இந்த
தொடர் பெண்கள் மொட்டை முடி வெட்டுதல் மற்றும் பெண்களுக்கு மொட்டை அடிப்பது பற்றிய கற்பனை மட்டுமே
இது காம உணர்வு கதை அல்ல!
✂️✂️💈💇💇💇💈✂️✂️
அன்று ஓரிருவரை தவிர அதிக கூட்டம் இல்லாததால் சித்ராவை தன் கடைக்கு வர சொன்னான். மதியம் அவன் கடையை பூட்டிவிட்டு பின் வாசல் ஷட்டரை திறந்து வைத்தான். அவன் கடையின் பின் வாசலில் மாடி இருப்பதால் சந்து போல இருக்கும் அதில் ஒரு வாசல் கதவை போட்டு மூடியிறுக்கும் ஷட்டர் கதவிருப்பது குப்புவுக்கு மட்டுமே தெரியும் ஆகவே பெண்கள் முடி வெட்ட ஏதுவாக இருக்கும் என்ற முடிவில் தான் அவன் அந்த பின் கடையை இணைத்து வாடகைக்கு எடுத்தான். இப்போது அது வசதியாக போயிற்று என்று சந்தோஷப்பட்டான்.
சித்ரா வுக்காக காத்திருக்கும் வேளையில் தன்னுடைய வேலைகளை முடித்துக்கொள்ளலாம் என்று முடிவுசெய்து அதில் தான் கவனத்தை திருப்பினான்.
கொஞ்ச நேரத்தில் சித்ராவிடம் இருந்து போன் வந்தது.
அண்ணா நான் வந்துட்டேன்
சரிம்மா கடைக்கு வா என்றான்.
எப்டின்னா வாசல் பூட்டி இருக்கே என்றாள்.
ஆமாம். நீ அப்படியே ரைட் பக்கம் உள்ள தெருவுக்கு திரும்பி வா என்றான்.
அவள் நடந்து வந்தாள்.
இப்போ ஒரு ப்ளூ கதவு தெரியுதா
ஆமா
அதுக்குள்ள வா உள்ள வந்ததும் பூட்டிரு என்றான்.
அவன் சொன்னதை பொல் உள்ளே வந்தாள்.
பின் வாசல் மாடியின் அருகே இருந்து அவளுக்கு சைகை செய்தான்.
அப்பாட என்னன்னா கடத்தல்காரன் மாதிரி பதுங்கி எல்லாம் வர சொல்றிங்க
என்று சொல்லிக்கொண்டே கேட்டை பூட்டிவிட்டு உள்ளே வந்தாள்.
ஹ்ஹஹா அப்டியெல்லாம் இல்லை. நா இந்த நேரத்துல தூங்குறதில்லை. மதியம் என் நிம்மதியை கெடுக்க ரெண்டு பெருசுங்க வரும்.
அதை தவிற இப்போ பொண்ணுங்க,கல்யாணம் ஆன லேடீஸ் எல்லாரும் முடி வெட்ட வருவாங்க. சில போலீஸ் ஆபீசர் கூட வருவாங்க. அவங்க வரும்போது வேரா யாராவது கடையில இருந்தங்கன்னா ஒண்ணு அவங்களுக்கு சங்கடம் வருது இல்லேன்னா பிரச்சனை வருது. அதான் பார்த்தேன் இந்த போர்ஷனையும் சேர்த்தது வாடகைக்கு எடுத்துட்டேன். இப்போ உன்னை மாதிரி ஸ்கூல்,காலேஜ் பொண்ணுங்க வருவாங்க அவங்களுக்கு தொல்லை இல்லாமல் முடி வெட்டிக்க வர சொல்லலாம்.எல்லாரையும் இப்படி ஃ ப்ரீ டைம் லே வர சொல்லுறது. என்று விளங்கினான்.
நல்ல பிளான் தான் என்று சொல்லிக்கொண்டே அங்கிருந்த பொருட்களை எல்லாம் நோட்டம் விட்டாள். நல்ல கடைய வைத்திருக்கீங்கண்ணா என்று சொன்னாள்.
சரி சரி பேசிக்கிட்டே இருக்கீங்களே உட்காருங்க என்று குப்பு சேரை காட்டினான்.
அவள் சற்று சங்கோஜத்துடன் பார்பர் நாற்காலியில் உட்கார்ந்தாள்.
சொல்லும்மா என்ன பண்ணனும்? என்று வழக்கமாக கேட்கும் பாணியில் சித்ராவை கேட்டான்.
வழக்கமா உங்க கடையில என்ன பண்ணுவீங்க என்று கேட்டாள்.
ஹ்ம்ம் இதென்ன கேள்வி? வழக்கமா இங்க கட்டிங் ஷேவிங் பண்ணுறது. உனக்கு என்ன பண்ணனும் ?என்றான்.
கட்டிங் னா என்ன மாதிரி பண்ணுவாங்க என்றாள்.
குப்பு இப்போது அவளை நேராக ஒரு கேள்வி குறி பார்வை பார்த்தான்.அவன் மனதுக்குள் இவள் என்ன எதிர்பார்கிறாள் இவள் நம்மளை ஓட்டுறாளா ஏதற்காக இப்படி கேள்வி கேட்கிறாள் என்று நினைத்தான். சரி எவ்வளவு தூரம் போகிறது என்று பார்க்கலாம் என்று முடிவெடுத்து அவளிடம்.
பசங்களுக்குன்னா ஸ்டெப் கட்டிங்,மிஷின் கட்டிங்,பின்னாடி சைடு தலை முகத்தை ஷெவ் பண்ணி விடுவேன் இப்போல்லாம் தாடி மீசையும் ட்ரிம்மிங் பண்ணுறேன்.
இல்லேன்னா பின் கழுத்து வரை மழிச்சு மேல்பக்கம் மட்டும் நீளமா முடியை விட்டுட்டு நெப் ஷேவ் பண்ணி பாப் அடிக்கலாம். இல்லேன்னா சைடு மண்டைய மொட்டை அடிச்சு மத்ததை கட்டிங் பண்ணி சைடு ஷேவ் பண்ணலாம்.
பொண்ணுங்கன்னா முடியை ட்ரிம் பண்ணலாம் நீளமா பாப் இல்லேன குட்டையா பாய் கட்டிங் மஷ்ரூம் இப்படி.. என்று அவளை பார்த்துக்கொண்டிருந்தான்.
சித்ரா வைத்த கண் வாங்காமல் அவனையே பார்த்து கொண்டிருந்தாள்.
இப்போ சொல்லும்மா உனக்கு என்ன பண்ணணும் என்று அவள் பின்னால் நின்றுகொண்டு கேட்டான் குப்பு.
ரெண்டு செட்டு தோசை மீது வடை மாதிரி மெனு கெக்குறீங்க?
இதுவும் ஹோட்டல் மாதிரி தானே? கஸ்டமருக்கு எது விருப்பமோ அதை செய்யவேண்டியது எங்க கடமை. என்று சொல்லி கொண்டே
அவள் அனுமதியில்லாமல் அவள் தோள்களை பற்றி அவன் கரம் நின்றது.
சித்ரா இப்போது கூச்சம் அடைந்தாள்.
எனக்கு என்ன ஸ்டைல் ல பண்ணா நல்லா இருக்கும் என்று கேட்டாள் சித்ரா.
முதல்ல உன்னோட முடியை நான் பார்க்கிறேன் அப்புறமா சொல்லவா என்றான்.
சரி என்று சொன்னாள் சித்ரா.
அவளுடைய ஜடையை எடுத்து நாற்காலியின் பின்னால் விட்டான் குப்பு.
அவளுடைய கூந்தல் இருக்கமான ஜடை போடப்பட்டு அடர்த்தியாக கயிறு போல இருந்தது.
அடர்த்தியான அந்த ஜடை நாற்காலியின் கால்களை தொட்டுவிடும்போல இருந்ததை குப்பு ஆச்சரியதுடன் பார்த்தான்.
ஏம்மா நீ இதுக்கு முன்னாடி முடி வெட்டிருக்கியா என்று கேட்டான். கொஞ்ச நாளாய் வெட்டல்லை
எதாவது வேண்டுதலா என்று கிண்டலாக கேட்டான்.
அப்படியும் வெச்சிகலாம் என்றாள்.
இரு மொதல்ல உன்னோட முடி எப்படி இருக்குன்னு தலை வாரி பார்க்கிறேன். என்று சொல்லி அவளுடைய ஜடையை பிரித்து விட்டான். அகல பற்கள் கொண்ட சீப்பினை எடுத்து மெதுவாக அவள் முடி சிக்கல்களை சரி செய்தான். அவள் முடி மென்மையாகவும் அடர்த்தியாகவும் கொஞ்சம் பழுப்பும் செம்பட்டை நிறமாகவும் இருந்தது அவனுக்கு மிகவும் பிடித்தது. அவனது கை விரல்களை கொண்டு தொழில் நேர்த்தியுடன் அவளது தலைமுடியை கோதி சீப்பால் 5 நிமிடங்கள் வாறிக்கொண்டே இருந்தான்.
அவளுக்கு அது மசாஜ் செய்வது போல சுகமாக இருந்தது. அவள் கண்ணை மூடி ரசிக்கிறாள் என்று தெரிந்து கொண்டு குப்பு கேட்டான்.
என்னம்மா எங்கயோ போயிடப்போல இருக்கு என்று கேட்டான்.
சட்டென கண்களை திறந்தவள் அதெல்லாம் ஒன்னுமில்லை. எனக்கு என்ன மாதிரி முடி வெட்டினா நல்லா இருக்கும்னு சொல்லுங்க என்றாள்.
உனக்கு எல்லா ஸ்டைலும் நல்லாவே இருக்கும். ஆனால் உனக்கு என்ன வேணும்ன்னு நீதானே சொல்லணும் என்றான்.
எல்லா ஸ்டைலையும் சொன்னீங்களா?
சொல்லிட்டேனே! என்றான்.
முக்கியமா ஒண்ணு மறந்துடீங்க.
நானா மறக்கல்லியே என்று சிரிப்பை அடக்கிகொண்டு சொன்னான்.
சரி நீங்க இதை வெச்சு என்ன பண்ணுவீங்க என்று ஸ்பிரேயரை காட்டினாள்.
ஸ்பிரேயரை வெச்சி என்ன பண்ணுவங்களாம் இரு செஞ்சி காட்டுறேன் என்று சொல்லி ஸ்பிரேயரை எடுத்து அவள் மீது அடித்தான். சித்ரா தன் முகத்தை சுருக்கி சிணுகளுடன் ரசித்தாள்.
அண்ணா என்ன இது? என்று சிரித்துக்கொண்டே சொன்னாள்.
இதுதான் ஸ்பிரேயர் வேலை செய்யும் விதம். என்றான்.
அப்போ நீங்க எனக்கு எப்படி முடி வெட்டலாம்னு சஜஷன் குடுக்க மாட்டிங்க.
சரி நீயும் வாய் திறந்து சொல்ல மாட்டேன்கிற
எனக்கும் எதுவும் புரியல்ல. ஆனா ஒன்னு மட்டும்.புரிஞ்சி போச்சு
என்ன என்றாள்.
உன் பார்வை எல்லாம் எதை தேடுதுன்னு எனக்கு தெரிஞ்சிடுச்சு. என்று சொல்லிக்கொண்டே அவனுடைய பாகெட்டிலிருந்து ஒரு நீல பிடி கொண்ட சவரகத்தியை எடுத்து அவள் முன் நீட்டினான். அதை அவள் கண்கள் முன் ஆட்டிக்கொண்டே
இதை தானே தேடிக்கிட்டு இருந்த?
சித்ராவின் முகம் வெட்கத்தில் சிவந்தது.
இதை நானாக எப்படியாவது உன் தலையில வெச்சிடனும்னு தானே எதிர்பார்க்கிற ?என்று சொல்லிக்கொண்டே அவளை உற்று பார்த்த்துக்கொண்டிருந்தான்.
இப்போது சித்ரா தன் பூனை கண்களை உருட்டி விழித்தாள். அவள் உதடுகள் மெல்ல பிரிந்து காற்றை விழுங்கியது. அவள் மார்பு மெல்ல விம்மி படபடத்தது. அந்த ac காற்றிலும் சற்று வியர்வை துளிகள் படர்ந்தது.
என்ன பேச்சையே காணோம்?
ம்ம்!என்னது ?என்று முனகியவரே கேட்டாள்.
அப்போ இது என்ன பண்ணனும்னு சொல்லட்டுமா ?என்று சவரகத்தியை ஆட்டிக்கொண்டே கேட்டான்.
சித்ரா ஒரு புன்னகையை உதிர்த்து அவனை தன் பூனைகண்களால் ஏறிட்டாள்.
ஆமண்ணா நீங்க என்னை வாயடைச்சுடீங்க. நான் மொட்டை போட்டுக்கத்தான் வந்தேன் ஆனால்.. என்றால்
நேர கேட்க பயம் இல்லையா?
ஆமாம்
அதனால தப்பில்லை. யாருதான் கஷ்டப்பட்டு வளர்த்த முடியை மொத்தமா வழிக்க தயாரா இருப்பாங்க கொஞ்சம் சங்கோஜம் இருக்கும்ல என்றான்.
இப்பவும் சொல்றேன் நீ ஆசைக்குத்தான் பண்ணணும்னா பண்ணிக்கலாம். ஆனால் மறுபடிட்டும் முடி வளர வருஷங்கள் ஆகும். வேண்டாம்ன்னு சொன்னால் நீ கொஞ்சமா உன் திருப்திக்காக முடி வெட்டிக்கோ உனக்கு இன்னொரு வேலை செஞ்சு விடுறேன். இப்போதைக்கு அது போதும்னு நினைத்தால் நீ செஞ்சிக்கலாம். ஆனால் நீ மொட்டை அடிக்கிற ன்னா நான் செஞ்சி விடுறதுக்கும் தயார் என்றான்.
இப்போ இந்த ஸ்பிரேயர் வேண்டாம் இரு என்று சொல்லி அவளுடைய நாற்காலியை மெல்ல பின்னோக்கி சாய்த்தான். அவளுடைய துப்படாவை கழற்றி வைக்குமாறு சொன்னான். அவளுடைய முடியை பின்னால்.இருக்கும் வாஷ் பேசினில் போட்டான். அவள் தலையை இப்போது ஷவர் பைப் மூலம் நனைக்க ஆரம்பித்தான். அவள் முடி நன்றாக நனையும் வரை ஈரப்படுத்தினான்.
நன்றாக ஷாம்ப்பூ போட்டு நுரை வர மசாஜ் செய்தான் பின்னர் அவள் முடியை தண்ணீர் விட்டு மீண்டும் அலசினான்.
நாற்காலியை உட்காரும்
ஒரு துண்டை எடுத்து நன்றாக அவள் ஈர கூந்தலை துவட்டினான்.
அவள் ஈர்த்தலை தண்ணீர் சோட்டுவது நின்றுவிட்டாலும் அவள் கூந்தல் ஈரமாக இருந்தது.
இப்போது அவள் கூந்தலை சீப்பு கொண்டு நன்றாக சீவினான். அவள் முடியை தூக்கிவாரி சீவினான்.
இப்போது அவள் பார்வை அவன் மீதே செலுத்தி கொண்டிருந்தாள்.
அவன் நாற்காலியை சரி செய்துவிட்டு. அவள் தோள் மேல் வெள்ளை போர்வையை போட்டு மூடினான். அவள்.கூந்தலை ஒரு ரப்பர் பேண்டு போட்டு குதிரைவால் போல கட்டினான். பின்னர் அந்த குதிரைவாலை ஒரு க்ளிப் கொண்டைபோட்டு தூக்கி கட்டினான்.
பின்னர் அவள் தலையை அவள் குனியவைத்தான்.
அண்ணா என்ன செய்ய போறீங்க? என்று பதட்டத்துடன் கேட்டாள் சித்ரா.
இரு ம்மா! என்று சொல்லி ஒரு சீப்பை கொண்டு பின்னங்கழுத்து பகுதியில் உள்ள முடிக்கற்றைகளை பிரித்து வாரினான். கிட்டத்தட்ட பின் மண்டையில் உள்ள முடிகளை பிரித்து நன்றாக ஸ்பிரேயரை கொண்டு ஈரமாக்கி நன்றாக தன் கையால் துடைத்தான்.
பின் சவரகத்தி யை எடுத்து புது பிளேடு ஒன்றை இரண்டாக ஒடித்து பாதி பிளேடினை கத்தியில் சோருகினான்.
பின்னர் அவள் தலையை பிடித்து பின்னங்கழுத்தில் மெதுவாக சிறைக்க ஆரம்பித்தான். கொஞ்சம் கொஞ்சமாக அவள் கழுத்துபகுதி மெல்ல முடிகள் கீழே விழுந்து பளபளவென்று மாறியது.
அவளுடைய பின்கழுத்து பகுதி மற்றும் கொஞ்சம் பின்மண்டை வரை உயர்த்தி வகிடு எடுத்திருந்ததால் லேசாக அவள் பின்தலை சற்றே மொட்டை ஆகி இருந்தது.
சித்ரா ஆர்வத்துடன் தொட்டு பார்த்தாள்.
எண்ணன்னா நல்லா பின் மண்டை முழுக்க மொட்டை அடிச்சிடீங்களே!. என்று கண்கள் விரிய கேட்டாள்.
அடடா அவ்வளவு எல்லாம் அசிங்கமா மழிக்கலை,நீயே பாரு ! என்று பின்னால் உள்ள கண்ணாடியை சுட்டிக்காட்டினான்.
நல்லா இருக்குதா இல்லையா? என்று கேட்டான் குப்பு.
அவள் முடியை தூக்கி பின் பக்க தலையை கண்ணாடி மூலம் பார்த்தாள். நல்லா வித்தியாசமா இருக்கு...
அப்போ பிடிச்சிருந்தா அப்பிடியே விட்டுட்டு என்றான்.
அப்போ அவ்ளோதானா ? என்று சற்று ஏமாற்றத்துடன் கேட்டாள் சித்ரா.
வேற என்ன வேணும்?என்றான்.
எண்ணன்னா விளையாட்டு?நான் வந்தது இதுக்கில்லை என்றாள்.
தெரியும் !என்று சொல்லி கொண்டே அவள் முடியை இரண்டு பகுதியாக வாரிவிட்டான்.
மறுபடியும் ஸ்பிரேயர் கொண்டு நன்றாக முடியை நனைத்துவிட்டான். அவள் தலைமுடியில் கை விட்டு விரல்களால் வேர்கால்கள் வரை நன்றாக மசாஜ் செய்தான். சித்ரா தன்னிலை மறந்து போகும் அளவிற்கு சுகமாக மசாஜ் செய்துவிட்டான்.
பின்னர் அவளுக்கு இரட்டை ஜடை பின்ன ஆரம்பித்தான்.
சித்ரா அவனை கண்ணாடி வழியாக பார்த்துக்கொண்டிருந்தாள்.
விரைவாகவும் அதே சமயம் அழகாகவும் அவளுக்கு இறுக்கமாக இரட்டை ஜடை போட்டு விட்டான். அதன் பின்னர் ஜடை நுனியில் இறுக்கமாக ரப்பர் பேண்ட் கொண்டு கட்டினான்.
இப்போது அவள் பின் கழுத்து நன்றாக மொழுமொழுவென்று இருந்தது.
அவளுடைய இரண்டு ஜடையும் பாம்புகள் தொங்குவது போல அவள் தோளில் தொங்கிற்று.
எம்மா உன் பாதி முடியே ஒரு முழு ஜடை மாதிரி இருக்கு பாரு என்றான்.
அதான் தலைவலியே!
பொண்ணுங்க இப்பிடி ஜடை வேணும்னு சாமிக்கு வேண்டுறதை தான் பார்த்திருக்கேன். இவ்வளவு முடிய மொத்தமா மொட்டை அடிக்கணும்னு சொல்லுற பொண்ணை இப்போதான் பார்க்கிறேன். என்று சொன்னான் குப்பு.
எண்ணன்னா பண்ணுறது? தலைவலியும் திருகு வலியும் அவங்களுக்கு வந்தாதான் தெரியும் என்றாள்.
என்னவோ. அது சரி இந்த முடிய என்ன செய்ய போற என்றான்.
இதை வெச்சிக்கிட்டு நான் என்ன செய்யுறது?
அப்போ இதை நான் எடுத்துகிறேன் நாலு காசு தேரும் என்றான்.
உங்க இஷ்டம் என்று சொன்னாள்.
சரி ஆரம்பிக்கலாமா? என்று கேட்டான் குப்பு.
சரின்னா என்று சொல்லி கண்களை மூடிக்கொண்டாள்.
குப்பு அவள் தலையை யை மேலே பார்க்குமாறு செய்தான். பின்னர் நடு வகிடில் மெல்ல சிறைக்க ஆரம்பித்தான்.
மெல்ல அவள் முடி கற்றைகள் அவள் தலையில் இருந்து விடுபட்டு. அவள் தலை வெள்ளை யாக தெரிய ஆரம்பித்தது. அவனுடைய அனுபவமுடைய கைகள் கத்தியை இலாவகமாக கையாண்டது
விரைவாக அவள் முன் தலை நெற்றி என்று மழித்து முடித்தான். பின் நடுமண்டையை மழைதான்.
அவள் வலது பகுதியிலனுள்ள முடியை மொத்தமாக சிரைத்து முடித்தான்.
காதுகளை மடித்து இரண்டு பக்கமும் உள்ள முடிகளை மழித்தான். இப்போது அவள் முன்பகுதி முழுவதும் மொட்டையையானது.
பிறகு அவள் தலையை குனிய வைத்து அவள் பின் தலையில் மீண்டும் ஸ்பிரேயர் கொண்டு நன்றாக நனைத்து விட்டு மறுபடியும் உச்சிமண்டையில் இருந்து மெதுவாக சிறைக்க ஆரம்பி த்தான். இப்போது அவள் பின்மண்டை முழுவதும் நன்றாக மொட்டையானது.
அவள் கூந்தல் மழை போல ஒவ்வொரு வீச்சுக்கும் விழுந்தது. அவள் கூந்தலை இரட்டை ஜடைகள் போட்டிருந்ததால் அவள் முடிகள் பார்க்காமல் இருந்தது.
மெல்ல அவள் இரண்டு ஜடைகளும் பொத்தென இருபக்கமும் விழுந்தது.
இப்போது சித்ராவின் முகம் நன்றாக தெரிந்தது.
சித்ரா மிகவும் ஆவலாக தன்னுடைய புது மொட்டையை தடவிப்பார்த்தாள்.
அவளால் ஆர்வத்தை அடக்க முடியவில்லை.
என்னம்மா திருப்தியா? என்று கேட்டான் குப்பு.
ஐயோ!எவ்ளோ சூப்பரா இருக்கு தெரியுமா? என்று சிரித்துகொண்டே கேட்டாள்.
பைத்தியக்கார பொண்ணு இது !என்று தனக்குள் சொல்லிக்கொண்டு.
அவளை கொஞ்சம் இருக்க சொன்னான்.
இப்போது மறுபடியும் புதிய பிளேடை சவராகத்தியில் சொருகினான்.
இப்போ உன் தலை கொஞ்சம் சொரசொரப்பா இருக்கு. இன்னொரு தடவை மொட்டை அடிச்சா சும்மா மொழுமொழுன்னு குழந்தை மாதிரி ஆயிடும் என்றான்.
அவள் ஆமோதிப்பது போல தலையாட்டினாள்.
இப்போது ஸ்பிரேயர் கொண்டு தண்ணீரை அடித்து விட்டு ஷேவிங் க்ரீமை அவள் தலையில் நன்றாக தடவினான். பின் ஷேவிங் பிரஷை கொண்டு நுரை வரும்வரை நன்றாக மண்டை முழுவதும் தேய்த்தான்.
இப்போது அவள் தலை முழுவது நுரைபொங்கி வெள்ளை வெளேர் என்று மாறியது.
சித்ரா குப்புவிடம். நீங்க இதுவரைக்கும் எத்தனை பேருக்கு மொட்டை அடிசிருகீங்க என்று கேட்டாள்
ஒரு பார்பர் கிட்ட கேட்கிற கேள்வியா இது. நிறைய பேருக்கு அடிசிருக்கேன் என்று சொல்லிக்கொண்டே
பின்னர் அவள் தலையில் மத்தியில் சவராகத்தியை கொண்டு மறுபடியும் மழிக்க ஆரம்பித்தான்.
கொஞ்சம் கொஞ்சமாக அவள் தலையை நன்றாக சிறைத்து முடித்தான். சோப்பினை டவலால் துடைத்து அவள் தலையை மழுமழுவென்று மிருதுவாக மழித்து முடித்தான்.
மீண்டும் ஒரு முறை இதே போல சோப்பை போட்டு சிறைத்து அவள் தலையை துடைத்து விட்டான். இப்பொது அவள் தலையை நன்றாக தடவினான். குழந்தையை தடவுவதுபோல அவள் மண்டை இருந்ததை பார்த்து திருப்தியானான்.
அவள் மீது இருந்த போர்வையை விலக்கி மேலமிருந்த முடிகளை தட்டி அவளை சுத்த படுத்தினான்.
அண்ணா இந்த மாதிரி என் வாழ்க்கையில மொட்டை போட்டதே இல்லைன்னா. எனக்கு ரொம்ப ஜாலியா இருக்கு என்று சந்தோஷப்பட்டு சொன்னாள்.
ஆனால் எனக்கு அவ்வளவு சந்தோஷமா இல்லையே என்றான்.
ப்ட்ச்! என்று உச்சுகொட்டி எண்ணன்னா சொல்றீங்க? எனக்கு மொட்டை நல்லா இல்லையா? என்று கேட்டாள் சித்ரா.
ஐயையோ! அதெல்லாம் இல்லம்மா ஒரு சின்ன குறை தான் எப்படி சொல்றதுன்னே தெரியலை. என்றான்.
சொல்லுங்க என்ன பண்ணனும் அண்ணா என்று கேட்டாள்.
இல்லம்மா உன் தலை பளபளவென்று மொட்டை ஆகிடுச்சு. ஆனா உன் முகம் இப்போ வித்தியசமா இருக்கு.
சித்ரா கண்ணாடியில் பார்த்து விட்டு ஆமாம் மூஞ்சியில் கொஞ்சம் முடியிறுக்கு என்றாள். அதை எடுத்துட்டோம்னா கரெக்ட்டா இருக்கும். என்று சொன்னான். சரி அண்ணா அதையும் எடுத்துடுங்க என்று சொல்லி அமர்ந்தாள்.
அவளுடைய நாற்காலியை சரி செய்து தலைக்கு வைக்கும் கட்டையை சற்று உயர்த்தி அவள் தலையை அதன்மேல் சாய்த்தான் குப்பு.
இப்போது மூன்றாம் முறையாக அவனுடைய சவரகத்தியில் புது பிளேடு சொருகி அவள் முகத்தில் ஷேவிங் க்ரீமை தடவி ப்ரஷால் நுரைபொங்க தடவினான். அவளுடைய முகம் நுரையால் மூடப்பட்டிருந்தது. அவள் கன்னம், கழுத்து ,முக வாய் ,நெற்றி என்று ஒவ்வொரு பகுதியாக தன் தேர்ந்த கையால் 5 நிமிடங்களில் சவரம்செய்தான்.
சரி பியூட்டி பார்லரில் இப்படி எல்லாம் செய்வார்களா? என்று கேட்டான். அதெல்லாம் செய்வாங்க ஆனால் அங்கே போனால் இப்படி என் விருப்ப படி மொட்டை அடிசிக்க முடியுமா ன்னு தெரியல்ல அதனால் தான் இங்கே வந்தேன் என்று சொன்னாள். பேசிக்கொண்டே அவள் மேலுதடு, கீழுதடு என்று முழுவதும் மழித்து முடித்தான்.
முடிஞ்சது கண்ணாடியை பாரு என்றான் குப்பு. சித்ராவின் முகம் இப்போது பளபளவென்று இருந்தது.
சித்ரா இப்போதாவது நான் நல்ல இருக்கேனா? என்றாள். எல்லாம் நல்ல தான் இருக்கு ஆனால் என்றான்.
மறுபடியும் என்ன ஆனா? என்று கேட்டாள். ஆமா நீ இன்னும் சுத்தமாக ஆகலியே என்றான். இன்னும் ஆகலியா என்ன சொல்ல வரீங்க என்றாள். உன் அக்குள் ல முடி இருக்கு. பொதுவா ஆம்பளைங்கன்னா கேட்காமலேயே அதை எடுத்து விட்டு விடுவோம் ஆனா உனக்கு எப்படி செய்யுறது ன்னு தெரியலை என்றான்.
ஓ அவ்வளவுதானா? நானே எப்படி கேட்பது ன்னு யோசிச்சேன். நீங்களே கேட்டுடீங்க என்று சொல்லி தன் கரங்களை தூக்கி காட்டினாள். சற்றும் தயங்காமல் அவள் அக்குள்களில் சோப்பு நுரையை தடவினான். சித்ரா கூச்சத்தில் சிணுங்கினாள் . அவள் கையை பிடித்து கொண்டு மெதுவாக கீறல் படாமல் அதே நேரத்தில் நேர்த்தியாக அவள் இரண்டு பக்க அக்குள் முடிகளையும் மழு மழுவென்று சிறைத்து முடித்தான்.
சித்ரா மிகவும் சந்தோஷத்துடன் அவளை பார்த்தாள்.
இப்போதான் பார்பர் வேலை க்கு திருப்தி என்றான். அப்பாடா இப்போவாவது சந்தோஷ பட்டீங்களே என்று சொன்னாள்.
பின் அவளை வாஷ் பேசினில் அருகே அமர வைத்து. அவள் மொட்டை தலை, முகம் எல்லாவற்றையும் சுத்தம் செய்து துடைத்தான்.
அவளிடம் சொன்ன தொகையை வாங்கிக்கொண்டு அவளை அனுப்பி வைத்தான். அவனுக்கு மிகுந்த சந்தோஷம் தான் மிகவும் விரும்பிய பெண்ணின் தலை முடியை ரசித்து மொட்டை அடித்தாயிற்று அதற்கு அவளிடம் பணமும் கிடைத்தது,அவளின் கனத்த தலை முடி கிடை த்து,அதை கொண்டு கொஞ்சம் வருமானம் வரும் என்று தான் நினைத்தது அனைத்தும நடந்தது அவனுக்கு மிகுந்த சந்தோஷத்தை கொடுத்தது.
அன்று சீக்கிரம் கடையை மூடினான். விக் கடைக்கு கால் செய்து அவன் நண்பனிடம் கதை சொல்ல.
மீண்டும் குப்பு சலூன் கடையில் அருமையான கதை பதிவு வரும்.
நன்றி.
×××=========×××××++++========
Super story Anna. Kuppu salon ku panren.
ReplyDeleteSuper bro,
ReplyDeletePost more stories
Super story please continue soon
ReplyDeleteEntha story ku evlo days waiting theriyuma bro. Anyway story sema bro. Please right the next part quickly
ReplyDeleteBro kuppu salon story pls
ReplyDeleteGood work bro
ReplyDeleteNext part send pannuga
ReplyDeleteNext part send me
ReplyDeleteDiwali ku 4 varuma
ReplyDeleteContinue pannuvingala ?
ReplyDeleteNXT part pothungha
ReplyDeleteNext part pothungha
ReplyDeleteKuppu saloon kathai with brinda and sulekha Mottai in saloon
ReplyDeleteBro kuppu saloon kathai with brinda and sulekha Mottai
ReplyDelete