Monday, 28 December 2020

நர்மதா மிஸ் தந்த மொட்டை பரிசு

வணக்கம் என் பெயர் ராக்கி.தற்பொழுது எனக்கு 27 வயதாகிறது. நான் ஜாம்ஷெட் பூரில் பிறந்தேன்.நான் எஞ்சினீயரிங் முடித்துவிட்டு நல்ல ஒரு வேலையில் 
அமர்ந்து விட்டேன். இப்போது என் வாழ்க்கை கடவுள் அருளால் நன்றாக ஓடிக்கொண்டு இருக்கிறது.

நான் இப்போது சொல்லப்போகும் கதை,
என் பள்ளிப்பருவத்தில் நான் மிகவும் ஆசைப்பட்ட ஒரு பெண்ணின் தலையை 
நான் எப்படி மொட்டை அடித்தேன் என்ற 
ஒரு உண்மை சம்பவத்தை உங்களுடன் பகிர்ந்துகொள்ளபோகிறேன்.

இந்த சம்பவம் நடக்கும்போது நான் 12 வது வகுப்பு படித்துக்கொண்டிருந்தேன். நான் எல்லா பாடங்கிலும் சற்று நல்ல மதிப்பெண் எடுப்பேன். ஆனால் வேதியியல் (chemistry) பாடத்தில் நான் மிக குறைந்த மதிப்பெண் எடுத்துக்கொண்டிருந்தேன். அதற்காகவே என் பெற்றோர் எனக்கு
பிரத்தியேகமாக ஒரு டியூஷன் மிஸ் ஏற்பாடு செய்தனர். 
நான் பிறந்தது வளர்ந்தது ஜாம்ஷெட் பூரில்தான்.என்னுடைய வீடு, தெருக்கள் மிக நெருக்கமாகவும், பரபரப்புடனும் காணப்படும். என்னுடைய டியூஷன் ஆசிரியை பெயர் நர்மதா.அவர் மிகவும் அழகாக இருப்பார். வயது 30 குள் தான் இருக்கும். நல்ல நிறமும்,பூசினார் போல தோற்றம் கொண்டவள். அனைத்து அங்கங்களும் சரியாக பொருந்திய உடல் வாகு கொண்டவள்.
அவள் ஒரு இளம் விதவை. என்றாலும் மிகுந்த நம்பிக்கையுடன் தனிமையில் சுதந்திரமாக வாழ்க்கை நடத்திக்கொண்டிருந்தாள். அவளுடைய பெரிய ஈர்ப்பே அவள் கூந்தல் தான். அவள் கூந்தல் அலை அலையாக அவள் பிட்டம் வரை தொங்கும். அங்கு அங்கு தெரியும் லேசான செம்பட்டை நிறம் அவள் கூந்தல் அழகுக்கு மேலும் அழகு சேர்க்கும். அவள் நடந்து செல்லும்போது அவள் பின்னல் ஆடி ஆடி அவள் கூந்தலை விளம்பர படுத்தும். 
நர்மதா மிஸ் இருந்தது சொந்த வீடு என்றாலும் அவருடைய பூர்விகம் கல்கத்தாவாகும்.ஜாம்ஷெட் பூரில் இரும்பு ஆலையில் அவள் கணவர் பணிசெய்துகொண்டிருந்த போது விஷவாயு தாக்கி விபத்தில் இறந்ததுபோனார். அவருக்கு நிறைய உதவித்தொகை, ஆயுள் காப்பீடு, பணம் வந்தது.ஆனாலும் மிஸ் இங்கேயே இருந்து,தனியாக டியூஷன் எடுத்தும்,சில கொச்சிங் வகுப்புகளில் பாடம் எடுத்தும்,பகுதி நேர பணியிலும் நன்றாக சம்பாதித்து தன்னுடைய தேவைகளை நிறைவேற்றி கொண்டிருந்தார். தைரியமும் கண்டிப்பும் கனிவும் நிறைந்தவர். அவர் வீடு என்னுடைய வீட்டின் அருகாமையில் ஒரு அடுக்குமாடி குடியிருப்பில் இருந்தது. ஆகவே நான் அவர் வீட்டிற்கு நடந்தே செல்வேன். சனி ஞாயிறு கொஞ்சம் கூடுதல் நேரம் எனக்கு டியூஷன் நடக்கும். ஆகவே அங்கேயே கூட சில நேரம் மதிய உணவு கிடைக்கும். 

நர்மதா மிஸ்சுக்கும் எனக்குமான உறவு நாளாக, ஆசிரியை மாணவன் போல அல்லாமல் நல்ல நண்பர்கள் போல அவர்கள் வீட்டில் இருந்தேன். அதனால் நான் சுதந்திரமாக எந்நேரமும் அவர்கள் வீட்டுக்கு சென்று வருவேன். 
நானும் அவர்களிடம் மனம் விட்டு பேசுவேன். படிப்பு நேரம் போக அரட்டை 
கச்சேரிகள் நேரம் போவதே தெரியாது. 
நாளாகவே மிஸ் வேதியியல் பாடம் மட்டும் அல்லாமல் எல்லா பாடங்களையும் சொல்லி கொடுப்பதாலும் என்னுடைய படிப்பு நல்ல முன்னேற்றம் அடைவதாலும் என் பெற்றோருக்கு மிஸ் மீது அலாதி நம்பிக்கையை ஏற்படுத்தியது.

அவர்களுடன் வெளியே கடை வீதிக்கும் சில சமயம் செல்லுவேன். வீட்டிற்கு சில நேரம் தாமதமாக வருவேன்.
அதை என் பெற்றோர் தடுகமாட்டார்கள்.

என்றும் போல அன்றும் அவர் வீட்டுக்கு சென்றேன். என்னை நர்மதா மிஸ் பாடபுத்தகங்களை எடுத்து தயாரக வைக்குமாறும், தான் சமையலை முடித்துவிட்டு வரும்வரை காத்திருக்க சொல்லிவிட்டு சமையல் அறையில் இருந்தாள்.
 நான் பாடங்களை படிக்க ஆர்வமில்லாமல் அன்று வந்த தினசரி நாளிதழை புரட்டிக்கொண்டிருந்தேன். அப்போது தான் அன்றைய தினசரியில் இருந்த சினிமா செய்தி பக்கத்தில் கண்ட ஒரு நடிகையின் படம் என்னை அதிர்ச்சிக்குள்ளாக்கியது. நான் விரும்பும் ஒரு மிக பிரபலமான நடிகை கோயிலில் பிரார்த்தனைகாக தன் தலையை மொட்டை அடித்திறுந்ததாக அவளுடைய மொட்டை தலை படத்துடன் ஒரு செய்தி போடப்பட்டிருந்தது. அவள் கூந்தல் அழகுக்காகவே அந்நாளில் மிகவும் பிரசித்தம்.அப்படிப்பட்ட நடிகை தொடை அளவு கூந்தலை மொட்டை அடித்துக்கொண்டத்தை என்னால் நம்பமுடியவில்லை. மீண்டும் மீண்டும் அந்த செய்தியை, முக்கியமாக அந்த மொட்டை நடிகையின் படத்தையே பார்த்துக்கொண்டிருந்தேன்.

இதனால் என்னுடைய கவனம் முழுவதும் அந்த படத்தால் கவரப்பட்டுவிட்டது. எவ்வளவு நேரம் அந்த படத்தை பார்த்துக்கொண்டிருந்தேன் என்று எனக்கே தெரியவில்லை. என் பின்னால் நர்மதா மிஸ் நின்றுகொண்டு நான் என்ன செயகிறேன் என்று பார்த்து கொண்டிருந்ததை கூட நான் கவனிக்கவில்லை.  நான் சற்று நிலமைக்கு வந்தபின் என் தவறை உணர்ந்தேன். பின்னால் நர்மதா மிஸ் நின்றுகொண்டிருப்பதை பார்த்தவுடன் எனக்கு தூக்கிவாரி போட்டது. 
உடனே நான் எதுவும் பேசாமல் என் வீட்டுக்கு வந்துவிட்டேன்.அன்று டியூஷன் நடக்கவில்லை. ஆனால் நான் அந்த படத்தின் மீதே என் எண்ணம் முழுவதும் இருந்தது. 
எங்கள் வீட்டிற்கும் அதே செய்தித்தாள் வரும் ஆகையால் அந்த பத்திரிகையை தேடி அந்த செய்தித்தாளை பத்திரப்படுத்திக்கொண்டேன்.

என் எண்ணம் முழுவதும் அந்த நடிகை யின் பேரில் சுற்றிக்கொண்டு இருந்தது. அவள் எப்படி மொட்டை அடிக்க சம்மதித்திருப்பாள்?எப்படி அமர்ந்து மொட்டை அடித்திருப்பாள்? அவள் மொட்டை அடித்துக்கொண்டதும் அவள் எப்படி உணர்ந்தாள்? என்று என் சிந்தனை முழுவதும் ஆயிரம் கேள்விகளாக மாறி இறுதியில்
அனைத்து பெண்களும் மொட்டை அடித்துக்கொண்டால் எப்படி இருக்கும் என்று என் மனம் எண்ணியது.
அடிக்கடி தனிமையில் அந்த நடிகையின் படத்தை பார்த்து கொண்டு இருந்தேன். சரியாக டியூஷன் செல்லாமல் தவிர்த்து கொண்டிருந்தேன். நாள் ஆக நான் நர்மதா மிஸ் மொட்டை அடித்து வந்தால் எப்படி இருக்கும் என்று கூட சிந்திக்க தொடங்கினேன்.அதனால் சிறியதொரு குற்ற உணர்வு என்னை பயமுறுத்தி வந்தது. 
அன்று நான் இவ்வாறு செய்ததற்க்காக மிஸ் என்னை கடுமையாக திட்டுவர்களோ என்று எண்ணி அவளிடம் சரியாக பேசாமல் தவிர்த்து வந்தேன். இதை எப்படியோ நர்மதா மிஸ் கண்டுபிடித்துவிட்டார்கள்.

அன்று சனிக்கிழமை. பள்ளி அரை நாள் தான் நடக்கும். இரண்டாவது வகுப்பு நடக்கும் பொழுது ஸ்கூல் பியூன் என் வகுப்பிற்கு வந்து என்னை ப்ரின்சிபால் அழைப்பதாக கூப்பிட்டான்.

குழப்பத்துடன் நான் அங்கு சென்றேன். பயத்துடன் உள்ளே சென்றதும் அங்கு என் டியூஷன் மிஸ் இருப்பதை பார்த்து வியப்படைந்தேன். 
வா ராக்கி! உங்க அம்மா அப்பா ஏதோ ஒரு அவசர வேலையா வெளியூருக்கு போகிறார்களாம். உன்னை உங்க மிஸ் கூட இன்னைக்கு வீட்டுக்கு அனுப்ப சொல்லி ஸ்கூலுக்கு போன் பண்ணினாங்க. நீ அவங்க கூட போலாம் என்று ப்ரின்சிபால் சொல்லி முடித்தார். 

நான் ஒன்றும் புரியாமல் விழித்தேன். மாறி மாறி அவர்கள் இருவரையும் பார்த்துக்கொண்டே நின்றிருந்தேன். ப்ரின்சிபால் என்னை அதட்டி என்னடா முழிக்கிற? பேக்கை எடுத்துகிட்டு உங்க மிஸ் கூட கிளம்பு என்றதும் தான் புரிந்தது. 
நான் ஒரு பொம்மை போல என் பையை எடுத்துக்கொண்டு நர்மதா மிஸ்சுடன் கிளம்பினேன். அன்று அவர்கள் தோற்றம் மிக வித்தியாசமாக தென்பட்டது. கல்கத்தா புகழ் நெற்றி பொட்டு, வெள்ளை சேலையில் சிகப்பு கரை புடவை, நீல ரவிக்கை, முத்து வளையல், இடக்கையில் கடிகாரம்,முக்கியமாக அவர்கள் கூந்தல், ஐய்யோ! நர்மதா மிஸ் அவள் பிட்டம் வரை வளர்ந்த கூந்தலை குட்டையாக பாப் கட் செய்திருந்தாள். அவளை அந்த தோற்றத்தில் பார்த்ததும் மிகுந்த வருத்தமாகவும் கோபமாகவும் இருந்தது. ஏன் மிஸ் இப்படி செய்தாள்? அவள் முகத்திற்கு இது கொஞ்சமும் பொறுத்தமாகவே இல்லை. ஆனால் 
நான் எதையும் பேசாமல் அவளுடன் காரில் ஏறினேன்.
ஆம் அவள் கார் வைத்திருந்தாள்.அவளே கார் ஓட்டுவாள். நர்மதாவும் எதுவும் சொல்லாமல் சிரித்துக்கொண்டே காரில் ஏறி அமர்ந்து ஓட்டலானாள். கொஞ்ச நேர பயணத்திற்கு பின் அவளுடைய வீட்டை அடைந்தோம்.
உள்ளே சென்றதும் நர்மதா மிஸ் நேராக தொலைபேசியை எடுத்துகொண்டு ஒரு நிமிடம் இரு உங்க அம்மா,இங்க வீட்டுக்கு வந்ததும் உன்னோட பேச சொன்னாங்க  என்று போனை எடுத்து என் அம்மா ஒரு தொலைபேசி எண்ணை கொடுத்து அவர்கள் வீட்டுக்கு வந்தவுடன் பேச சொன்னதாக சொல்லி அந்த எண்ணிற்கு அழைத்தாள். என் அம்மா மறுமுனையில் பேசலானால்.என்னிடம் அப்பாவும் தானும் பக்கத்து ஊருக்கு ஏதோ கலியாண விழாவுக்கு சென்றுள்ளதாகவும்,திங்களன்று வீட்டுக்கு வந்துவிடுவதாகவும், அதுவரை என்னை மிஸ்ஸுடன் தங்குமாறும், எனக்கு வேண்டியதை எல்லாம் மிஸ்ஸிடம் கொடுத்துள்ளதாகவும் தெரிவித்தாள். சரி சரி என்று சொல்லிவிட்டு போனை வைத்தேன். ஒரு பக்கம் சந்தோஷமாகவும் மறுபக்கம் சற்று பயமாகவும் இருந்தது. அடுத்து என்ன செய்வது என்று எண்ணியவாறே நான் கெமிஸ்ட்ரி புத்தகத்தை எடுத்துக்கொண்டு அமர்ந்தேன். மிஸ் வேகமாக வந்து என்னிடம் இருந்து புத்தகத்தை பிடுங்கி கீழே வைத்தாள்.

இன்னிக்கி படிப்பு எதுவும் கிடையாது ராக்கி என்றாள்.

நான் புரியாமல் அவளை ஏறிட்டேன்.
கொஞ்ச நாளாகவே உன்னை கவனிச்சிக்கிட்டு வரேன். உன் நடவடிக்கை ரொம்ப மாறிவிட்டது. அது பத்தி உன்கிட்ட நான் மனம் விட்டு பேசணும்ன்னு நினைத்து கொண்டிருந்தேன். என் அதிர்ஷ்டம் இன்னிக்கி உன் அம்மாவே உன்னை என் கூட தங்க சொல்லிட்டாங்க. இப்போ நீ சங்கோஜபடாமல் நீ எதனால் இப்படி மாறினேன்னு சொல்லுவியா? என்று கேட்டாள்.
என்னால் எதுவும் பேச முடியவில்லை.
அது வந்து மிஸ்... அப்படியெல்லாம் ஒன்னும் இல்லையே?..என்று மென்று விழுங்கினேன்.
நீயா வாயை திறக்க மாட்டே. சரி ! நானே சொல்கிறேன். உன் போன வார பரிட்சை மார்க் மகா மோசம், வழக்கமா கெமிஸ்ட்ரி பரீட்சையில் தான் இந்த மார்க் வரும் ஆனால் இந்த வாரம் மொத்தமும் போச்சு. நீயே சொல்லுவேன்னு காத்துகிட்டு இருந்தேன் ஆனால் நீ வாயே திறக்க வில்லை உங்க அம்மா சொல்லித்தான் தெரியும். நீ மாறிபோனத்துக்கு என்ன காரணம்னு சொல்லுவியா? என்று கடினமாக பார்வையுடன் பார்த்தாள் நர்மதா மிஸ். நான் மென்று விழுங்கினேன். 
அது வந்து...மிஸ் ..
நான் சொல்லுறேன். இதை பார்த்தது முதல் தான் நீ இப்படி மாறிப்போனேன்னு நினைக்கிறேன் சரிதானே? என்று அந்த நடிகையின் படத்தை கொண்ட செய்தித்தாளை என் முன் போட்டாள்.
நான் அதை கண்டதும் அதிர்ச்சியில் முகம் சற்றே வேர்த்தது.
ஏய் ராக்கி? இதென்ன பல்லியை பார்த்தமாதிரி பயம்? என்று சிரித்தாள்.
கண்டு புடிச்சிட்டேனே ன்னு பயப்பாடாத. உண்மையை தைரியமா சொல்லு, இந்த படம்.உனக்கு ரொம்ப பிடிச்சுப்போச்சுதானே? என்றாள்.
நான் சற்று தைரியம் வந்தவனாய். 
மிஸ் உங்களை ஒண்ணு கேட்கலாமா? என்றேன்.
நீ இன்னும் என் கேள்விக்கு பதில் சொல்லலியே?
இல்லை என் கேள்விக்கு பதில்  சொல்லுங்களேன் என்றேன்.
சரி என்ன வேணும்?
உங்க முடியை ஏன் வெட்டினீங்க?
ஓ அதுவா? நீ என்னை கவனிக்கிறியா ன்னு கண்டு பிடிக்கத்தான்.
ஏன் மிஸ்? நான்தான் உங்களை தினமும் பார்கிறேனே?
ஆனால் நீ என்னை கவனிக்கிறதே இல்லையே.
அதுக்கு இப்படித்தான் வெட்டிகணுமா? என்றேன்
நான் எப்படி வெட்டிகணும்னு உன் கிட்ட பெர்மிசன் வங்கனுமா என்ன?
நான் மௌனமானேன்.
ராக்கி உனக்கு இந்த மாதிரி படம் பார்க்க பிடிச்சிருக்கு. புதுசா பார்த்த ஒரு விஷயத்தை பற்றி ஒரு ஈர்ப்பு.ஆனால் ஏதோ தப்பு பன்றோம்ன்னு நினைச்சு பயப்படுற,இதை பத்தி உன் நண்பர்கள்கிட்ட பேசினால் கிண்டல் பண்ணுவாங்க ன்னு நினைக்கிற இல்லையா? அதனால நீ எதுவும் சொல்லாமல் கவனம் செலுத்தாமல் இருக்கிறாய்,அதனால் உன் படிப்பு பாதிக்கும் இது சரிதானா? என்று கூறினாள்.
என் எண்ணங்களை நர்மதா மிஸ் சரியாக புரிந்து வைத்துள்ளது எனக்கு ஆச்சரியமாகவும் சந்தோஷமாகவும் இருந்தது. சற்றே தயக்கத்துடன் இன்னமும்  மௌனம் சாதித்தேன்.

அப்போ நீ சொல்லமாட்டே!சரி! என்னை நல்ல பிரன்டா நீ நினைச்சா என்கிட்ட சொல்லு இல்லீன்னா உன்னை இனிமே எதுவும் கேட்டு தொந்தரவு பண்ண மாட்டேன் என்றாள்.சற்று கோபமாக.

ஐயோ என்ன மிஸ்! பெரிய வார்த்தை எல்லாம் சொல்றிங்க! ஆமாம்! எனக்கு பொண்ணுங்க மொட்டை அடிக்கிற விஷயங்கள் பத்தி தெரிஞ்சிக்க பிடிச்சிருக்கு. அதனால்தான் அதிலே நான் ரொம்ப அதிகமா நினைச்சுகிட்டு இருந்தேன். என்று ஒப்புக்கொண்டேன்.

அப்படித்தான் என் செல்லக்குட்டி! தப்போ சரியோ ஒரு விஷயத்தை செய்யரேன்னா ஒத்துக்கோ! அதுத்தான் புருஷ லட்சணம் என்று செல்லமாய் என் கன்னத்தை கிள்ளினாள் நர்மதா மிஸ்.

நீ உண்மையை ஒத்துகிட்டதாலே உனக்கு ரெண்டு சர்ப்ரைஸ் இருகக்கு என்றாள்.

சீக்கிரம் சொல்லுங்க மிஸ் என்ன சர்ப்ரைஸ் ?என்றேன்.

நீ என்னை ஒரு கேள்வி கெட்டேயில்லையா? என்றாள் நர்மதா

ஆமாம் எதுக்கு நீங்க பாப் கட்டிங் பண்ணிக்கிட்டீங்க ன்னு கேட்டேன்.

உண்மையில் நான் முடி வெட்டவே இல்லை. 
என்று சொல்லி தன் தலைமுடியில் கையை விட்டு  சில கிளிப், பின்களை எடுத்தாள். பின் சிரிதத்துக்கொண்டே அவள் முடியை தனியாக எடுத்தாள். நான் புரியாமல் பார்த்துக்கொண்டிருந்தேன். மிஸ் என்ன செய்கிறாள் என்று இப்போதுதான் புரிந்தது.
 அவள் இதுவரை வைத்திருந்தது ஒரு விக்!. தன் முடியை இறுக்கமாக பின்னி அதர்க்குள் மறைத்து வைத்திருந்தாள்.

மிஸ் இவ்வளவு நேரமும் நீங்க விக்கையா வெச்சிருந்தீங்க? என்று கேட்டேன்.

ஏன் உனக்கு பிடிக்கல்லையா? என்று அவள் கூந்தலை பிரித்துக்கொண்டே கேட்டாள்.

இல்லவே இல்லை! என்று பளிச்சென்று பதில் சொன்னேன்.

ஆமாமாம்! உனக்கு மொட்டை மண்டையா இருந்திருந்தால் பிடிச்சிருந்திருக்கும்? என்று பதில் கொடுத்தாள்.

நான் பேசவில்லை. அவளை முறைத்தேன்.
சரிப்பா மன்னிச்சுடு. இதுக்காக மூடவுட் ஆகிடாதே என்றாள்.

சே சே அதெல்லாம் ஒண்ணும் இல்லை!இருந்தாலும் எனக்கு ரொம்ப சர்ப்ரைஸ் ஆக தான் இருக்கு. என்றேன்.

இதுக்கே ஆச்சரியபட்டால் எப்படி? இந்த விஷயத்தையும் கேளு. நான் என் தலையை மொட்டை அடிச்சிக்க போறேன். என்று கூறி சிரித்தாள்.

என்ன மிஸ் சொல்றிங்க?நீங்களா? மொட்டையா? என்றேன் கண்கள் விரிய.

இதை விட ஆச்சரியம் இன்னொன்னு வெச்சிருக்கேன். நான் இன்னிக்க்கே மொட்டை போட போறேன். அதுமட்டும் இல்ல நீதான் எனக்கு மொட்டையடிக்க போகிறாய்!! என்றாள். 

என் இதயம் படக்கென்று துடிப்பை நின்று அடித்துக்கொண்டது. 
மிஸ் என்ன சொல்றிங்க? நான் உங்களுக்கு, எப்படி அதுவும் திடீர்ன்னு? என்று குழறினேன்.

அதையெல்லாம் பத்தி நீ கவலை படாதே. உனக்கு என் தலையை மொட்டையடிக்க இஷ்டமா இல்லையா? சொல்லு என்றாள். 

உங்களுக்கு ஓகே ன்னா நான் ரெடி மிஸ். என்றேன். 
ஆனால் நீ எனக்கு ஒரு சத்தியம் பண்ணனும். நீ எப்படியாவது இனி கெமிஸ்ட்ரி பரிட்சைகளில் மட்டுமில்லாமல் எல்ல பரிட்சையிலும் 80% மார்க் வாங்கணும்.

கண்டிப்பா முயற்சி பன்றேன் மிஸ் என்றான் 
சரி அப்போ என் கூட வா! என்று என்னை படுக்கை அறைக்கு கூட்டி சென்றாள். 

அங்கே நிலைக்கண்ணாடி மேசையில் கத்திரிகோல் சீப்பு, சவரகத்தி ,பிளேட் ,ஷேவிங் க்ரீம், பிரஷ், அனைத்தும் தயாராக இருந்தது.

எப்படி ராக்கி என் ஏற்பாடு?என்று கண்ணடித்தாள். 
நீங்க எல்லாத்தையும் முன்னாலேயே தயாரா வெச்சிருக்கிங்க, அருமை! என்று குதூகலித்தேன். 

அப்புறம் என்ன தயக்கம்? ஆரம்பி ராக்கி என்று ஸ்டூலின் மெல் உட்கார்ந்தாள். 
மிஸ் ஒரு நிமிஷம் என்றேன் 
என்ன ஆச்சு?
இல்லை உங்க புடவை என்றேன்.
அது பரவாயில்லை ராக்கி நான் குளிக்கத்தான் போறேன் என்றாள்.
என் கையில் சவரகத்தியை கொடுத்து உன்னை நம்பி என் தலையை கொடுக்கிறேன் பார்த்து கவனமாக பண்ணு ராக்கி என்றாள்.

முயற்சி பன்றேன் மிஸ் என்று கூறினான். 

ஆனால் எனக்கு இதை முழுவதும் ரசிக்கணும் ராக்கி. அதனால என் முடியை கத்திரிகோல் வெச்சி வெட்டாதே நேரே சவராகத்தியை வெச்சி நெத்தியிலிருந்து ஆரம்பிச்சி பின் பக்கமாக மொட்டை அடித்து முடிக்கணும் சரியா?

நிச்சயம் மிஸ் என்றான்.
நீ என் ரெண்டு ஆசைகளையும் நிறைவேற்ற முடியுமா?என்னை ஏமாற்ற மாட்டேன்னு நினைக்கிறேன் என்றாள்.

நிச்சயம் செய்கிறேன் மிஸ் என்றான்.

நல்ல பையன். ஆனால் நீ ஏன் திடீர்னு வெட்க படுறேன்னு தெரியலை என்று சொல்லி சிரித்துக்கொண்டே அவள் கண்ணாடியை பார்த்தவாறே உட்கார்ந்தாள். 

 அவன் நேரே பாத்ரூம் சென்று ஒரு மக் எடுத்தது அதில் வெந்நீரை பிடித்தான்.
அவள் அருகில் வந்து தந்த் கையால் அவள் கூந்தலை விரித்து விட்டான். பின்னர் அவள் கூந்தலை ஒரு சீப்பு கொண்டு வார ஆரம்பித்தான்.

நர்மதா மிஸ் கண்களை கண்ணாடியில் வெறித்து பார்த்தாள். அவள் பார்வையில் அவள் தன்னையே பார்த்த்துக்கொண்டிருக்கிறாள் என்று கவனித்தான் ராக்கி. ஆனாலும் சீப்பை கொண்டு பொறுமையாக அவள் கூந்தல் சிக்குகளை எடுத்தான். பின் அவள் தலையை குனிய வைத்தான்.
இப்போது அவள் தலையில் வெதுவெதுப்பான தண்ணீரை விட்டு மெல்ல தெளித்தான். அவள் கூந்தல் நன்றாக ஈரம் ஆகும்படி நனைத்து நன்றாக ஒரு 5 நிமிடம் மசாஜ் செய்தான். 
அவள் தலையை இவன் சொன்னபடி எல்லாம் திருப்பிக்கொண்டிருந்தாள்.  இப்போது அவள் கூந்தல் நன்றாக நனைந்து இருந்தது. பின்னர் மறுபடியும் சீப்பு கொண்டு அவள் கூந்தலை நன்றாக பின்னோக்கி வாரிவிட்டான்.
இப்போது ராக்கி புதிய சவராகத்தியை விரித்தான். அதில் ஒரு புது அரை பிளேடு  ஓடித்ததுபொருத்தினான். அவள் பின்னால் நின்றுகொண்டு அவன் இடக்கையால் அவள் நெற்றியை அழுத்தினான். அவள் மேலே பார்த்தவாறு இருந்தாள். இப்போது ராக்கி அவளின் நெற்றியில் சவராகத்தியை கொண்டு மெல்ல மழிக்க ஆரம்பித்தான். அவன் கை நடுங்கியது. அவன் கத்தியை கொண்டு சிரைக்கும்போது கனமாக தோன்றியது.

அவள் ஈர கூந்தல் கற்றையாக பிரிந்தது விழுந்தது. அவள் குனிந்து கண்ணாடியில் அதை பார்த்தாள். அவள் கரும் கூந்தல் நடுவே ஒரு வெள்ளை பகுதி சாலை போட்ட மாதிரி தெரிந்தது.
காமெடியா இருக்குடா ராக்கி. பண்னு என்று சொன்னாள் நர்மதா.
மிஸ் கொஞ்சம்.இருங்க உங்க தலையை மொத்தமா மொட்டை போட்ட அப்புறம் பார்க்கலாம் என்றான். சரி சரி என்று சொன்னாள். ராக்கிக்கு சற்று தைரியம் வந்தது. இப்போது கெட்டியாக அவள் தலையை பற்றி கொண்டான். மெல்ல மெல்ல நெற்றி பகுதியில் இருந்து பின்னோக்கி சிரைத்தான். ஒவ்வொரு வீச்சிலும் அவள்.கூந்தல் அறுவடை செய்யப்பெற்று மழைப்போல விழ தொடங்கியது. ஐந்து நிமிடம் கழித்து அவள் மேல்பகுதி கூந்தல் அனைத்தும் சிறைக்கப்பட்டு மொட்டையானது. 
கொஞ்சம் கொஞ்சமாக ராகியின் கை கத்தியை பிடிக்க பழகியது. அவள்.நெற்றி முதல் நடு மண்டை வரை சிரைத்தான். அவன் லாவகமாகவும்.பொறுமையாகவும் சிரைக்க ஆரம்பித்தான். நர்மதா கண்ணாடியில் பார்த்தவண்ணம் தான் மொட்டையடிக்கப்படுவதை மிகவும் ரசித்துக்கொண்திருந்தாள். இப்பொழுது ராக்கி சற்று தயங்கினான். நர்மதா என்ன என்று கேட்டாள்.
மிஸ் உங்க காது என்றான்.
சீ!பயந்தாங்கொள்ளி! என்று சொல்லி அவள் ராகியின் கையை பற்றி அவள் காதில் வைத்தாள்.
ராக்கி உற்சாகத்துடன் அவள் காதினை மடக்கி அதன் பின் பகுதியில் உள்ள முடியை மழித்தான்.
பின்னர் அவள் தலையை முன்னாள் குனிய வைத்து மேலும் சிறிது தண்ணீர் ஊற்றி மசாஜ் செய்து விட்டான். பின்னர் அவளம்பின் பகுதியில் உள்ள முடியை மழித்து விட்டான். 
10 நிமிடங்கள் அவள் தலையில் ராக்கியின் கத்தி விளையாடியது. பொறுமையாக அவ்வன்முழு தலையும் மொட்டையடித்து முடித்தான்.
மிஸ் முடிஞ்சது என்று சொல்லி அவளை பார்த்தான்.
நர்மதா அவள்.மொட்டை தலையை பார்த்தது மிகவும் சந்தோஷப்பட்டாள். அவள் தலையை இருபக்கமும் பார்த்த்துக்கொண்டாள். அவள் தலையை தடவிக்கொண்டவ் இருந்தாள்.
ராக்கி ரொம்ப நல்ல இருக்கு ஆனால் அங்கே அங்க முடி சொரசொரப்பா இருக்கே? என்றாள். 
ராக்கி அவள் தலையை தடவி ,ஆமாம் மிஸ் இருங்க அதை சுத்தம் பண்ணிடலாம் என்றான்.
மீண்டும் அவன் பாத்ரூம் சென்று புதிதாக வெந்நீர் பிடித்துக்கொண்டு வந்தான்.
இப்போது ஷேவிங் பிரஷ் எடுத்து அதை வெந்நீரில் நன்றாக நனைத்தான்.

பின்னர் ஷேவிங் க்ரீம் எடுத்து பிதுக்கி பிரஷ் மேல்.பூசி கொஞ்சம் தண்ணீர் எடுத்து அவள் மொட்டை தலையில் தேய்த்தான். பின்னர் பிரஷை கொண்டு நுரை பொங்கும் வரை தடவினான். இப்போது அவள் மண்டை முழுவதும் வெள்ளை நுரையால் மூடி இருந்தது. 
நர்மதா ராக்கியிடம் 
டேய்! இது ரொம்ப சில்லுன்னு இருக்குடா என்று கூறி சிரித்தாள்.
இப்போது ராக்கி பழைய பிளேடை எடுத்துவிட்டு புது ப்ளேடை பொருத்தினான். அவள் மண்டையை பிடித்து மீண்டும் மெதுவாக நெற்றியில் இருந்து பின்னோக்கி சவரகத்தியை செலுத்தினான். இரண்டுமுறை சோப்பு நுரைபபோட்டு அவள் தலையை மழுமழுவென்று மொட்டையடித்து முடித்தான். பின்னர் அவன் அவள் மொட்டை மண்டையில் நன்றாக தடவி எங்கேனும் சொரசொரப்பபாக இருக்கிறதா என்று சோதித்தான். ராக்கி இப்போது திருப்தியடைந்து அவளிடம் 
மிஸ் முடிஞ்சது என்றான்.
நர்மதா அவள் முகத்தை தலையையும் திரும்ப திரும்ப பார்த்துக்கொண்டாள். அவ்வளோதானே என்று கேட்டாள் நர்மதா.
மிஸ் ஒரு விஷயம் என்றான்.
என்ன சொல்லு ராக்கி என்றாள். 
மிஸ் உங்க தலை இப்போ நல்லா இருக்கு ஆனால் உங்க கழுத்திலும், முகத்திலும் இப்போ முடி வித்தியாசமா தெரியுது என்று இழுத்தான்.
அதையும் நீயே முடிச்சிவிடு ராக்கி என்று சொல்லி அமர்ந்தாள்.
ராக்கி சந்தோஷசமாக இப்போது அவள் முகத்தில் சோப்பு நுரை தேய்த்து அவள் கன்னம் முகவாய் கழுத்துப்பகுதிகளில் தேய்த்தான். பின்னர் மூன்றாவது பிளேடு போட்டு கொண்டு அவள் முகவையாய் சற்று தூக்கி அவள் தொண்டை கழுத்து பகுதியில் கத்தியால் மெதுவாக லாவகமாக மழித்தான். இப்போது அவன் கத்தி அவள் கன்னங்கள் மற்றும் கிரிதா பகுதிகளை சோப்பு நுரையால் மூடப்பட்ட  பூனை முடிகளை சிறைத்தது. மீசை பகுதிகளை அழகாக மழித்தான்.பின்னர் நெற்றியில் இருந்து புருவம் வரை அழகாக மழித்தான். ..இறுதியாக அவள் பின் கழுத்துக்கு நன்றாக சோப்பு போட்டு அவள்.பின்கழுது முழுவதும் அழகாக சிறைத்து முடித்தான்.
நர்மதாவிடம் மொத்தமாக 20 நிமிடங்கள் அவள் தலையை மழுமழுவென்று பளிங்குள் போல சிறைத்துவிட்டான்.!
நர்மதாவிற்கு பரம ஆனந்தமாக இருந்தது. அவள் நீண்ட நாள் ஆசை நிறைவேறியது. அவள்.மொட்டைத்தலையை மீண்டும் மீண்டும் தடவி ஆனந்தப்பட்டாள். இதற்கு முன் இப்படி அவளை பார்த்ததில்லை. ஆகவே கண்ணாடியில் அவள் அழகை கண்டு ரசித்தாள்.
ராக்கிக்கு சொல்லவே வேண்டாம். அவன் நினைத்தது நடந்த திருப்தி அவன் உள்ளதை நிறைந்தது.
நர்மதா சற்று நேரம் கழித்து நிலமைக்கு வந்தாள். ராக்கி நான் உனக்கு எப்படி நன்றி சொலுறதுன்னே தெரியலை
என் ரொம்ப நாள் ஆசை நிறைவேறியது ரொம்ப நன்றி ராக்கி என்று அவனை கட்டி அணைத்தாள்.
ராக்கிக்கு வெட்கத்தால் முகம் சிவந்தது.
சரி ராக்கி இப்போ இந்த இடத்தை சுத்தம் பண்ணுவோம் என்று சொல்லிவிட்டு கீழே விழுந்து கிடந்த மிஸ்ஸின் கூந்தலை ஒரு கவரில் சேகரிக்க முற்பட்டாள்.  ராக்கியும் உடனே உதவி செய்ய ஆரம்பித்தான்.
மிஸ் ஒன்னு கேட்கலாமா என்றான்.
சொல்லு என்றாள்.
மிஸ் உங்களுக்கு மொட்டை அடிச்சத்தில் வருதமில்லையா? நீங்க நிஜமாவே இஷ்டப்பட்டுத்தான் மொட்டை அடிச்சிக்கிடீங்களா? என்று கேட்டான்
ராக்கி நீ என்னை நம்புற தானே? என்றாள்நர்மதா.
என் மிஸ் இப்படி கேட்க்கிறீர்கள் என்றான் ராக்கி.

நீ நம்பினாலும் நம்பவிட்டாலும் இதுதான் நிஜம். உன்னை போலவே நானும் அந்த படத்தை பார்த்து ரொம்ப ஆர்வமாகிட்டேன். நாமும் ஏன் ஒரு முறை மொட்டையடிக்க கூடாதுன்னு தோணிக்கிட்டே இருந்தது.கடந்த ஒரு வாரமாகவே இதே எண்ணம்தான் தீவிரமாக என் மனசு முழுக்க இருந்தது. வேற எங்கேயோ போய் செய்வதற்கு பதில் நாமே வீட்டிலேயே மொட்டை போட்டுக்கலாம்னு நினைத்தேன். ஆனால் எனக்கு நானே செய்ய முடியாது. எப்போ நீயும் ஆர்வமாக இருந்தாயோ அப்போவே உன் கையால நான் மொட்டையடிசிக்கணும்னு முடிவு பண்ணினேன். உன்னை தவிர வேறு யாரும் கையாலும் மொட்டையடிக்கக்கூடாதுன்னு முடிவெடுத்தேன். என்று அமைதியாக பார்த்தவாறே சொன்னாள் நர்மதா.
எனக்கு மிகவும் பெருமையாக இருந்தது. நான் மதிக்கும் ஒரு பெண் என்னிடம் தன் ஆசையை நிறைவேற்றி கொள்ள விரும்பும் போது அதை செய்ய வேண்டியது அவசியம் என்று பட்டது.

நான் போய் குளிச்சிட்டுக்கு வரேன் கொஞ்சம் வெய்ட் பண்ணு ராக்கி என்று சொல்லி அவள் குளியலறைக்கு சென்று குளித்தாள். 
ராக்கிக்கு அவளை மொட்டையடித்த நினைவில் அசை போட்டான். அவன் என்ன நினைத்தானோ அது நிறைவேறியது அவனுக்கு களிப்பை ஏற்படுத்தியது. 
20 நிமிடங்கள் கழித்து அவள் வெளியே வந்தாள். 
சாரி ராக்கி !உன்னை காக்க வெச்சிட்டேன் என்று சொல்லி வழக்கம்போல படுக்கையறை கண்ணனாடி ஷெல்பில் இருந்த சீப்பை எடுத்தாள்.
மிஸ் இப்போ எதுக்கு உங்களுக்கு சீப்பு ?என்றேன் சிரித்துக்கொண்டே.
அட மறந்தே போய்ட்டேன்! என்று சொல்லி கலகலவென்று சிரித்தாள்.
சரி சரி இப்போது நீயும்.போய் குளித்துவிட்டு வா என்று சொல்லி டவலை கொடுத்தாள்.
எனக்கு வேண்டாம் மிஸ் எந்தது சற்று வெட்கத்துடன் சொன்னேன்.
டேய் போய் கண்ணாடியில் உன் முகத்தை பார் எப்படி சிவந்திருக்கிறதென்று என்றுசொன்னாள்.. நான் சற்று தயங்கியவாரே சென்று குளித்தேன்.என் உடல் சூட்டினை தணிக்க சற்று நேரம்.பிடித்தது. வெளியில் இருந்து நர்மதா குரல்.கொடுத்தாள். பலகாரம் தயார் பண்ணிடேன் குளியல் ஆச்சா? என்றாள். நான் வெளியே வந்தேன்.
முதலில் உன் உடையை மாற்று என்று சொல்லி வேறு உடை கொடுத்தாள்.
நான் வேறு உடைக்கு மாறியபின் எனக்கு சிற்றுண்டியும் தேநீரும் எடுத்துக்கொண்டு வந்தாள்.
.அப்போதுதான் அவளை கவனித்தேன். அட்டகாசமாக இருந்தாள். அவள் பளபள மொட்டை மண்டையை உடனே தடவவேண்டும்போல இருந்தது. என் எண்ணத்தை புரிந்து கொண்டவளாக, 
என்ன ராக்கி மிஸ் மொட்டைய தொட்டு பார்க்கணுமா? என்று கேட்டு அருகில் அமர்ந்தாள். சற்றும் தாமதிக்காமல் அவளே என் கைகளை அவள் மொட்டை தலைமெல் வைத்தாள். நான் ஆர்வமுடன் நன்றாக தடவினேன். 
ராக்கி என் தலை உணக்குத்தான்டா. மிஸ் கிட்ட மொட்டையை தடவ நீ அனுமதியெல்லாம் கேட்க தேவையில்லை எப்போ வேணும்னாலும் மிஸ் மொட்டையை தடவி கொண்டே இருக்கலாம் என்று சொன்னாள். எனக்கு இதை கேட்டவுடன் மேலும் சந்தகோஷம் அடைந்தவனாக ஆசையுடன் அப்போதே மிஸ்ஸிங் மொட்டதலையை நன்றாக தடவினேன்
ராக்கி நான் ஒரு முடிவுக்கு வந்திருக்கிறேன். இனிமேல் ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமையும் மொட்டை நாள் !நீ அன்னிக்கு மிஸ்ஸுக்குக்கு மொட்டை அடிப்பியாம் அதை தவிர மற்ற எல்லா நாட்களும் நீ உன் கவனத்தை சிதற விடாமல் நல்லா படிக்கணும். ஆனால் நீ விருப்ப பட்டால் என் மொட்டை மண்டையை நீ தொட்டு தடவிக்கொள்ளலாம். எப்படி என் திட்டம்?உனக்கு சம்மதமா என்று கேட்டாள். எனக்கு இந்த திட்டம் தேனை போல இனித்தது. 
உடனே பெரியதாக மண்டையை ஆட்டிக்கொண்டே எனக்கு பூரண சம்மதம் மிஸ் என்று சொன்னேன்.
அன்று முழுவதும் நான் எத்தனை தடவை நர்மதா மிஸ் தலையில் கை வைத்தேன் என்று எனக்கே தெரியாது. என் பெற்றோர் திரும்ப வந்தவுடன் நான் வாரம் முழுவதும் ட்யூஷன் செல்லவேண்டும் என்ற ஏற்பாடு ஆனது. நான் ப்ளஸ் 2 வகுப்பானதால் என் அம்மா அதற்கு தடை விதிக்க வில்லை. 
முன்னர் நாங்கள் பேசிக்கொண்டதுபோல வாரம் திங்கள் முதல் சனி வரை நான் அனைத்து பாடங்களையும் தீவிரமாக படிக்கலானேன். ஞாயிற்றுக்கிழமை அன்று மிஸ்சுக்கு மொட்டையடிப்பேன். சுமார் 20 முப்பது முறை நான் மிஸ்சுக்கு மொட்டை அடித்திருப்பேன். 
இதனால் என் படிப்பு திறன் அதிகமானது. போனஸ் போல மிஸ்ஸின் மொட்டை மண்டையை நான் சகட்டு மேனிக்கு தொட்டு பார்த்து கொண்டே முத்தங்கள் கொடுப்பேன். நானே மறந்தாலும் மிஸ் எனக்கு நினைவுபடுத்துவது போல அவள் தலையை காண்பிப்பாள்.
இது என் படிப்புக்கு உற்சாகத்தை கொடுத்தது. எப்போதாவது நான் சுணக்கமானால் மிஸ் கரிய ஜடையுடன் மொட்டை அடித்து போல நினைவு வரும் அதுவே என் படிப்புக்கு புது உற்சாகத்தை கொடுத்தது.

என் பெற்றோர் நர்மதே மிஸ்ஸிடம் என் பொறியியல் நுழைவுத்தேர்வுக்கும் என்னை தயார் செய்யுமாறு வேண்டினர். 
அவர்களும் சந்தோஷகிமாக ஒப்புக்கொண்டனர். எங்கள் மொட்டை திட்டமும் இதனால் நீட்டிக்க ஏதுவானது

அன்று ஞாயிறு. மறுநாள் தேர்வு முடிவுகள் வந்துவிடும்.நான் வழக்கம் போலவே மிஸ்சுக்கு மொட்டை அடிக்க தயார் ஆனேன். மிஸ் என் முன் அமர்ந்துகொண்டாள். அன்று நான் கொஞ்சம் பதட்டத்துடன் இருப்பதை கண்டாள்.

ராக்கி என் இந்த பதட்டம்? என்றாள்.
நான் மறுநாள் தேர்வு முடிவுகள் வந்துவிடும் என்றேன்.

இங்க பாரு எனக்கு உன் மேல் முழு நம்பிக்கை இருக்கு. நீ எதுக்கும் பயப்படாமல் சந்தோஷமா மொட்டை அடி! என்று சொன்னாள்.

நான் அப்போதுதான் உணர்ந்தேன். இன்றுதான் நான் மிஸ்சுக்கு கடைசியாக மொட்டையகிடிக்க போகிறேன் என்று.
ஆகவே இந்த சந்தர்ப்பத்தை நீண்ட நேரம் ரசிக்கவேண்டும் என்று பொறுமையாக மொட்டையடித்தேன். அன்று மட்டும் சுமார் 4 முறை நர்மதாவிற்கு மொட்டையடித்திருப்பேன். நான்காவது முறை அவள் வறுப்புறுத்தல் பேரில் செய்தேன்.

என் பொது தேர்வு முடிவு பெற்றது. மிஸ் எதிர்பார்த்ததுபோல நான் அனைத்து பாடங்களிலும் தேர்வாகி 85% மதிப்பெண் பெற்றேன்.என்னுள் அழுத்திக்கொண்டு இருந்த பெரிய பாரம் என்னை விட்டு அகன்றதுபோல மகிழ்ச்சி அடைந்தேன்.

என் பெற்றோர்களுக்கு தகவல் கொடுத்தேன். அவர்கள் மிகவும் மகிழ்ச்சி அடைந்தனர். நான் என் தேர்வு முடிவுகளுடன் நர்மதா மிஸ் வீட்டுக்கு சொல்லவேண்டும் ஆகவே சற்று தாமதமாக வருவேன் என்று அவர்களிடம் சொல்லிவிட்டு விரைந்தேன்.
அவள் வட்டின் முன் அழைப்பு மணியை அழுத்தினேன்.
என் மகிழ்ச்சியை பார்த்தவுடன் நரம்த மிஸ் தெரிந்துகொண்டாள். 

என் மதிப்பெண்களை பார்த்தவுடன் சந்தோஷத்தில் ஆனந்த கண்ணீர்விட்டு கட்டிபிடித்து கொண்டாள். அவளுக்கு கொஞ்சம் இன்ப அதிர்ச்சி கொடுக்க எண்ணி அவள் கன்னத்தில் முத்தம் கொடுத்தேன்.

ஆனால் மிஸ் என்னை தடுக்க வில்லை. அவள் என்னிடம் ராக்கி இப்போ நான் எவ்வளவு சந்தோஷமா இருக்கேன் தெரியுமா? சொல்லு உனக்கு என்ன வேணும் என்றாள். 
நாம் உடனே மிஸ் உங்க மொட்டை மண்டையில் முத்தம் கொடுக்கணும் என்றேன்.
போக்கிரி பயலே! உனகில்லாததா? எத்தனை முறை வேணும்னாலும் கொடு என்று கூறி நன்றாக குனிந்துகொண்டாள். 
நான் சுமார் 10 ,15 முறை முத்தம் கொடுத்தேன். 
போதுமா திருப்தியா? என்று சிரித்துக்கொண்டே கேட்டாள்.
மிஸ் இது பத்தாது என்றேன். அவள் மொட்டை தலை என் சொந்தம் ஆகையால் உரிமையுடன் பெருமையாக போதாது என்று சொன்னேன்.

சரி! சரி!அப்போ நான் சோபாவில் உட்கார்த்துகிறேன் நீ பின்னால் நின்றுகொண்டு எத்தனை முறை வேண்டுமானாலும் முத்தம் கொடு என்று சொல்லி அமர்ந்துகொண்டாள்.
நான் அவள் பின்னால் நின்றுக்கொண்டு அவள் முகத்தை ஏந்திக்கொண்டு அவள் மழுமழு மொட்டை தலையை நன்றாக முத்தம்.கொடுத்தேன். உடனே ஏதோ ஒன்று தோன்ற, அவள் தலையை நன்றாக நக்க ஆரம்பித்தேன்.

இதை எதிர்பாராத நர்மதா மிஸ் கூச்சத்தில் ஹே ராக்கி!போக்கிரி!என்னடா பன்றே? என்றாள். ஆனால் அவள் என்னை தடுக்க வில்லை. 
நான் விடாமல் அவள் தலையை பிடித்து 2 ,3 நன்றாக நக்கினேன்.
அவள் இதை நன்றாக ரசித்தாள்.

உனக்கு தெரியாது ராக்கி நான் உடம்பாலும் மனசாலும் எவ்வளவு திருப்தி ஆகி இருக்கேன்னு. என்றாள்.

ஆமாம் மிஸ் நான் பரிட்சையிலும் பாஸ் ஆகி உங்க வாக்கை காப்பாற்றிட்டேன்னு தானே உங்களுக்கு திருப்தி? என்றேன்.

நீ வெகுளிடா! ஒரு வகையில் .நீ சொன்னதும் ஒரு வகையில் உண்மைதான் ஆனால் நான் சொன்னது உனக்கு புரியாது. பரவாயில்லை இரு வரேன் என்று சொல்லி விட்டு தேநீர் கொண்டு வர சமயலறைக்கு சென்றாள்.

அந்த சமயம் அவள் பேசியது முற்றிலும் மாறுபட்ட தோரணையாக எனக்கு பட்டது.

சற்று நேரத்தில் தட்டில் 
இனிப்புகளுடன் தேநீர் கொண்டு வந்தாள். நாங்கள் அவைகளை சந்தோஷமாக உட்கொண்டோம். அப்போதும் அவள் மொட்டை தலையை தடவிக்கொண்டே இருந்தேன்.
பின் மிஸ் என்னிடம்.நேரம் ஆகிவிட்டது ராக்கி. நீ உன் வீட்டுக்கு கிளம்பு உன் பெற்றோர் உனக்காக காத்துகொண்டு இருப்பார்கள். கிளம்பு செல்லம். என்று கூறவே, அந்த தொனி முற்றிலும் மாறுபட்டு கடும் சோக குரலாக வெளிப்பட்டது. மிஸ் அப்படி பேசி நான் பார்த்ததில்லை.
அதை கேட்டவுடன் நான் உடைந்து அழுதேன். வேண்டாம் மிஸ் என்றேன்.

நர்மதா மிஸ் என்னை கட்டிக்கொண்டு என் கண்ணீரை துடைத்து விட்டாள்.
ஹே ராக்கி!சே! என்னடா குழந்தை போல அழுத்துகிட்டு?ஹ்ம்?இத பாரு, நீ சின்ன பையன் கிடையாது. இப்போ நீ பெரியவனாகி விட்டாய். நீ சில வருஷங்களில் பெரிய என்ஜினீயர் ஆகிவிடுவாய்? அப்பாவும் நீ மிஸ்சை ஏமாற்ற மாட்டேன்னு நம்புகிறேன். அப்படித்தானே என்றாள்.

சத்தியமா மிஸ் என்றேன். எனக்கு ஒரு புது உணர்ச்சி வந்து என் கண்ணீரை துடைத்துவிட்டது போல உணர்ந்தேன்.

என்ஜினீயர் படிப்பை முடித்த பிறகு உனக்கு நான் கண்டிப்பாக கூப்பிடுவேன். அப்போது மீண்டும் நீ வந்து எனக்கு மொட்டை அடித்து விட வேண்டும் சம்மதமா? என்று கேட்டாள்.

சத்தியமாக மிஸ். நான் அந்த போனுக்காக காத்திருப்பேன். என்று கூறிவிட்டு என் வீட்டுக்கு கிளம்பினேன்.
முற்றும்
≠====≠=======≠========≠========


Caution notice!
------------------------
இந்த கதை நான் எங்கோ எப்போதோ படித்த ஒரு ஆங்கில பதிப்பு. நான் படித்ததில் இந்த கதை தான் மிகவும் ரசித்து. அதன் தழுவலாக சில  மாற்றங்களுடன் இதை பதிகிறேன்.
If it's a copyright please inform. I will remove it.
I don't claim any ownership for this publish.If you reproduce this story by any means, please do it at your own risk.-decibel2k13

2 comments:

கல்யாணி மொட்டை பகுதி 4

மறுநாள் சுமேஷின் அம்மாவிடமிருந்து அவளுக்கு அழைப்பு வந்தது கல்யாணி நாங்க இன்னிக்கு கிளம்பி டெல்லி போறோம் நீ இன்னிக்கி இங்க வந்துடு சரிக்கா அப...