சரின்னு ஒதுக்கிட்டுதான் உங்க கிட்ட பேசினேன் என்று கூறினாள்.
குமுதாவிற்கு ஒவ்வொரு நிமிடமும் முள்மேல் நிற்பது போல இருந்தது.
ஆனால் அவளை இன்னமும் காணோம்.
அமாங்க இன்னொரு தடவை கூப்பிட்டு பார்க்கிறேன்.
இல்ல விடு அவள் வரட்டும்.
சரி அவ வர்ற வரைக்கும் என்ன பண்றது. என்று கேட்டுவிட்டு குமுதா இங்க உட்காரு என்று சொல்லியவாறே பார்பர் சேரரினை அவளுக்கு காண்பித்தான்.
குமுதா அதிர்ந்தாள்.
என்னது நானா?எதுக்குங்க? என்றவாறே உட்கார்ந்தாள்.
ஆமா சும்மா உட்காறேன் சொல்றேன். என்று சொல்லிக்கொண்டே அவளை உட்கார வைத்தான்.
என்ன செய்ய போரீங்க.
நான் அந்த பொண்ணுக்கு என்ன பண்ணலாம்னு நினைச்சேனோ அதை ரிகர்சல் பண்ண போறேன்.
என்னது? என்ன வெச்சி ரிகர்சலா?என்று அதிர்ச்சி அடைந்தாள் குமுதா.
அடேடே பயப்படாத சும்மா தான்.
அவளுக்கு எப்படியெல்லாம் மொட்டை போடப்போறேன்னு உனக்கு காட்ட போறேன். 
அவள் வந்தப்புறம் நேராவே செய்யலாமே எதுக்கு இப்போ வீணாக..என்றாள் குமுதா.
 செய்யலாம்ஆனால் உன்னோட ஆளு இன்னமும் வந்த பாடில்லையே? அதுவரைக்கும் கொஞ்சம் பிராக்டீஸ் பண்ணலாம்.எனக்கும் கொஞ்சம் பதட்டம் குறையும்.சும்மா நான் சொல்ற மாதிரி கேளு அது போதும் என்றான் ஈஸ்வர்.
குமுதாவிற்கு அவன் செய்கைகள் பிடித்திருந்தாலும் அவனிடம் பிடிக்காததுபோல் நடித்தாள். எனக்கு பயமா இருக்குதுங்க என்றாள்.
இதில் என்ன பயம் நான் தானே என்றான் ஈஸ்வர்.
சரி நீ இப்போ உன் டிரஸ்ஸை மாத்தனும் என்று சொல்லி மேஜையில் உள்ள டிராயரை திறந்து ஒரு புது நைட்டியை கொடுத்தான். எதுக்கு இது என்றாள்.
செய்யிறவேலைக்கு சவுகரியமா இருக்கும் அதான் போய் போட்டுக்கிட்டு வா என்றான் ஈஸ்வர்.
தயக்கதுடன் பக்கத்து அறைக்கு சென்று அவள் புடவையை அவிழ்த்து விட்டு
நயிட்டி உடுத்திய தயக்கத்துடன் வந்தாள் குமுதா.

ஈஸ்வர் அவளை  பார்பர் சேரில் உட்கார வைத்தான்
குமுதாவுக்கு சற்று படபடப்பு ஆனது. குமுதாவின் தலையில் கை வைத்து மெதுவாக வருடினான் ஈஸ்வர். அப்டியே அவன் பின்னலை தொட்டான்.உன் முடி ரொம்ப சாஃப்டா இருக்குஎன்று சொல்லி மெதுவாக அவள் வகிடிலிருந்து நுனி வரை கை விரல்களை படரவிட்டான்.
அவன் நினைத்ததை விட அவள் கூந்தல் அடர்த்தியாகவும் நீளமாகவும் இருந்ததை பார்த்து சற்றே தடுமாறினான்.
 குமுதாவிற்கு மெய் சிலிர்த்து தன் கண்களை மூடிக்கொண்டாள். அவள் ஜடையை பற்றி மெதுவாக முகர்ந்தான். 

குமுதாவிற்கு இந்த அனுபவம் புதியதாக இருந்தது. மெல்ல அவள் அதை ரசிக்க துவங்கினாள். மேலும் ஈஸ்வருடைய விரல்கள் கைதேர்ந்தலாதலால் சுலபமாக அவள் ஜடையை பிரித்து விட்டான்.
ஒரு மெல்லிய புன்னகையுடன் அவன் வேலையை தொடர்ந்தான்.
ஒரு சீப்பினை எடுத்து அவள் கூந்தலை வார ஆரம்பித்தான். மெதுவாக அவள் கூந்தலை மசாஜ் செய்வதுபோல வாரிக்கொண்டு இருந்தான். அவள் கண்களை மூடி அதை ரசித்துக்கொண்டு இருந்தாள். அவள் முடியில் இருந்த சிக்கல்களை அழகாக எடுத்துவிட்டான். தொடர்ந்து 5 நிமிடங்கள் விடாமல் பொறுமையாக அவளுடைய கூந்தலை வாரிவிட்டான். அவளுக்கு சற்று ஆச்சரியமாக இருந்தது. இவ்வளவு நேர்த்தியாக அவள்கூட தன் முடியை வாரியதில்லை. அவன் செயல்களால் தன்னைமெல்ல மெல்ல அவனிடம் விழுந்துகொண்டிருந்தாள் குமுதா.

இப்போ உன்னோட முடியை நல்லா கழுவபோறேன் என்றான்.
அவளும் சாவிக்கொடுத்த பொம்மை போல சொன்னதை செய்ய ஆரம்பித்தாள். அவளை முடியை அலசும் பேசினுக்கு அழைத்து சென்று அவளை உட்காரவைத்து அவள் தலையை பேசினுக்குள் சாய்த்தான்.
பைபில் நீரினை திறந்து அவள் கூந்தலை அலச ஆரம்பித்தான்.ஷாம்பூ கொண்டு கூந்தலில் நன்றாக நுரை பொங்க தேய்த்துவிட்டான். மறுபடியும் நன்றாக அலசி மீண்டும் அவள் கூந்தலை கழுவினான் ஈஸ்வர்.
அவளை எழ செய்து அவள் ஈர கூந்தலை பார்த்தான்.
நீர் சொட்ட சொட்ட அவளை காண்பதற்கு அழகுப்பதுமை போல அழகாக இருந்தாள். 
உன்னை இத்தனை நாள் நான் சரியாக கவனிக்கலை குமுதா நீ எவ்வளோ அழகா இருக்க தெரியுமா? என்று சொன்னான் ஈஸ்வர்.
இப்படி எல்லாம் பேசாதிங்க எனக்கு ஒரு மாதிரி இருக்கு என்று சொல்லி  வெட்கத்தில் குமுதா நெளிந்தாள். 
நான் எவ்வளவு நாள் இதை பத்தி கற்பனை பண்ணி வெச்சிருந்தேன் தெரியுமா? என்றான். 
டக்குன்னு இப்படி சொல்லிடீங்களே நானாவது பரவ இல்லை இதையே அந்த பெண்ணை பார்த்து சொன்னால் என்ன வாகுறது? 
காப்பாத்ததான் நீ இருக்கியே.
அய்யே ஆசைதான் நான் என்ன உங்க சம்சாரமா காப்பாத்த ?என்றாள்.
ஈஸ்வர் சற்றும் தாமதிக்காமல் 
ஏன் நீ என் சம்சாரமா இருக்கக்கூடாதா? என்று கேட்டான்.
இந்த வார்த்தைகளை சற்றும் எதிர்பார்க்காத குமுதாவின் முகம் மாறியது.
விளையாட்டுக்கு பேசாதிங்க ஈஸ்வர். இது ஒண்ணும் நீங்க நினைக்கிற மாதிரி ஆளை செட் பண்ணி உங்க ஆசையை தீத்துகிறதுக்கு இல்லை. 
எனக்கு அந்த தகுதியில்லையா?
வேணாம் இந்த மாதிரி பேசுனா நான் கிளம்புறேன் என்று விருட்டென்று எழுந்தாள்.
நில்லு குமுதா! நீ என்னை தப்பா நினைச்சிட்ட. ஒரு நிமிஷம் என்று சொல்லி விட்டு மொபைலை எடுத்தான்.
உடனே ஒரு எண்ணிற்கு அழைத்து 
"உள்ள வாங்க"என்றான்.
===≠=====≠=====
மக்களே!! நானும் கதையை முடிக்கலாம் என்று இருந்தேன் ஆனால் சுவரசியத்திற்காக மறுபடியும் ஒரு ட்விஸ்ட் வைக்க வேண்டியதாக போய்விட்டது!!  உங்களுக்கு நிச்சயம் பிடிக்கும். ப்ளீஸ்
😁😁💇💆💆💇💇

கல்யாணி மொட்டை பகுதி 5

சுமேஷும் சரத்தும் இங்கு யோசித்து கொண்டிருப்பதை போலவே கல்யாணியின் எண்ணமும் சற்று அலை பாந்து கொண்டிருந்தது. இரண்டு சிறிய பையன்களிடம் அவளது எண்...