இதுவரை:
ரஞ்சித் மேல் தட்டில் வளர்ந்த பள்ளி மாணவன். அவனுக்கும் பள்ளி பருவத்தில் தோழி மூலம் மொட்டை அனுபவம் கிடைத்தது. அவன் தோழி நேஹா அவனிடம் பள்ளியை விட்டு செல்லும் போது நினைவு பரிசாக அவனிடம் மொட்டை அடித்துக்கொள்கிறாள். அவன் பள்ளி இறுதி ஆண்டு தேர்வு எழுதி முடித்துவிட்டு ஹாஸ்டலை காலி செய்துவிட்டு தன் ஊருக்கு புறப்படுகிறான்.
இனி
....
அவன் ஏதோ ஒரு வேகத்தில் தன்னுடைய பெட்டிகளை அடைத்து கொண்டு கிளம்பிவிட்டான் என்றாலும் அளவுக்கு அதிகமான பெட்டிகளை சமாளிக்க முடியாமல் பயந்துபோனான். ஹாஸ்டலில் சகல வசதிகள் இருந்த போதும் அவன் அம்மா அவனுக்கு நிறைய சாமான்களை வங்கிக்கொடுத்ததன் விளைவு இப்போது தெரிந்தது. அப்போதுதான் கும்பிட போன தெய்வம் குறுக்கே வந்தது போல வசந்தி ஆண்ட்டி வந்தாள்.
வசந்தி நல்ல உயரம் கொஞ்சம் பூசினால் போல தேகம். நல்ல நிறம் வயது 30 என்று சொன்னாலும் மனம் ஒத்துக்கொள்ளாது. 25 போல இருப்பாள். சுறுசுறுப்பாக இருப்பது படபடவென்று பேசுவது அவள் தன்மை. முக்கியமான ஒன்று அவள் மேல் ரஞ்சித்துக்கு ஈர்ப்பு விசையை அதிகரித்தது. அவள் கருமையான, அடர்த்தியான கூந்தல். பார்த்ததும் அவளை கண்டுகொண்டான்.
அவள் நேராக நின்று கொண்டு அவள் செல்லில் பேசிக்கொண்டிருந்தவள். ரஞ்சித்தை பார்த்ததும் நேராய் அவனிடம் வந்தாள்.
வசந்தி அத்தையை பார்த்தவுடன் அவனுக்கு மூச்சே வந்தது.
ஆண்ட்டி எப்படி இருக்கீங்க? பார்த்தது எத்தனை நாள் ஆகுது? என்று கண்களில் உற்சாகத்துடன் அவளை பார்த்தான்.
ஆண்ட்டி எப்படி இருக்கீங்க? பார்த்தது எத்தனை நாள் ஆகுது? என்று கண்களில் உற்சாகத்துடன் அவளை பார்த்தான்.
வசந்தி அவனை ஆச்சரியத்துடன் பார்த்தாள்.
ஹே ரஞ்சித்? என்ன பா நல்லா இருக்கியா?
நல்லா இருக்கேன் ஆண்ட்டி இது வரைக்கும். என்று குறும்பாக பதிலளித்தான்.
எங்கப்பா நீ இவ்வளவு லக்கேஜை தூக்கிகிட்டு ரயில் எற வந்துட்ட? உன் கூட யாரும் இல்லையா? என்று கேட்டாள்.
இல்ல ஆண்ட்டி அம்மா வர்றதா சொன்னாங்க திடீர்னு வேலை இருக்கு நீ கிளம்பிடு நான் கோயம்பத்தூர் க்கு வந்து கூப்ட்டுக்குறேன் ன்னு சொல்லி டிக்கட்டை அனுப்பிட்டாங்க.
உன் ஸ்கூல் முடிஞ்சதில்ல?
ஆமா ஆண்ட்டி நான் ஒரு வழியா முடிச்சிட்டேன்.
ஹாஸ்டலை காலி செய்து வந்துட்டியக்கும்!
ஆமா ஆமா என்ற படி பள்ளிலிதான்.
அதுக்காக நீ இப்படி இத்தனை சுமையையும் தூக்கிட்டு வருவியா? துணைக்கு பெரியவங்க இல்லாம. உங்கஅம்மாவுக்கு என்னாச்சு?
கூமுட்டை!ன்று கூறி வசந்தி அவனுடைய அம்மாவிற்கு போன் கால் செய்தாள்.
இங்கேயே இரு உன் லக்கேஜோட என் லக்கேஜையும் பார்த்துக்கோ.
அவகிட்டே பேசிட்டு அப்புறம் வரேன். என்று சொல்லி கொஞ்ச தூரம் சென்றாள்.
சிறிது நேரம் கழித்து வசந்தி திரும்ப வந்தாள்.
சிறிது நேரம் கழித்து வசந்தி திரும்ப வந்தாள்.
அவளை கூப்பிட்டு நல்லா டோஸ் விட்டேன். வேலை இருக்க வேண்டியது தான் ஆனால் இப்படி பிள்ளைகளை விட்டுட்டு போக கூடாது. என்னை உனக்கு துணையா வர சொல்லி கேட்டாள். நல்ல வேளை நான் ஊருக்கு தான் போறேன். நீ இன்னிக்கு வந்தது நல்லதா போச்சு. எந்த கோச்சு ல புக் பண்ணியிருக்கா? என்று கேட்டாள்.
d 2 என்றான்.
நல்ல வேளை நா d1 தான்.
சரி நான் டி டி ஆர் கிட்டே பேசிக்கிறேன். நீ என் கூடவே வந்துடலாம் என்று சொல்லி கிடுகிடுவென பைகளை எடுத்துக்கொண்டாள்.
அவளுடைய சிறிய சூட் கேஸை அவனிடம் கொடுத்து இதை நீ எடுத்துக்கோ என்று சொல்லி சிரித்தாள்.
ஹாஸ்டல் காலி பண்ணிட்டே ன்னு சொன்னே ல்ல?
ஹாஸ்டல் காலி பண்ணிட்டே ன்னு சொன்னே ல்ல?
இவ்வளவு லகேஜ் இருக்கும்ன்னு நினைக்கலை
ரஞ்சித் தன்னுடைய பெரிய பை ஒன்றை தூக்கினான்.
சாரி ஆண்ட்டி ஸம்பந்தமே இல்லாம உங்களுக்கு சிரமம் என்றான் ரஞ்சித்.
டேய் என்னடா பெரிய வார்த்தை எல்லாம்
பேசிக்கிட்டு இருந்த வண்டியை எடுத்ததுருவான்
குடு அதை இங்க. என்று அவன் பையை வெடுகென்று பிடுங்கி கொண்டாள்.
ரயில் சங்கு ஊத தொடங்கியது.
ஐயோயோ
வண்டி எடுக்கரத்துக்குள்ள ஏறு. என்று சொல்லி அவனை பின்புறமாக கட்டி தூக்கினாள். இதை சற்றும் எதிர்பார்க்காத ரஞ்சித் மின்னல் அடித்தார் போல உணர்ந்தான். அடுத்த வினாடி அவன் ரயிலில் பெட்டிக்குள் நின்றான். அடுத்த சில நொடியில்
வண்டி கிளம்பவே அவள் அத்தனை பெட்டிகளையும் உள்ளே வீசினாள். பட படவென்று ஓடிக்கொண்டே ரயிலில் அவளும் ரயிலில் ஏறினாள்.
கைய குடுடா என்றாள். ரஞ்சித் கையை பற்றி ராயிலுக்குள் தாவினாள். ரஞ்சித் மெல் சாய்ந்து எறிக்கொண்டாள்.
அவள் செயல் வேகமும் அவள் உடல் ஸ்பரிசமும் ரஞ்சித் எதிர்பார்க்கவில்லை.
2 நிமிடங்களில் 2 முறை அவள் ஸ்பரிசம் பட்டது அவனை திக்குமுக்காட செய்தது.
எரிய வேகத்தில் மீண்டுமனோரு.முறை ரஞ்சித் மெல் வசந்தி இடித்துக்கொண்டாள்.
அந்த ரயில் நிலையத்தில் அனைவரது பார்வையும் அப்போது வசந்திமேல் இருந்தது.
இது அனைத்தும் சில வினாடிகளில் நடந்து முடிந்தது.
அப்பாடா! என்று சொல்லிக்கொண்டே விரைவாக ரயிலில் ஏறினர் இருவரும்.
அவள் இரண்டாம் ஏசி வகுப்பில் ரஞ்சித்தை ஏற்றினாள். கூட்டம் அதிகமானதால் அனைத்து வகுப்புகளும் நிறைந்து காணப்பட்டது.
அவள் இரண்டாம் ஏசி வகுப்பில் ரஞ்சித்தை ஏற்றினாள். கூட்டம் அதிகமானதால் அனைத்து வகுப்புகளும் நிறைந்து காணப்பட்டது.
சற்று முன் வசந்தி அடித்த ஸ்டன்டை பார்த்தவர்கள் அவளை குசுசுவென்று பேசிக்கொண்டே நோக்கினர்.
வசந்தி அதை சட்டை செய்யாமல் அவள் இருக்கையை பார்த்தாள்.
நல்ல வேளையாக அவளுக்கு எதிர் இருக்கை காலியாகவே இருந்ததால் டிடிஆரிடம் சொல்லி ரஞ்சித்தின் சீட்டை விட்டுக்கொடுத்து அவனுடைய படுக்கையை மாற்ற
நல்ல வேளையாக அவளுக்கு எதிர் இருக்கை காலியாகவே இருந்ததால் டிடிஆரிடம் சொல்லி ரஞ்சித்தின் சீட்டை விட்டுக்கொடுத்து அவனுடைய படுக்கையை மாற்ற
செய்து ஒரு வழியாக பேசி இடத்தை வாங்கிவிட்டாள் வசந்தி.
ரஞ்சித்துக்கு இது ஆச்சரியம் அளித்தது.
ரஞ்சித்துக்கு இது ஆச்சரியம் அளித்தது.
கொஞ்ச நேரத்தில் அசுவசமாக அவன் அருகில் உட்கார்ந்து உஸ்! அப்பாடா! என்றாள்.
ரஞ்சித் புன்னகையுடன்.
நீங்க பெரிய ஆளு ஆன்டி
ரன்னிங் ல எல்லாம் ஏறுறீங்க?
அசால்ட்டாக லக்கேஜை தூக்கி போட்டுடீங்க.
உன்னையும் குண்டுகட்டா எதிட்டேனே
ஆமா ஆமா
இப்போ டிடி ஆர் ரை ஈஸியா கரெக்ட் பண்ணிடீங்க என்று சொன்னான்.
கரெக்ட் ஆகாம எங்கே போவாராம். நம்ம ஊருக்காரரூ அவரு.
அப்போ அவரை தெரியுமா?
அவள் சிரித்து கொண்டே பின்ன?
எனக்கு இதே தான பொழப்பு, மாசா மாசம் ரெண்டு நாள் வர்றேன் சென்னைக்கு, இதெல்லாம் எனக்கு அத்துப்படி என்று சொல்லி தோளை தட்டிக்கொடுதாள்.
உங்க அம்மாவா இருந்தா முழிச்சு கிட்டு இருந்திருப்பா இந்நேரம்.
ஹாஹா அது என்னவோ உண்மைதான் என்றான்.கொஞ்சம் சோபையாக.
ஏதாச்சும் சாப்பிட்டியா? என்று கேட்டாள்
வரும்போது இட்லி சாப்பிட்டேன் ஆன்டி. ஆனா இப்போ ரொம்ப பசிக்குது என்றான். ரஞ்சித்
இரு என்று சொல்லி சிறிது நேரத்தில் சப்பாத்தி வாங்கி வந்தாள் .
சாப்பிட்ட பின் சிறிது நேரத்தில் அவர்கள் பேசிக்கொண்டே இருந்தனர்.
இரு என்று சொல்லி சிறிது நேரத்தில் சப்பாத்தி வாங்கி வந்தாள் .
சாப்பிட்ட பின் சிறிது நேரத்தில் அவர்கள் பேசிக்கொண்டே இருந்தனர்.
மேற்கொண்டு என்ன படிக்க போகிறான் விடுமுறைக்கு என்ன செய்ய போகிறான் என்று கேட்டுக்கொண்டே பொழுது போனது.
வசந்தி ஆன்டி சற்று உயரமாக நல்ல நிறமும் அதற்கேற்றாற் போல உடல் அளவுகளையும் கொண்டிருந்தாள். அவள் வயதினை 30 நெருங்குகிறது என்று நம்ப முடியாத அளவிற்கு அவள் அங்கங்கள் கசசிதமாய் இருந்தன. எந்த வித குற்றமும் இல்லாத குணம், கள்ளம் இல்லாத முகம். அவளுடைய வசீகரிக்கும் அழகு அவள் பின்னல் இட்ட அழகிய கருங்கூந்தலில் தான் இருந்தது. அவள் வசீகரிக்கும் கூந்தல் அடர்த்தியாக கருமையாக வஞ்சகம் இல்லாமல் அவள் பிட்டம் வரை தொங்கியது. அதற்கு
வசந்தி ஆன்டி சற்று உயரமாக நல்ல நிறமும் அதற்கேற்றாற் போல உடல் அளவுகளையும் கொண்டிருந்தாள். அவள் வயதினை 30 நெருங்குகிறது என்று நம்ப முடியாத அளவிற்கு அவள் அங்கங்கள் கசசிதமாய் இருந்தன. எந்த வித குற்றமும் இல்லாத குணம், கள்ளம் இல்லாத முகம். அவளுடைய வசீகரிக்கும் அழகு அவள் பின்னல் இட்ட அழகிய கருங்கூந்தலில் தான் இருந்தது. அவள் வசீகரிக்கும் கூந்தல் அடர்த்தியாக கருமையாக வஞ்சகம் இல்லாமல் அவள் பிட்டம் வரை தொங்கியது. அதற்கு
முத்தாய்ப்பாக அவள் கூந்தலில் இருந்த வெள்ளை ரோஜா சொருகி இருந்தாள்.
அது அசைந்து அசைந்து ஆடும் அழகில் தன்னை மறந்து ரசித்தான் ரஞ்சித். அப்பா பெண்களுக்கு இவ்வளவு அடர்த்தியாக கூந்தல் இருக்குமா?
இவள் முடி குட்டையாக வெட்டினால் எப்படி இருக்கும். என்றும் மொட்டை அடித்து இருந்தால் எப்படி இருக்கும் என்று பல வினோத கற்பனைகள் அவன் மனதை சுற்றின.
பற்றாததற்கு அவள் திடீரென்று கூச்சம்.பார்க்காமல் அவனை கட்டி தூக்கி ரயிலில் ஏற்றியது அவளை உள்ளே இழுத்தபோது அவள் உடல் ஸ்பரிசம் பட்டது என்று ஏகத்திற்கு
அவள்மேல் அவனுக்கு இருந்த பயித்தியம் மேலும் தலை விரித்து ஆடியது.
அவனால் அவன் உணர்ச்சிகளை கட்டு படுத்தவே முடியவில்லை. இருந்தாலும் பார்த்து கொஞ்ச நேரத்தில் ஆவலுடன் பழகி இருக்கும் இந்த சமயத்தில் முட்டாள் தனமாக எதுவும் நடந்து விட கூடாது என்ற எண்ணம் அவனை கட்டி போட்டத்து. முடிந்த வரை அடக்கதுடன் பழகி கொண்டிருந்தான்.
ஆனாலும் வசந்தி புத்தி சாலித்தனமாக அவனுடைய நோட்டம் ஏங்கி ருக்கிறது என்று கண்டாள்
என்ன ரஞ்சித் என்ன பார்க்கிறாய்? என்று கேட்டாள்
ஒன்னும் இல்லையே என்றான்மழுப்பலாக.
இல்லையே உன் கவனம் எல்லாம் எங்கேயோ இருக்கே என்றாள் வசந்தி.
கொஞ்சம் கிண்டல் செய்யலாம் என்று எண்ணிய ரஞ்சித்.
ஆண்டி உங்களை ஒன்னு கேட்டால் தப்பா நினைக்க மாட்டிங்களே
சே சே இல்லை டா கேளு
உங்களுக்கு நிஜமாவே இவ்வளவு பெரிய முடி இருக்கா இல்ல சவுரி வெச்சி இருக்கீங்களா?
ஏன்டா இத்தனை நேரம் இதை பத்தி தான் நினைச்சுகிட்டு இருந்த?
இல்லை உங்க முடி பார்க்க அருமையா இருக்கு, இப்போ எல்லாம் எங்க அம்மா உட்பட யாரும் இவ்வளவு பெரிய முடி வெச்சிக்கிறது இல்ல, நீங்க ட்ராவல் பண்றீங்க, நாலு இடம் போறீங்க, எப்படி இவ்வளவு பெரிய முடி மெயின்டேன் பண்றீங்க?
அடே அப்பா! உன்ன சென்னைல நல்ல ஸ்கூலுல உங்க அம்மா சேர்த்து இருக்கா
யென் ஆண்ட்டி
இல்ல ஏதோ காமர்ஸ் க்ரூப் னு சொன்னா
ஆன நீ பியூடீசியன் கோர்ஸ் போனவன் மாதிரி தலைய ஆராய்ச்சி பண்ணிக்கிட்டு இருக்க?!
இப்போவே இவ்ளோ யோசிக்கிற காலேஜு போன வெறும் கண்ணாலேயே இருக்கிறவங்க தலையை அளந்திடுவே என்று பெரியதாக சிரித்தாள்.
ரஞ்சித் வெட்கப்பட்டான்.
பேசுரதை பேசிட்டு இப்படி பொம்பிளை மாதிரி வெட்க படுற?
இங்க பாரு எனக்கு சவுரி எல்லாம் கிடையாது இது ஒரிஜினல் என்னோட தலை முடித்தான் வேணும்னா இழுத்து பாரு என்று அவள் ஜடையை ரஞ்சித் கையில் திணித்தாள்.
ரஞ்சித் மெத்தென்று கம்பளி நூல்கண்டை பிடித்தாற்போல் அவள் முடியை தொட்டு பார்த்தான்.
பட்டு போல மிருதுவாகவும், ஆனால் கைகொள்ளாத மொத்தமும் அவள் ஜடை
அவனுடைய ஆசையை மேலும் தூண்டியது.
டேய் போதுமா உன் சந்தேகம் தீர்ந்துதா?
என்று சிரித்து கொண்டே கேட்டாள்.
சாரி ஆன்டி சும்மா விளையாட்டுக்கு என்றான்.
பரவாயில்லை டா. ஆனா எல்லார் கிட்டயும் இப்படி கேக்காத. என்னை மாதிரி யாரும் ஜடையை குடுக்க மாட்டாங்க. முதுகுல தான் ரெண்டு குடுபாங்க. என்று சொல்லி சிரித்தாள்.
சரி ஆண்ட்டி. என்றான்.
சரி ஆண்ட்டி நீங்க ஏப்பவச்சும் முடி வெட்டிருக்கீங்களா என்று கேட்டான்.
ஹ்ம் ஏன்டா உன் கேள்வி எல்லாமே அங்கேயே நிக்குது? என்றாள் வசந்தி.
வேண்டாம் சும்மா தான் கேட்டேன். எங்க அம்மா அடிக்கடி பார்லர் போய் கட் பண்ணிக்கிறங்க அதுனால கேட்டேன். சாரி என்றான்.
அடேய் சாரி பையா. நான் முடி வெட்டி பல மாசம் ஆகுது. பார்லர் போவேன் ஆன ட்ரிம் பண்ணிக்குவேன். அவ்வளவுதான்.
இப்போ ஆண்டிக்கு தூக்கம் வருது. குட் நைட் என்று சொல்லி கொட்டாவி விட்டாள்.
ஆனால் அவள் முடி வெட்டுவதை பற்றி கேட்டபோது அவள் முகத்தில் ஒரு பரபரப்பு தோன்றியதை ரஞ்சித் கவனித்து விட்டான்.
அவன் படுத்துக்கொண்டான். விளக்கு அணைக்கப்பட்டது. ஆனால் ரஞ்சித் மனம் அவள் அடைந்த பரபரப்பு ஏற்பட்டது .பற்றியே சிந்தித்து கொண்டிருந்தான். ஒரு வேளை அவளுக்கு முடிவெட்டவோ அல்லது மொட்டை அடிக்கவோ விருப்பம் இருக்கும் ஆனால் வெளிகட்டிக்கொள்ள அதுவும் திடீரென சிறுவன் ஒருவனுக்கு முன் வெளிப்படையாக சொல்ல கூச்சம் அடைந்திருக்க கூடும் என்று எண்ணினான்.
அப்போது அவள் அவகின் மேல் பர்த்தில் தூங்கி கொண்டிருந்தாள். அவள் திரும்பி படுத்தபோது அவள் ஜடை நழுவி படுக்கையில் இருந்து தொங்கியது. அவன் கண் முன்னே அவள் அடர்த்தியான ஜடை தொங்கி கொண்டிருந்ததை பார்த்ததும் அவன் மனதில் கிளர்ச்சி உண்டானது.
திடீரென அவனது மனதில் ஒரு எண்ணம் வந்தது. வசந்தி யின் முடியை இப்போது வெட்ட வேண்டும் என்ற எண்ணம் வந்தது.
அவ்வாறு எண்ணிய உடனே அவன் கையில் கத்திரிக்கோல் இருந்தது. அவனால் அதை நம்பமுடியவில்லை. உடனே அவள் ஜடையை ஜாக்கிரதையாக வெட்ட முயன்றான்.
ரயில் செல்லும் ஆட்டமும் அந்த 2ம் வகுப்பு ஏசி குளிர். அவனை என்னவோ செய்தது. மெதுவாக அவள் ஜடையின் நுனியில் வெட்டினான். சட்டென்று அவன் வெட்ட முயன்ற அளவை விட அவள் தலையின் பாதி ஜடையினை கத்தரி வெட்டி விட்டது.
அவன் அதிர்ச்ச்சி அடைந்தான்.அதை விட அதிர்ச்சி என்னவென்றால் வசந்தி எழுந்தாள்.
அவள் எழுந்து அவனை பார்த்தாள். ரஞ்சித் கையில் கத்திரியும் இன்னொரு கையில் முடியும் கண்டு குழம்பினாள்.
சட்டென்று அவள் தலையை தொட்டு பார்த்தாள். பாதி முடியை காணும் என்றவுடன் அவள் முகம் கோபமாக மாறியது. ரஞ்சித்திற்கு வியர்த்து கொட்டியது. பெரிய தவறு செயது விட்டோம் என்று பயந்து விட்டான்.
டேய் என்று கத்தியவாறு மெல் கட்டிலில் இருந்து குதித்தாள் வசந்தி.
சற்றும் எதிர்பார்க்காத தருணத்தில் அவனை பளார் என்று அறைந்தாள்.
ஏன்டா உன்னை கூட கூட்டிகிட்டு வந்ததுக்கு என்ன வேலை டா செஞ்ச என்று மாறி மாறி அரை விட்டாள்.
அய்யோ அடிக்காதிங்க! இனிமே முடி வெட்ட மாட்டேன் என்று கத்தினான்.
டேய் டேய் எழுந்திரு என்ற சத்தம் கேட்டது.
ரஞ்சித் திடுக்கிட்டு எழுந்தான். ரஞ்சித் கண்ணு எழுந்துரு. ஊரு வந்துருச்சு. என்று வசந்தி ஆண்ட்டி எழுப்பினாள்.
அவள் முடியை பார்த்தான். அவள் கோபமாக இல்லை என்றும் அவள் முடி அப்படியே இருக்கிறது என்றும் பார்த்துக்கொண்டான்.
கண்டது கனவு என்று உணர்ந்தான்.
அட என்ன கண்ணு திருதிருன்னு முழிக்கிறே. இறங்கு கீழ என்றாள்.
வசந்தி ஆன்டி சொன்னவுடன் சட்டென எழுந்து பெட்டிகளை எடுத்துக்கொண்டு இறங்க ஆரம்பித்தனர். என் கேப் வந்துருச்சு. உன்னை வீட்டில் இறக்கிவிட்டு அப்புறம் நான் கெளம்புறேன் என்று சொன்னாள்.
இருவரும் கார் டிரைவரை கண்டுபிடித்து வண்டியில் ஏறிக்கொண்டனர்.
கோவை காந்திபுரம் அருகில் அவர்கள் வீடு இருந்ததால் முதலில் ரஞ்சித் வீட்டிற்க்கு சென்றனர். செல்லும் வரை இருவரும் எதுவும் பேசவில்லை. ரஞ்சித்துக்கு இது குழப்பமாக இருந்தாலும் எதுவும் பேசிக்கொள்ளவில்லை.
கார் ரஞ்சித் வீட்டை அடைந்தது.
வண்டி வந்ததும் வேலைக்காரி அவன் பெட்டி படுக்கைகளை இறக்கி விட்டு அவனை வரவேற்றாள். வசந்தியை அவளுக்கு தெரியும் ஆதலால் அவன் அம்மா எங்கே என்று கேட்டான். நேத்து நைட்டு ஆபிசுக்கு ஐயாவும் அம்மாவும் போனாங்க மா. இப்போதான் போன் பண்ணாங்க பத்து நிமிஷத்தில் வந்துருவங்க என்றாள். ரஞ்சித்துக்கு ஏற்கனவே ஏமாற்றம் அம்மா அவனை ரயில் நிலயத்தில் கூப்பிட வராதது அவனுக்கு ஏமாற்றமாக இருந்தது.
மேலும்
அவன் வந்த பிறகும் வீட்டில் வராததும் எமற்றமாய் இருந்தது.
நேத்திக்கு கூப்பிட போது கூட இவ விஷயத்தை சொல்லல பாரேன். பையன விட ஆபிஸ் முக்கியமா என்று கடிந்து கொண்டாள்.
சற்று நேரத்திற்கு பின் அவன் அம்மா வந்ததற்கு பிறகு வசந்தி பேசிவிட்டு சென்று விட்டாள்.
ரஞ்சித் அவளிடம் சொல்லிக்கொண்டு சென்று விட்டாள். ரஞ்சிதின் அலைபேசி என்னை வாங்கிகொண்டாள்.
அவள் சென்றதும் ரஞ்சித் அம்மாவுடன் சண்டை போட்டான்.
அவகின் அம்மா அவனுக்கு தங்கள் நிலமையை சொன்னாள். சிறுது காலம் வியாபாரத்தில் முன்னேற்றம் இல்லாததாலும் சிலர் ஏமாற்றியதாலும் அவன் தந்தை மிகவும் நொடிந்துபோனதாகவும் அவருக்கு துணையாக தானும் அலுவலகம் சென்றதாகவும் விடா முயற்சியால் இப்போதுதான் நிலைமை முன்னேறியது என்றும் வியாபாரம் முன்னேற்றம் அடைத்தது என்று கூறினாள். தற்போதைய சூழ்நிலையில் நீ கூட அங்கு வந்து பார்த்தால் அது என்ன என்று தெரிந்து கொள்ளலாம் என்று கூறி சமாதானம் செய்தாள்.
2 வாரங்களுக்கு பின்னர் அவன் தன் பெற்றோர் நடத்தும் அலுவலகத்தில் செல்லலானான். அவன் பிற்காலத்தில் இங்குதானே வேலை செய்ய வேண்டும் என்று நினைத்து அவனையும் ஆர்வத்துடன் அழைத்து செல்ல அவன் தாயார் முடிவுசெய்தாள். ஆகவே அவன் பள்ளி படிப்பு முடித்தவன் என்சரு நினைக்காமல் அவனுக்கு சில வேலைகளை கொடுத்தாள் அவன் அம்மா.
ரஞ்சித்துக்கு இயல்பாகவே ஒரு வேலை பிடித்துப்போனால் அதில் ஆர்வம் வந்துவிடும். ஆகவே அவன் தனக்கு கொடுக்கப்பட்ட வேலையை தயங்காமல் செய்ய ஆரம்பித்தான். அந்த வளாகத்தில் மொத்தம் 20 மேற்ப்பட்ட பணியாளர்கள் இருந்தனர்.
அதில் அவனுக்கு அதிக அளவில் ஒத்தாசை யாக இருந்தது கயல் விழி என்ற கயல் தான் அவளுக்கு ஒரு 25 வயது இருக்கும் அவள் சுறுசுறுப்பாக வேலை செய்தாள் தன் முதலாளி மகன் என்று பார்க்காமல் சகஜமாக பழகி அவனுக்கேற்றார் போல சில வேலைகளை தந்து அவனுக்கு உதவி செய்தாள்.
இது ரஞ்சித்திக்கு மிகவும் பிடித்து. அவளையே சுற்றி வந்தான்.ரஞ்சித்தின் அம்மாவிற்கும் சற்று நிம்மதியாக இருந்தது. ஆனால் அவளிடம் குறைந்த அளவு வேலையை கொடுக்க சொன்னாள்.
சிறிது நாட்கள் கழித்து ஒரு பெரிய வியாபார ரீதியாக ஒப்பந்தம் ஒன்று அவன் அப்பாவுக்கு கிடைத்தது. ஆனால் அதற்காக இவர்கள் இருவரும் சேர்ந்து பிரயாணம் செய்ய வேண்டிய சூழல் உண்டானது.
ரஞ்சித் பெரியவன் தன் என்றாலும் அவன் இங்கு தனியாக எப்பபை விட்டு செல்வது என்று குழம்பினர். அப்போது வசந்தியிடமே கேட்கலாம் என்று முடிவு செய்து அவளிடம் பேசினர்.
வசந்தியும் மறுக்காமல் சம்மதித்தாள். ரஞ்சித்தும் அதை ஏற்றுக்கொண்டான்.
தங்கள் வருவதற்கு குறைந்தது 2 வாரம் ஆகும் அதனால் ரஞ்சித் அவளோடு வீட்டில் இருக்கட்டும் என்று முடிவு செய்தனர். மெலிம் கயல்விழியை ஏதாவது வசந்திக்கும் ரஞ்சித்திக்கு உதவி தேவை என்றால் பார்த்துக்கொள்ளுமாறு கூறினர்.
ரஞ்சித்திக்கு மறுபடியும் வசந்தியின் நினைவு வர கூடவே தூங்கி கொண்டிருந்த அவன் மொட்டை ஆசையும் துளிர்விட ஆரம்பித்தது. இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்தி அவளை
அடுத்த இரண்டு நாட்களில் ரஞ்சித்தின் பெற்றோர் விமானத்தில் பறந்தனர். வசந்தியுடன் ரஞ்சித் அவன் வீட்டிற்கு சென்றான்.
வசந்தியின் வீடு அவன் வீட்டில் இருந்து சில கிமீ தன் என்றாலும் அவன் அங்கு சென்றதில்லை. இப்போதுதான் அங்கு சென்றான்.
வசந்தியின் வீடு பெரியதாகவே இருந்தது. அவள் கணவன் ரஞ்சித்தின் தந்தையும் நண்பர்கள். இருவரும் கொஞ்ச காலத்திற்கு முன்பே வியாபாரம் செய்து வந்தனர். இப்போது அவருக்கு வெளிநாட்டில் வேலை கிடைத்ததால் அங்கு சென்று விட்டார். வசந்தி தனியே இங்கு இருக்கிறாள். இது அநைத்தும் அவனுக்கு தெரிந்த செய்திகள். ஆகவே அவளிடம் சற்று அந்நியோனியமாக பழக முடிந்தது.
ஆண்ட்டி உங்க வீடு சூப்பரா இருக்கு என்று கூறினான்.
ரொம்ப நன்றி ஸார் உங்க வீடு மாதிரி நினைச்சிக்கோ என்று கூறினாள்.
இருவரும் நன்றாக பழகினர். ரஞ்சித்திக்கு பொழுது போனதே தெரியாமல் மிகுந்த உற்சாகமாய் இருந்தது.
அன்று வெள்ளிக்கிழமை. வசந்தி தலைக்கு குளித்து ஈர கூந்தலுடன் வந்தாள். அவளை கண்டதும் ரஞ்சித்திக்கு ஏதோ செய்தது. அவள் அருகில் சென்று நின்றான். ஆண்ட்டி இந்த கெட்டப் ல சூப்பரா இருக்கீங்க என்றான். ஆஹா என்ன அருமையான வாசம் என்று மூக்கை உறிஞ்சினான். டேய் அது சீயக்காய் போட்டு குளிச்சா இந்த்ஸ் வாசம்தான் வரும் என்று சிரித்தாள்.
மம்மி எப்போவும் ஷாம்பு தான் என்று கூறி சிரித்தான்.போதும் சார் உங்க முடி புகழ்ச்சி. நேரமா சாப்பிட வா என்று சொல்லிவிட்டு கோயிலுக்கு சென்று விட்டாள் சென்றாள்.
அவள் கோயிலுக்கு சென்றதும். குளித்துவிட்டு சாப்பிட்டான்.
அன்று வசந்தியின் கூந்தல் அவளை என்னவோ செய்ததால்
மொட்டை பற்றி வீடியோ காட்சிகளை யூட்டுப் ல் பார்க்கலாம் என்று முடிவு செய்து பார்த்துக்கொண்டிருந்தான். அவனுக்கு நேஹாவின் நியாபகம் வரவே அவன் நேஹாவின் மொட்டை வீடியோவை ஹால் சோபாவில் படுத்துக்கொண்டே பார்த்துக்கொண்டிருந்தான்.
வசந்தியின் வீட்டு வாசல் ஜன்னல் வைக்க பட்டிருக்கும் ஆகவே அவன் வாசல் பக்கம் படுத்து கொண்டு
ரொம்ப நேரமாக பார்த்துக்கொண்டிருந்ததால் வாசலில் யார் வந்தது என்று கூட தெரியாமல் இருந்தான். அவனை கொஞ்ச நேரம் ஒரு ஜோடி கண்கள் நோட்டம் பார்த்து கொண்டே இருந்தது.
சற்றும் எதிர்பார்க்காத நேரத்தில் அழைப்பு மணி அடித்தது. ரஞ்சித் பதறிப்போய் போனை அனைத்து விட்டு கதவை திறந்தான்.
எதிரே கயல்விழி நின்றுகொண்டு இருந்தாள்.
ஓ கயல் அக்கா வாங்க வாங்க என்று அழைத்தான்.
கயல் ஊதா நிற சுடிதார் அணிந்து சிக்கென்று இருந்தாள். அவள் அடர்த்தியான கூந்தலை பின்னலாக போட்டு அதை தன் மார்புக்கு மெல் போட்டிருந்தாள்.
என்ன தம்பி எப்படி இருக்கீங்க என்று கேட்டபடி உள்ளே வந்தாள்.
நல்ல இருக்கிறன் க்கா ஆமாம் நீங்கள் எப்படி இங்கே என்று கேட்டான்.
தம்பி நீங்கள் இங்க இருக்கிறது எனக்கு தெரியும் ஏன்னா உங்க அம்மா தினமும் ஆஃபீஸ் விஷயமா பேசுராங்களே என்றாள்.
ஓஹோ அப்போ அம்மா என்ன பார்க்க உங்களை இங்கே அனுப்பினங்களா என்றான்.
அ5ஹமட்டும் இல்லை தம்பி. வசந்தி அக்காவை பார்க்கவும் தன் வந்தேன். அவங்க எங்கே கோயிலுக்கு போயிடாங்களா? என்றாள்.
அடா கரெக்டா சொல்லிட்டீங்களே. அவங்களை உங்களுக்கு முன்னமே பழக்கமா வென்று ஆச்சர்யதுடன் கேட்டான்.
இன்னிக்கு நேத்தா அவங்களை 5 வருஷமா தெரியுமே என்று சொல்லி தண்ணீர் பாட்டிலை எடுத்து சகஜமாக குடித்தாள்.
வசந்தியின் கணவன் ரஞ்சித்தின் தந்தையும் நண்பர்கள். வசந்தி வேற்று ஜாதி என்பதால் அவர்களின் திருமண வாழ்க்கை கொஞ்சம் பிரச்சனை கிளப்பியது. இதை பயன் படுத்தி அவருடைய சகோதரர் அவருக்கு சேர வேண்டிய சொத்தின் பங்கை கொடுக்க மறுத்து தகராறு ஏற்பட்டது. குடும்ப வாழ்க்கையும் பாதித்ததால் அவரால் வியாபாரத்தை கவனிக்க முடியவில்லை. ஆகவே அவர் தன் பங்குகளை கொடுத்து விட்டு வியாபாரத்தில் இருந்து வெளியேறி இப்போது வெளிநாட்டில் வேலை செயகிறார். கயல்விழி யும் மெலும் சிலறும் வசந்தி கணவரின் கம்பெனி மூடப்பட்டதால் இப்போது ரஞ்சித் அப்பாவின் கம்பெனிக்கு மாறினார்.
வெளிநாட்டில் இருக்கும் வசந்தியின் கணவருக்கு இப்போது ஒரு நல்ல ஆர்டர் வந்ததால் இப்போது ரஞ்சித்தின் பெற்றோர் அங்குதான் இருக்கிறார்கள்.
அதனால எனக்கு வசந்தி அக்காவை முன்னமே தெரியும்பா. அவங்க செகிரேட்டரி மாதிரி நான்.
ரஞ்சித் ஆச்சர்யத்துடன் பார்த்தான்.
கயல்விழி அவன் எதிரே அமர்ந்தாள்.
அது சரி நீ இங்க தனியா என்ன பண்ணுறவன்? என்றாள்.
இல்லை..வசந்தி ஆண்ட்டி கோயிலுக்கு போறேன்னு சொன்னாங்க எனக்கு கோயில்னா கொஞ்சக bore அதனால இங்கேயே இருக்கேன்னு சொல்லி இருந்துட்டேன்.
ஹ்ம்ம் போயிருக்க லமில்லையா உனக்கு அங்க நல்ல time pass ஆகி இருக்கும். என்று சொல்லி சிரித்தாள்.
அப்டின்னா? என்று புரியாமல் கேட்டான்.
அது பரவா இல்லை. ஒரு முக்கியமான விஷயம் சொல்லத்தான் வந்தேன் வசந்தி அக்காவும் இருந்தால் சேர்த்தே சொல்லிடலாம்.
என்ன விஷயம் சொல்லுங்க என்றான் ரஞ்சித் ஆர்வமாக.
இல்லை உங்க அப்பா அம்மாவே கொஞ்ச நேரத்துல கூப்பிடுவாங்களாம்.என்னையும் இங்க வர சொன்னதே அவங்க தான் என்றாள்.
சரி என்று சொல்லி இருவரும் அமர்ந்தனர்.
எத்தனை மணிக்கு வசந்தி அக்கா கிளம்பினாங்க என்று கேட்டாள்.
ஒரு 9 30 மணி இருக்கும் என்றான்.
அப்போ அவங்க காளியம்மன் கோயிலுக்கு தான் போயிருப்பாங்க. வர ரொம்ப நேரம் ஆகும். சரி அது வரைக்கும் வெயிட் பண்ண வேண்டியதுதான் என்று சொல்லிவிட்டு அங்கு வைத்திருந்த உணவை எடுத்து சாப்பிட தொடங்கினாள்.
அவள் எல்ல வற்றையும் சுதந்திரமாக செய்வதை பார்த்ததும் ரஞ்சித் இவள் ஏற்கனவே வசந்திக்கு நல்ல பழக்கம் என்று புரிந்து கொண்டான்.
ரஞ்சித் பார்த்த வீடியோக்கள் அவன் மனதில் ஓடியது அவன் கவனம் கயல்விழி கூந்தல் மீது விழுந்தது.
இவளை மடக்கினால் பல வகையில் தன் கூந்தல் ஆசையை நிறைவேற்றிக்கொள்ளலாம் என்று எண்ணினான். அவளுக்கே கூட கூந்தல் ஆசை இருக்லாமோ அதனை தன்னிடம் கட்ட முயர்சிக்கின்றாளோ என்று எண்ணினான்.
கயல்விழி அப்போது எதிர்பார்க்காமல் எழுந்து நேரே bedroom கண்ணாடியின் முன் சென்று அவள் பின்னலை கயற்றினாள். ரஞ்சித் உள்ளுக்குள் குதூகலம் ஆனான்.
கயல் இப்போது அவனை நோட்டமிட்டாலள். அவன் இப்போது அவளை பார்க்கிறான் என்று தெரிந்தது. அவனை உசுப்பேற்ற எண்ணி கொண்டு
என்ன தம்பி அப்படி பார்க்குற? என்று கேட்டாள்.
அவனும் சகஜமாக அவள் அருகில் நின்றான்.
சொன்னா கொச்சிக்க மாட்டீங்களே
சீ இல்ல பா சும்மா சொல்லு என்றாள்.
உங்க தலைமுடி ரொம்ப நீளமா அழகா இருக்கு என்றான்.
ஹே ரொம்ப thanks பா இதுல என்ன தப்பிருக்கு என்றாள் கயல்.
எங்க mummy எப்போவும் குட்டியா முடி வெச்சிறுபங்க உங்க முடியை பார்த்தால் ஆச்சர்யமா இருக்கு அதனால தான் பிடிச்சிருக்கு என்றான்.
ஹாஹா பரவாயில்ல எதுவும் தப்பில்லை என்றாள்
நீங்க தப்பா நினைக்கலேன்னா உங்க முடியை நான் தொடலாமா என்றான்
சரி என்று சொல்லி திரும்பிஅமர்ந்தாள்.
அவள் பின்னால் சென்று அவள் தலை மீது தொட்டான்.
அவளுடைய உச்சியில் தன் விரல்களால் தொட்டு அவளின் தலை முடியை மெதுவாக வருடினான்.
ம்ம்ம் உங்க முடி வழவழன்னு ஸ்மூத்தா இருக்குக்கா என்றான்.
ரொம்பத்தான் புகழுறியே என்று சிரித்தாள்.
அவளுடைய முடியில் அடர்த்தியை பார்த்து வியந்தான். சிவன் விரல்கள் அவள் கூந்தலில் முழுகிவிட்டதென்றே சொல்லவேண்டும் அவள் கூந்தலில் மெதுவாக கைவிட்டு மசாஜ் செய்வதைப்போல வருடினான்
கயலுக்கு இது சுகமாக இருந்து.
ஆனாலும் சற்று சுய நினைவுடன் இருந்தாள்.
அக்கா என்று மெதுவாக கேட்டான் ரஞ்சித்.
சொல்லுப்பா நான் தூங்கவில்லை என்று சொன்னாள்.
அதில்லைக்கா நான் உங்க தலைய வாரி விடவா
இதென்ன ஆசை உனக்கு முடி வார தெரியுமா என்றாள்.
அய்ய என்னக்கா என் கேள் பிரின்ட்ஸ் எல்லார்க்கும் நான் வ்வ்ளவ் சூப்பரா ஜடை போட்டு விடுவேன் தெரியுமா
ஓஹோ சார் அந்த வேலையெல்லாம் செய்வீர்களா வ்ன்று புருவத்தை உயர்த்தினாள்.
வேணும்னா செய்யுறேன் இல்லேன்னா வேணாம் என்றான்.
அயோடா எங்கே காட்டுங்க உங்க திறமையை என்று நிமிர்ந்து அமர்ந்தாள்.
ரஞ்சித்திக்கு மிகவும் சந்தோஷம் ஒரு பெண் தலை தனக்கு கிடைத்தது என்று உடனே அவளுக்கு தலை வர ஆரம்பித்தான்
அவள் ரஹாலிமுடியை அழகாக பிரித்து நாடு மண்டையில் வகிடு எடுத்து இருபுறமும் வாரி விட்டான்
மூன்று கற்றைகளாக பிரித்து சீவிட்டு பின்னந்தலையில் இருந்து இறுக்கமா அல்லாமல் தளர்வாகவும் அல்லாமல் பொறுமையுடன் பின்னலை போட்டுவிட்டான்.
கயல்விழி ஆச்சரியமாக பார்த்தாள். பரவாயில்லை கையில நிறைய வித்தை வெச்சிருக்கியே என்று அவன் கைகளை குலுக்கினாள்.
அக்கா நாங்க எல்லாரும் ஸ்கூல்ல ஆம்பிளை பொம்பிளைய ஒதுக்க மாட்டாங்க என்ன அப்படி செஞ்சா அவங்களுக்கு எதிராளி மேலே தப்பான கண்ணோட்டம் வரும் அப்புறம் பொம்பிளைங்களை ஒத்த்துக்குவங்க ன்னே எங்களை ஆண்டு விழாவில் பொண்ணுங்க ளுக்கு மேக்கப் தலைசரி செயுறது அப்புறம் பி9ன்னுங்க பசங்களுக்கு பட்டு டான்ஸ் சொல்லிகொடுக்குறது ன்னு டீச்சரோட அசிஸ்டண்ட் மாதிரி வேலை சொல்லுவாங்க. அப்போதான் நான் இதை கத்துக்கிட்டேன்.
நீ நிறைய கத்துகிறே னு எனக்கும் தெரியும் என்று மெதுவாக சிரித்தாள்.
என்னக்கா? என்சரு கேட்டான் ரஞ்சித்.
ஹ்ம்ம் சரி இன்னும் ஸ்கூல் ல என்னவெல்லாம் கத்திக்கிட்டே என்று கேட்டாள்.
அக்கா நான் சொன்ன மறுபடியும் கொச்சிக்க கூடாது.
அப்ப ஏதோ விவகாரம் சொல்ல போற ஹ்ம்ம் சொல்லு என்றாள்.
அக்கா உங்க முடி ரொம்ப அழகா இருக்கு
ஆனா என்றான்
ஆனால் மேளா சொல்லு
உங்க முடி கடைசியில் அதிகமா உடைஞ்சி போயிருக்கும்
ஆமாம் தெரியும்
நீங்க முடி வெட்டி இருக்கீங்களா என்றான் ரஞ்சித்
ஹேய் நானே பியூடிசியன் தான் டா! என்றாள் கயல்விழி
அப்படியா அப்போ நீங்களே இப்படி முடியை வெச்சிருந்தா நல்ல வா இருக்கு? என்றான்
அதுவா நான் அப்பப்போ என் friend ஓட பார்லர் க்கு போவேன். இப்பதான் நமக்கு ஆபீஸ் லே நெட்டி வாங்குதே அதுக்கெல்லாம் டயம் எங்கப்பா இருக்கு?
சரி இப்போ தான் கொஞ்சம் நேரம் இருக்கே பண்ணிக்க வேண்டியதுதானே என்றான்.
வஸ்தவம் தான் தம்பி ஆனா என் சிநேகிதி அவங்க அம்மாவுக்கு உடம்பு சரியில்லேன்னு ஊருக்கு போனவதான் இன்னமும் திரும்பி வரவே இல்லை. அதுவும் தவிர சில காரணங்களுக்காக நான் இப்படி விட்டு வெச்சிருக்கேன் என்றாள்.
ரஞ்சித்தின் மூளையில் பொறி தட்டியது.
சில காரணமா? என்னவா இருக்கும் என்று அவன் மனம் தூண்டில் புழுவை பார்த்த மீனை பொல் துள்ளியது.
சரி உங்களுக்கு நீங்களே ட்ரிம் பண்ணிக்க வேண்டியதுதானே என்றான்
ஏதேது விட்ட நீயே பண்ணிவிடுறேன்னு சொல்லுவ போல இருக்கே என்றாள்.
பண்ணிட்டா போச்சு என்றான் ரஞ்சித் அகலமாக சிரித்து கொண்டே.
அப்பா ஆர்டிஸ்டு நீ நினைக்கிறபோல இது ஆபீஸ் வேலை இல்லை உங்கம்மா விட்டுவிட்டு பழகிக்கோ ன்னு சொல்ல என்றாள் கேலியாக.
அதுதான் கத்துக்கொடுக்க நீங்க இருக்கீங்களே என்றான்
டேய் இது ஒண்ணும் சிஸ்டம் ல போடுர எக்செல் பைல் இல்லடா தப்பு பண்ணா அப்டியே ரிவர்ஸ் எடுக்க என்றாள் கயல்
எனக்கா நீங்களே இப்படி சொல்றிங்க என் மேல நம்பிக்கை இல்லை யா
என்று வருதத்துடன் கேட்டான்.
சே! சே!அப்படி சொல்லல பா
அப்போ நம்புங்க என்றான்.
சரி உன்னை நம்பி தலையை கொடுக்கிறேன் என்று சொல்லி கொண்டே வசந்தியின் படுக்கை அறைக்கு சென்றாள் கயல்.
இவளுக்கு தெரியாமல் வீட்டில் எதுவும் இல்லை போல இருக்கிறதுஎன்று எண்ணினான் ரஞ்சித்.
சற்று நேரத்தில் ஒரு சிறிய ஆரஞ்சு நிற பையுடன் வந்தாள் கயல்.
இது என்னக்கா என்றான்.
பாரு என்று அதை திறந்து ஒவ்வுறு பொருளாக எடுத்து வைத்தாள்.
அதில் பல வித சீப்பு, பிரஷ், ட்ரய்யர், தண்ணீர் ஸ்ப்ரே பாட்டில்,கத்தரிகோல் என்று அடுக்கினாள்.
அடே யப்பா இதெல்லாம் இங்கேயே இருக்கா வசந்தி ஆண்ட்டி இதெல்லாம் பயன் படுத்துவாங்களா என்ன என்று கேட்டுக்கொண்டே பையை பார்த்தான்.
இன்னும் சிலது இருக்கு என்று சொல்லி விட்டு பையில் கைவிட்டு ஒரு பிங்க் நிற பெட்டியை எடுத்து வைத்தாள்.
ஹை இத்தென்னது கா என்று கேட்டான்
உனக்கு தெரியாதா என்று நினைத்து கொண்டே. ஓ இதுவா இதுக்கு இப்போ வேலை இல்லை என்று சொன்னாள்.
எல்லாத்தையும் காட்டினீங்க அப்புறம் இந்த பெட்டி மட்டும் என்ன அதையும் பார்க்கிறேன் என்று சொல்லி கொண்டே அதை எடுத்துக்கொண்டான்.
அதை பிரித்து பார்க்க வும் அதில் மெலிதான பிங்க் பிடியுடன் பளபளக்கும் ஒரு சவரகத்தி இருந்தது அதன் கூட ஒரு பிளேடு பேட்டியும் இருந்தது.
அழகா இருக்கு க்கா இந்த கத்தி என்று அவனையும் அறியாமல் லாவகமாக பிடித்து காட்டினான்.
பரவ இல்லை நீ நான் நினைச்சது போல இல்லாம ரொம்ப புத்திசாலியான பையன்.
என்று பாராட்டினாள் கயல்.
சரி அப்படியே இருங்க வேலைய ஆரம்பிக்கிறேன் என்று கத்தியுடன் அவளை நெருங்கினான்.
Super sir when the next part this story is excellent
ReplyDeletePlease
ReplyDeleteAwesome Story Brother where can I find more of your stories or when will the next update he for both the series
ReplyDeleteAwesome Story, Keep up the good work it was really detailed and wonderful
ReplyDeleteLooking forward to more from you, when will the next update be for both the series
Continue please
ReplyDeleteContinue please
ReplyDeleteEvery story is very nice... Best ....
ReplyDeleteQuickly post the stories 😊 bro
Every story is very nice... Best ....
ReplyDeleteQuickly post the stories 😊 bro
Every story is very nice... Best ....
ReplyDeleteQuickly post the stories 😊 bro