Tuesday, 27 May 2025

கல்யாணி மொட்டை பகுதி 4

மறுநாள் சுமேஷின் அம்மாவிடமிருந்து அவளுக்கு அழைப்பு வந்தது
கல்யாணி நாங்க இன்னிக்கு கிளம்பி டெல்லி போறோம் நீ இன்னிக்கி இங்க வந்துடு
சரிக்கா
அப்புறம் நீ எப்போ ஊருக்கு போகணும் னு சொன்ன
அம்மா நான் நாளைக்கு போயிட்டு ராத்திரிக்கே வந்துடுவேன்
கொஞ்சம் நீ தள்ளி போட கூடாத
இல்லம்மா அம்மாக்கு காரியம் அதோட வேண்டுதலும் இருக்கு மறுப்பு சொல்லாதீங்க
சரி ஆனா சுமேஷ் கிட்ட சொல்லிட்டு போயிட்டு சீக்கிரமா வந்துடு.
கவலை படாதீங்க மா
காலையில் போயிட்டு ராத்திரிக்கே வந்துடுவேன் தம்பிக்கு சாப்பாடு எல்லாம் தயார் பண்ணிட்டு தான் நைட்டு கிளம்புவேன் என்று சொன்னாள்
சரி என்று சொல்லிவிட்டு இணைப்பை துண்டித்தாள்.
அன்று மாலை சுமேஷ் அவனது பெற்றோருடன் வீட்டில் இருந்தான்
சுமேஷ்! அம்மா அப்பாவும் இன்னிக்கி டெல்லிக்கு கிளம்புறோம் டா போயிட்டு வர்ற திங்கட்கிழமை ஆகும்.

சரிம்மா நான் காலேஜ் க்கு போறேன். சாப்பாடுக்கு என்ன பண்றது?
நீ கவலை படாதே டா! அதுக்கு நான் ஏற்பாடு பண்ணிட்டேன்
என்னமா
இன்னிலிருந்து கல்யாணி அக்கா இங்க வந்து இருப்பாடா அவளே வீட்டை பார்த்துகிட்டு உனக்கு சமையல் பண்ணி போடுவா நைட்டு இங்கயே இருப்பா.
எதுக்கும்மா அவங்க தேவையில்லாம?
அதெல்லாம் இல்லடா இத்தனை நாள் உன்னை விட்டுட்டு தனியா போனதில்லை அதுவும் ஒரு வாரம் இருக்க மாட்டோம்
அவனுடைய அப்பா அவனை மறித்து
டேய் டாடி மம்மி உனக்கு சரியானதை தான் டா பண்ணுவோம் என்றார்.
Ok பா நீங்க சொன்னா சரியாதான் இருக்கும் நான் பார்த்துக்குறேன் என்றான்.
நான் சொல்லல கமலி நம்ம சுமேஷ் has grown up
டாடி என்ன mock பண்ணாதீங்க என்று சொல்லி ஒரு செல்ல குத்து விட்டான்.
சதீஷ் போதும் time ஆச்சு flight க்கு பேக் பண்ணனும் என்று ஆணை இட்டாள் கமலி.
அப்போது கல்யாணி அங்கு வந்தாள்.
அக்கா என்று அழைத்தாள்.
வா கல்யாணி சுமேஷ்க்கு எல்லாம் சொல்லிட்டேன்.
சரிக்கா அப்புறம் நாளைக்கி 
ஓஹ் சாரி சுமேஷ் நாளைக்கு மட்டும் கல்யாணி அக்கா இங்க வரமாட்ட
ஏன் மா 
அது நம்ம ஊர்க்கு போறேன் தம்பி என்றாள் கல்யாணி
என்னமா அப்போ சாப்பாடு
அதெல்லாம் நைட் பண்ணி வெச்சிடுவேன் தம்பி நீங்க சும்மா சூடு பண்ணி சாப்பிட்டு ட்டு போயிடலாம்
சரி எப்போ வருவீங்க 
நாளைக்கு காலையில எல்லாம் செஞ்சி வெச்சிட்டு போய்டுவேன் தம்பி.
சுமேஷ் சரத்துடன் கான்டீன் முன்னே அமர்ந்து டீ அருந்தினர்.
டேய் சரத் எனக்கு என்னமோ இன்னிக்கி கல்யாணி அக்கா மேல ஒரு சந்தேகம்
என்னடா ஏதாச்சும் பிரச்சனையா?
அதெல்லாம் இல்ல உனக்கு தான் தெரியுமே எங்க அம்மா அப்பா ஊருக்கு போறாங்கன்னு.
ஆமா?
இன்னிலேருந்து கல்யாணி அக்காவை எனக்கு துணையா தங்கி சமையல் பண்ணி போட சொல்லிட்டு போயிருக்காங்க
ஆஹா செம்ம சான்ஸ் டா!!
த்தா அதுலேயே இரு😄
பின்ன?
இருடா ஆனா அவங்க இன்னிக்கி வரல ஊருக்கு போயிட்டு நாளைக்கு வர்றதா சொல்லிட்டு போய்ட்டாங்க
அதனால என்ன?
இல்லடா அவங்க எங்க அம்மாகிட்ட எதோ வேண்டுதல் இருக்குன்னு சொல்லிட்டு போனாங்க
அதனால?
என்ன வேண்டுதல் ன்னு சொல்லல. 
ஓஹோ அவங்க என்ன மொட்டையடிசிக்க போறாங்கன்னு பயப்படுறீயா?
ஹ்ம்ம் ஆமாம் நம்ம ஆசை நிறைவேறுமான்னு தெரியல்ல 
ஏன்டா அதுக்கு நாம என்னடா பண்ண முடியும் 
அதில்லை அவங்க கொஞ்ச நாளைக்கு நம்ம வீட்டுல தான் இருக்க போறாங்க அவங்க கிட்ட பேசிட்டு நம்ம பிளான் பத்தி சொன்னா ஒருவேளை ஒத்துப்பாங்களோ ன்னு ஒரு
ஒரு ஆசை யா?

ஆமாடா மச்சி 
மச்சி நமக்கு அந்த யோகம் இருந்தா அது தானா நடக்கும்
அதுவும் சரிதான்
சரி இன்னிக்கி அவங்க வரமாட்டாங்களா ஆமா டா
அப்போ நாம ரெண்டு பெரும் உன் வீட்டில ஜாலியா இருக்க வேண்டியது தான்.
செம்ம ஐடியா மச்சி நா வேணும்னா ரெண்டு குழந்தையை ஏற்பாடு பண்ணட்டுமா. சே சரக்கெல்லாம் வேண்டாம் டா! நாம உன் வீட்டுல படம் பார்த்துட்டு time spent பண்ணுவோம் என்றான்.

அன்று இரவு சரத் சுமேஷ் வீட்டுக்கு செல்வதாக சொல்லிவிட்டு அங்கு வந்தான். இருவரும் பொழுதை போக்கிக்கொண்டு இருந்தனர். மணி இரவு பத்து ஆனது.
அப்போது அவர்கள் வீட்டு கதவை யாரோ தட்டும் சத்தம் கேட்டது.
சுமேஷும் சரத்தும் சற்று குழப்பமும் பயமும் அடைந்தனர்.
சுமேஷ் கதவை திறந்தான். அவனுக்கு ஆச்சரியம் தாங்க முடியவில்லை.

என்ன தம்பி? அப்படியே நிக்கிற? உள்ள வரலாமா? என்று புன்னகையுடன் நின்று கொண்டிருந்தாள் கல்யாணி




Tuesday, 7 January 2025

கள்ள சீட்டு பகுதி 1

அன்று அலுவலகம் பரபரத்து கொண்டிருந்தது.
பிராஜெக்ட் டெட் லைன் மானேஜமெண்ட் கிட்ட டெமோ இருக்கு நீதான் முக்கியமான ஆளு பிரசன்டேஷன் பண்ண இன்னிக்கு போய் லீவு கேக்குற?
என்ன பண்றது sir நான் இந்த மாசம் முழுக்க வேலை பார்த்து கிட்டு தானே இருந்தேன்.
சரி அதுக்கு போய் இன்னிக்கின்னு லீவு போடணுமா?
புரிஞ்சிக்கோங்க sir எனக்கு முக்கியமான வேலை இருக்கு 
நான் அப்போ லீவ் தரதா இல்லேம்மா 
Sir 
நீ வேணும்னா meeting முடிச்சிட்டு off எடுத்துக்கோ
சார் meeting சாயங்காலம் தான அதுவரைக்கும் office ல work பண்ணனும்னு சொல்றிங்க 
ஏம்மா உனக்கு புரியுதா இல்லையா இன்னிக்கி project முடிச்சாகனும் ம்மா இல்லேன்னா நம்ம கதையை முடிச்சிடுவாங்க 
Sir புரிஞ்சிக்கோங்க இன்னிக்கி என்னால office க்கு வர முடியாது 
சரிம்மா உன் இஷ்டம் என்று வைத்துவிட்டான் சுதாகர்.
அன்று போல அவன் வாழ்க்கையில் என்றுமே நடந்ததில்லை பவியா அன்று வேலைக்கு வராதத்தால் அவள் எடுக்கவேண்டிய meeting presentation அனைத்தும் சொதப்பியது. அதனால் அவனுடைய மேலாளர் அவனை கடுமையாக திட்டினார். அவன் வைத்திருந்த அனைத்து நல்ல பெயரும் கெட்டது. ஒரே ஆறுதல் அன்று எந்த client ம் வரவில்லை அதனால் அவனுக்கு மேலும் இரண்டு நாட்கள் கிடைத்தது. எப்படியோ அவளுடைய கணினியில் இருந்த presentation project ஃ பைலை எடுத்துவிட்டான். ஆகவே குறித்த நேரத்திற்குள் அனைத்தையும் முடித்து கொடுத்தான். Client ஒத்துக்கொண்ட படி கொடுத்துவிட்டாலும் அவன் அனுபவித்த கஷ்ட்டம் அவனை மிகவும் மன உளைச்சலுக்கு உள்ளாக்கியது. மேற்கொண்டு அவன் என்னதான் பணிகளை முடித்தாலும் அவனுக்கு கிடைக்க வேண்டிய வெளிநாடு வாய்ப்பு பரிபோனது. அதனால் அவன் உள்ளுக்குள் பயங்கர வேதனையை அனுபவித்தான். இதற்க்கெல்லாம் காரணம் பவியா என்று முடிவு கட்டினான். அவளை பழிவாங்க துடிதான்.
அப்போது அவர்கள் நிறுவனம் நடத்தும் ஆண்டு விழா வந்தது.


Thursday, 19 December 2024

புருஷன் ஒரு மொட்டை பயித்தியம்

என்ன சுஜி ரெடியா?
ம்ம்ம் ரெடிங்க 
இப்போ உனக்கு ஸ்டார்ட் பண்ணினா அப்புறம் மாத்த முடியாது குட்டி 
ஐயோ எனக்கு தெரியும் ஆரம்பிங்க?
டிரஸ் கழட்டிட்டு உட்காரு 
சரிங்க 
என்னடி இது புதர் மாதிரி வளத்து வெச்சிருக்க 
உங்க பசங்க எங்க விட்டாங்க இதுக்கெல்லாம் நேரமே கொடுக்கலியே 
சரி சரி அதுவும் நல்லதுக்கு தான்.
நீங்க ஆரம்பிங்க 
இரு நல்லா தண்ணி ஊத்தி தலையை நனைச்சி விடுறேன் 
முன்னாடி ல இருந்து ஆரம்பிங்க 
சரி அப்படியே நெத்தில இருந்து பண்ணுறேன் 
இப்போ சைடு ல் பண்ணிடலாம் 
இப்போ மேல இருந்து பின்னாடி அடிக்கிறேன்.
என்னங்க இவ்ளோ வேகமா பண்ணுறீங்க.
எனக்கு பண்ணிக்கிறது இல்லையா 
ஆமாமாம்.
எல்லாமே பொத்து பொத்துன்னு உன் மடி மேல விழுது
இதை எல்லாம் ரசிப்பீங்களா 
இது எல்லாம் ஒரு கிக்கு தாண்டி 
எனக்கு என்னமோ பண்ணுதுங்க 
பண்ணலாம் பண்ணலாம் சீக்கிரமா பண்ணலாம்.
அய்ய ஆள பாரு.
பின்னாடி முடிஞ்சிது.
கழுத்து பின்னாடி இவ்ளோ வெச்சிருக்க பியூட்டி பார்லர் ல போய் எடுக்கிறது இல்லையா?
ஹான் அதெல்லாம் பண்ணினா எவ்ளோ பில் வரும் தெரியுமா பேசாம பண்ணுங்க 
இப்போ சோப் போட்டு இன்னொரு வாட்டி பண்ணுறேன் 
முகத்தை கிளீன் பண்ணுறேன்.
முடிஞ்சது.
இப்போ கையை தூக்கு 
ஐயோ கூச்சமா இருக்குங்க. ஏண்டி பார்லர்ல அப்டி தூக்கிட்டு நிக்கிற எனக்கு கூச்சப்படுற?
அவ பொம்பளைங்க 
நான் புருஷன் டி 
சரிங்க அட்ஜெஸ்ட் பண்றேன்.
முடிஞ்சது 
கால் முழுக்க முடியா இருக்கே 
ஐயோ அங்கெல்லாம் வேண்டாம் 
பேசாம காலை விரிச்சிட்டு உட்காரு இதெல்லாம் கிளீன் பண்ணிரனும் 
நீங்க கிளீன் பண்ணிப்பீங்களோ 
இதோ பாரு 
இதெல்லாம் எப்போ பண்ணிக்கிறீங்க 
அதெல்லாம் எதுக்கு இப்போ எவ்ளோ மூடு தெரியுமா 
பார்த்தாலே தெரியுதே 
கைய வெச்சிக்கிட்டு சும்மா இருக்கியே 
என்ன பண்ணுறதாம் 
அதை பண்ணலாமே 
சரிதான் சாறு ரொம்ப மூடுல தான் இருக்காரு.
எத்தனை நாள் பிளான் தெரியுமா 
சரி சரி 
ம்ம்ம்ம்ம் அஹ்ஹ் 
என்ன ஆச்சு 
என்னவெல்லாமோ ஆகுது 
ஆமாம் கீழ பார்த்தாலே தெரியுது 
ஐயோ வேலைய பாருங்க 
உனக்கு ஏற்கனவே வந்துடுச்சு டீ 
சரி சரி எல்லாமே முடிஞ்சது.
எவ்ளோ ஆசையா வளர்த்தேன் 7வருஷமா 
ஏழு வருஷமா கீழ எடுக்கவே இல்லையா 
சீ நான் தலைமுடி பத்தி சொன்னேன்.
அப்போ நீ கீழ எடுத்தது உண்டா என்ன?
நாம ஒழுங்கா செஞ்சி எத்தனை நாள் ஆகுது 
ஆமா முதல் ராத்திரிக்கு அப்புறம் ஹனி மூன்ல பண்ணது 
முடிஞ்சது சும்மா பணியாரம் மாதிரி செமையா இருக்கு 
என்னோட அவஸ்தையும் கஷ்டம் எனக்கு தான 
என்னடி வேண்டாம்னா சொல்லி இருக்கலாம் ல 
அட நீங்க வேற நீங்க என்கிட்டே என்ன கேட்டு இருக்கீங்க இவ்ளோ ஆசை வெச்ச புருஷனுக்கு உசிரையே தரலாம் கேவலம் மசுர குடுக்க மாட்டேனா 
சரி குளிச்சிட்டு வா 
ஐயோ இந்த மனுஷன் சாதாரணமாவே என்னைய பெண்டு எடுப்பான் 
இவனை மொட்டை பயித்தியம் ன்னு வேற கண்டுபிடிக்கணுமா 
அதை இவன் கிட்டயே சொல்லி இப்போ மொட்டை கட்டியா மொத்தமா செரைச்சிருக்கானே.
இன்னிக்கி என்னை எப்பிடி எல்லாம் வெச்சி செய்யப்போறானோ 💖💖

Friday, 13 December 2024

கல்யாணி மொட்டை பகுதி 3

கதவ திறந்து விடுப்பா என்று ஒரு குரல் கேட்கவே 
சுமேஷ் இதோ வரேன் க்கா என்று சொன்னான் 
சரத் வாடா ஆளை காடுறேன் என்றான்.
இருவரும் கதவருகே வந்தனர்.
கதவை திறந்தவுடன் சரத் ஆடி போனான்.
ஐந்தரை அடியில் கோதுமை நிறத்தில் ஒரு பெண் அழகாக சிரித்த முகத்துடன் நின்றாள். சுடிதார் ஜீன்ஸ் என்று அணியும் காலத்தில் அவள் அழகாக புடவை கட்டி இழுத்து கொசுவம் சொருகி இருந்தாள். அந்த புடவையை தாண்டி அவளது அங்கங்கள் திமிரக்கொண்டு இருந்தது. அகலமான வளைந்த புருவங்கள் உருண்டை மூக்கு நெற்றி அகலமான கண்கள் அத்தனையையும் தாண்டி அவன் கண்களில் பட்டது அவளது கூந்தல் தான். நீண்ட கணமான கூந்தல் அவளது பிட்டங்கள் வரை வளர்ந்து இருந்தது. அப்படி ஒரு அழகான ஒரு பெண் நின்று சிரித்து கொண்டே உள்ளே வந்தாள் கல்யாணி.
என்ன தம்பி காலையிலே வா என்று அவளது கணீர் குரலில் கொஞ்சம் கிண்டலாக கேட்டாள்.
சே!சே!அதெல்லாம் இல்ல உள்ள வாங்கக்கா என்று அழைத்தான்.
டேய் இதான் கல்யாணி அக்கா எங்க வீட்டு வேலைகாரம்மா.
ஓஹோ அப்டியா சரி சரி என்று பொதுவாக சிரித்தான்.
யாருப்பா இது புதுசா இருக்கு?
இவன்தான் க்கா சரத் பக்கத்து தெருவுல இருக்கான் என் கூட படிக்கிறான். 
ஓஹோ நீ சொல்லுவியே அந்த பிரண்டு இந்த பையன் தானா? 
ஆமா க்கா என்றான் சுமேஷ்.
உன்ன பத்தி தம்பி நிறைய சொல்லி இருக்கு  பா 
நல்லதா வா இல்ல வேற மாதிரியா என்று கேட்டு சிரித்தான் சரத்.
அதெல்லாம் நல்ல தான் சொல்லிச்சு பா.
சரி காபி சாப்புடுறிங்களா, அம்மா அப்பா கிளம்பிட்டாங்களா சுமேஷு தம்பி? என்று கேட்டுக்கொண்டே சமையல் அறைக்கு சென்றாள் கல்யாணி.
அக்கா எங்களுக்கு சாண்டு விச்சு பண்ணி குடுங்க பசிக்குது என்றான்.
செய்யிறேன் தம்பி காபி வேணுமா 
அதுவும் தான் என்றான் சுமேஷ்.
சரத் கல்யாணியை உற்று பார்த்து கொண்டே இருந்தான்.
என்னடா அப்படி பார்க்கிற என்று கேட்டான் சுமேஷ்.
நிஜமாவே இவங்க வேலைக்காரியாடா?
ஏன்டா கேக்குற 
டேய் இவங்க பெர்சனலிட்டி பார்த்தா இவங்களை எதோ வீட்டுக்கு வந்த விருந்தாளி மாதிரி தெரியுது.
ஆமாடா இவங்க ஒரு வகையில நல்லா வசதியா இருந்தவங்க தானாம். எங்க அம்மாவோட ஊருல இவங்க இருந்தார்களாம் அவங்க அப்பா நிறைய குடிச்சிட்டு கடன் வாங்கி காசெல்லாம் போயிருச்சாம் அவங்க அப்பாவும் செத்து போய்ட்டாராம். அவங்க அம்மா வீட்டுக்கு வீட்டு பாத்திரம் விளைக்கி வீட்டில் வேலை செஞ்சி இவங்களை காப்பாத்தினாங்கலாம். அவங்க ஊரை விட்டுட்டு இங்க வந்துட்டாங்க. இங்க அக்காவோட அம்மாக்கு கொஞ்ச நாளைக்கு முன்னால ரொம்ப உடம்புக்கு முடியாம இறந்துட்டாங்க. அம்மாதான் தான் இவங்களை பார்த்து இங்க வேலைக்கு சேர்த்துகிட்டாங்க.
சரி அதுக்கும் நம்ம மேட்டருக்கும் என்ன சம்பந்தம்?
அக்காவுக்கு என்னை ரொம்ப பிடிக்கும் அதோட அவங்களுக்கும் ஒரு முடி பைத்தியம்  என்றான்.

சரத் கண்கள் விரிய 
என்னடா சொல்ற?அவங்க முடி பைத்தியமா?
ஆமாம் டா 
எதை வெச்சி அப்படி சொல்லுற?
சொல்றேன் 
அன்று ஒரு நாள் கல்யாணி வேலைக்கு வந்தாள். சுமேஷ் அன்று விடுமுறை என்பதால் வீட்டில உறங்கி கொண்டிருந்தான். வழக்கம் போல அவனது பெற்றோகள் வேலைக்கு சென்றுவிட்டனர்.
கல்யாணியும் வீட்டு வேலைக்காக உள்ளே வந்தாள். வழக்கம் போல அன்றும் வீட்டு வேலை செய்துவிட்டு குளியல் அறை மற்றும் கழிவரைகளை சுத்தம் செய்ய அவள் பாத்ரூம் சென்றாள். சுமேஷ் கல்யாணியை உள்ளே செல்ல கதவை திறந்து விட்டு வழக்கம் போல தூங்கி கொண்டிருந்தான் சிறிது நேரம் எந்த சத்தமும் வராததால் அவன் எழுந்தான்.அப்போது கல்யாணி எங்கும் இல்லாமல் போகவே அவளை வீட்டின் பிற இடங்களில் தேடினான் சுமேஷ். பாத்ரூமில் இருந்து சத்தம் கேட்கவே அவள் அதனை சுத்தம் செயகின்றாள் என்று நினைத்தான். ஆனாலும் அவன் மனம் அவளை பார்க்கவேண்டும் என்று எண்ணியது. அவன் பார்க்கும்போது கதவு தாளிடாமல் இருக்கவே அவன் அதனை லேசாக திறந்து பார்த்தான்.
அங்கே அவன் கண்ட காட்சி!
கல்யாணி அவளது ஆடைகளை களைந்து விட்டு பிறந்த மேனியோடு இருந்தாள். 

சுமேஷ் இதை கண்டவுடன் அவனுக்கு உணர்ச்சி பொங்கியது. அவன் இதயம் பட பட வென்று துடித்தது. உடல் வியர்த்து கொட்ட துவங்கியது.
ஓசைபடாமல் மேற்கொண்டு என்ன செயகிறாள் என்று பார்த்தான்.
அவனது பாத்ரூமில் இருந்த கத்திரிக்கொலை எடுத்தாள். அவளது தலையை அங்கிருந்த சீப்பை கொண்டு வாறினாள். அவளது கூந்தல் அவளது இடுப்புக்கு கீழே வரை இருந்தது ஆகவே நன்றாக வாறினாள். பின் அவளது கூந்தலை கண்ணாடியில் பார்த்து கழுத்து வரை பிடித்தாள். பின் கத்தரியை அங்கு வைத்தாள்.
சுமேஷ்க்கு இவை கனவு போல இருந்தது. அவள் என்ன செய்ய போகிறாள் என்று ஆவலுடன் பயந்துடனும் பார்த்து கொண்டிருந்தான்.
அவள் இப்போது கழுத்து வரை உள்ள முடியை வெட்டபோகிறாள் என்று எதிர்பார்த்தான் ஆனால் அவள் முகத்தை சுளித்து விட்டு அவள் சீப்பை எடுத்தாள். மறுபடியும் வாரி முனை வரை நீளம் வைத்துக்கொண்டு. சரக் சரக் என்று வெட்டினாள். இப்போது அவளது கூந்தல் ஒரே அளவுடன் திருத்தி முடித்தாள்.
பின்னர் அவள் அங்கு பார்த்தாள். அந்த பாத்ரூமில் உள்ள ஷேவிங் கிட்டு தேடினாள். அது சுமேஷுடையது. அதில் என்ன பார்கிறாள் என்று ஆவலுடன் கவனிதான்.
அவள் எடுத்தது சுமேஷுடைய சவரகத்தி!

சுமேஷின் தந்தை முதலில் இராணுவத்தில் பணியாற்றியவர் ஆகவே அவர் முகசவரம் செய்ய சவரகத்தி வைத்திருப்பார். சுமேஷுக்கு முகத்தில் மீசை தாடி அரும்பும் போது அவனுக்கு பரிசாக அவனது அப்பா அந்த கத்தியை கொடுத்து சவரம் செய்ய பழக சொல்லி கொடுத்தார்.
அதை கல்யாணி வைத்துக்கொண்டு இருந்தாள். இப்போது எதையோ நினைத்தவளாக அந்த சவர கத்தியை வைத்துவிட்டு ஒரு மக்கில் நீர் எடுத்தாள் அதில் தண்ணீர் பிடித்தாள். பின் அவள் தலையில் தண்ணீரை தெளித்தாள். நன்றாக அந்த தண்ணீரை சொட்டும் அளவிற்கு வேற்கால்கள் வரை அலசி நனைத்தாள்.
சுமேஷ் அவள் செய்வதையே ஓசை படாமல் பார்த்து கொண்டிருந்தான். அவனுடைய இதயம் வாய் வழியே விழுந்து விடும் போல அசுர வேகத்தில் துடித்தது மேலும் இவன் 
திடீர் என்று அவள்
சோப்பை எடுத்து அவள் அடியில் தெய்த்தாள் அதை தொடர்ந்து அவளது அடியில் செவ்வனே முடிகளை மழிக்க துவங்கினாள்.

சுமேஷ் கண்களை அவனால் நம்பவே முடியவில்லை. அவள் அடியில் முழுவதும் மழித்தவுடன் மேலும் அவள் தொடை முதல் அனைத்து அங்கங்களையும் கூச்சம் இல்லாமல் அழகாக மழித்து கொண்டாள்.
பின்னர் அவனது கத்தி மற்றும் கத்திரி கொலை சுத்தமாக கழுவி துடைத்து எடுத்தது தெரியாத வகையில் திருப்பி வைத்து விட்டு பாத்ரூமை கழுவினாள் மீண்டும் அவளது புடவையை கட்டி வெளியே வர அதற்குள் வேகமாக சுமேஷ் அவனது படுக்கையில் தூங்குவது போல மெல்ல எழுந்தான் அவள் சரியாக அந்த நேரத்தில் வர அவளை பார்த்தான். அவள் வேலை முடிந்தது எனவும் தான் கிளம்புவதாகவும் சொல்லி விட்டு கிளம்பினாள். 
இந்த கதையை சுருக்கமாக மெல்லிய குரலில் சரத்திடம் சுமேஷ் கூறினான். அவனுடைய கதையை கேட்ட சம்பத் அதை கற்பனை கண்களில் ஓட்டி கொண்டான்.
மச்சா எப்பிடறா இதெல்லாம் சொல்லவே இல்ல நீ மட்டும் நல்லா நாட்டு கட்டையா வெச்சிக்கிட்டு நல்லா என்ஜாய் பண்ணிருக்க.
அடப்பாவி பார்த்ததுக்கே பண்ணின மாதிரி கதை கட்டி விடுற 
பார்த்துட்டியே இனிமே சும்மாவா யிருப்ப 
டேய் அதிகமா போகாத 
என்னையும் கொஞ்சம் பாருடா 
டேய் அதுக்கு தாண்டா உன்ன தேடுனேன் நீ என்னடான்னா கதை படிச்சிக்கிட்டு டையம் வெஸ்ட் பண்ணிட்ட
சரிடா இந்த அக்காவை எப்படி மடக்குறது?
மடக்கிரலாம் டா உனக்கு அந்த அக்காவை மொட்டை போடணும் னு ஆசை படுறியா இல்லையா டக்குனு சொல்லு 
மொட்டை மட்டுமா 
அடிங்கோ மொதல்ல இதுக்கு பதில் சொல்லு 
டேய் அதுக்குதான்டா உன்கிட்ட வந்தேன்.
சரி இனிமே ஆட்டத்தை கவனி என்று சொன்னான்.

சிறிது நேரத்திற்கு பிறகு கல்யாணி அவனுடைய அறையை கூட்டி பெருக்கி விட வந்தாள். தம்பி நீங்க ரெண்டு பேரும் வெளியில இருங்க நான் கூட்டிடுறேன் என்று சொன்னாள். 
இருவரும் வெளியே வந்த வுடன் டேய் அந்த டைரக்டர் அங்கிள் பேசினாரே நீ அதை செஞ்சி முடிச்சியா என்று சத்தமாக கேட்டான் சுமேஷ்.
சரத் புரியாமல் விழித்தான். என்னடா என்று குழப்பமாக கேட்டான்.  அவன் கண்ணடித்து அமர்த்தி அதான் டா அந்த டைரக்டர் அங்கிள் யாராவது ஒரு மாடல் பொண்ணு கிடைக்குமா ன்னு கேட்டாரே என்று சைகை கட்டினான்.
சரத் புரிந்தவனாக பதிலுக்கு ஆமாம் டா
என்னடா அசிஸ்டன்ட் நீயி 
டேய் அவருக்கு என்ன மாடல் வேணும்னு தெரியுமா 
அவருக்கு காலேஜ் பொண்ணு தான் வேணும்னு சொன்னாரே.
காலேஜ் பொண்ணு சும்மா வேணும்னு கேட்கலை 
பின்ன 
அதை விடுடா 
ஆமாம் ஆனால் அவருக்கு இப்போ எந்த பொண்ணா இருந்தாலும் பரவாயில்லைன்னு சொல்லறாரு. 
டேய் காலேஜ் பொண்ணு நாம விசாரிச்சா எதாவது சிக்குமே இப்போ இருக்குற டிமாண்ட் க்கு கியூ ல வந்து நிப்பாங்களே 
அது மாதிரி இருந்தா பரவாயில்லை சும்மா வேணும்னா வருவாங்க ஆனா அவருக்கு மொட்டை அடிச்சிக்கிட்டு வரணுமாம்.
என்னடா சொல்ற மொட்டையா 
ஆமாம்டா மொட்டை தான். சினிமா ன்னாலும் மொட்டை போட்டுட்டு யாருடா நடிப்பாங்க 
அதனால தான் பொண்ணுங்க யாரு போனாலும் போதுமாம். இதுல ஒரே சீன் தான் ஹீரோவோட இருக்குமாம். கிராமத்து பொண்ணு யாரோ அவளை கெடுத்துட்டு மொட்டை அடிச்சி விட்ருவாங்க அவளை காட்டி  அந்த ஹீரோ வேலை பாக்குற போலீஸ் ஸ்டேஷன் ல ஊர் காரங்க எல்லாம் கத்துவாங்க இந்த பொண்ணு கிழிஞ்ச டிரஸ் போட்டுக்கிட்டு மொட்டை தலையோட அழுத்துக்கிட்டு நிக்கணும். ஹீரோ பொங்கிட்டு வசனம் பேசுவாரு அந்த பொண்ணும் ஹீரோவும் கிலோஸ் அப்புல வருவாங்க. இதுக்கு தான் தேடுறோம் பொண்ணு பார்க்க லட்சணமா இருக்கணும் ஆனா மொட்டை தலையோட 
ஆமாம் 
சரியா போச்சு இப்பிடி ஒரு பொண்ண எங்கேருந்து தேடுறது 
மச்சா இது மட்டும் இல்ல அந்த பொண்ண மொட்டை அடிக்கும் போது வீடியோ வேற எடுக்குமாம்.
டேய் இது என்னடா குண்டு போடுற 
ஆமா டா அந்த பொண்ணை முடிச்சிட்டு அந்த வில்லன் மோட்டயை போடுவான் ல அதை அவன் கேமரா ல ரெகார்ட் பண்ணுவான். அதுதான் ஹீரோ கையில கிடைக்கும் அதை வெச்சி வில்லனை பழி வாங்குவான்.
இதை மொட்டை அடிக்கிற பொண்ணு கிட்ட பேசி அவ சம்மததொட ரெக்கார்ட் பண்ணி அந்த டைரக்டர் கிட்ட காட்டினா நமக்குதான்டா சான்சு.
நம்மளை அசிஸ்டன்ட் டைரக்டரா போடுவாரா என்ன?
அதெல்லாம் அப்புறம் இப்போ ஆள் வேணும் 
சரிடா எப்படியாச்சும் நம்ம காலேஜ் பொண்ணுங்க கிட்ட பேசி பார்க்கலாம் என்று சொல்லும்போது கல்யாணி வெளியே வந்தாள். அவளை கவனித்த போது அவள் எதோ சிந்தனையில் இருக்கிறாள் என்று தெரிந்தது. அவர்கள் பேசுவதை ஒட்டு கேட்டு விட்டாள் என்று புரிந்தது. சரத் அவனிடம் இது நடக்குமா என்று கேட்டான். சுமேஷ் பொறுமையுடன் இருக்குமாறு சொன்னான். 
மறுநாள் அவள் எந்த வித பேச்சுக்களும் இல்லாமல் சாதாரணமாக சென்றது.
அடுத்தநாள் 
சுமேஷின் அம்மாவும் அப்பாவும் அவனிடம் அவர்கள் வேலை பார்க்கும் துறையில் ஆடிட்டிங் மற்றும் ஒரு பயிற்சி வகுப்பு நடை பெறுவதாகவும் அதற்கு அவர்கள் கண்டிப்பாக செல்ல வேண்டும் எனவும் தெரிவித்தனர்.
அவர்கள் திரும்பி வர 4 அல்லது 5 நாட்கள் ஆகலாம் என்று கூறினார்கள்.
அதற்காக அவர்கள் வீட்டை பார்த்துக்கொள்ள கல்யாணியிடம் சொல்லி வைத்திருப்பதாகவும் அவள் சுமேஷவுக்கு சமைத்து போட்டு வீட்டை பார்த்துக்கொள்வாள் என்றும் கூறினார் அவன் அப்பா.
அன்று மாலை சரத் அவன் வீட்டுக்கு வந்ததும் அவனிடம் விஷயத்தை தெரிவிதான். அவன் சந்தோஷ பட்டாலும் இன்னும் கல்யாணி எதையும் பேசவில்லை என்று ஞாபகம் ஊட்டினான்.
சுமேஷும் அதை ஆமோதிதான்.
இருவரும் அடுத்து என்ன செய்வது என்று கத்திருந்தனர்.

 

Wednesday, 30 October 2024

இனிய தீபாவளி 2024 நல்வாழ்த்துக்கள்

 வணக்கம் நண்பர்களே 🙏🙏

உங்களுக்கும் உங்கள் குடும்பத்தாருக்கும் என் இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்

இந்தவருடம் அனைத்து நலமும் வளமும் பெற்று சந்தோஷமாக அனைவரும் வாழ நான் கடவுளை வணங்குகிறேன் 🙏🙏

அனைவரும் புத்தாடையும் பட்டாசுங்களும் பட்சணங்களும் வீடு நிறைய சொந்தங்களுடன் நண்பர்களுடனும் இந்த தீபாவளி யை கொண்டாடி, நம் இந்திய தமிழக கலாச்சாரத்தை போற்றி மகிழுங்கள் 


Tuesday, 6 August 2024

கல்யாணி மொட்டை பகுதி 2

சந்தியாவை நாவிதன் அவன் முன்னே உட்கார்ந்து கொள்ள சொல்லி அவள் தலையை குனிய வைத்தான். அவளுடைய தலையில் மீண்டும் தண்ணீரை ஊற்றி நன்றாக அலசி விட்டான். அவளுடைய முடி இப்பொது தொப்பலாக நனைந்து தலைமுடி வழியே நீர் வழிந்து சொட்டியது. அவளை அப்படியே குனியவைத்து அவள் முடியை இரண்டாக பிரித்து சிக்குகளை லாவகமாக பிரித்து விட்டான். பின்னர் அவளது முடியை இரண்டு பக்கமும் இரப்பர் பேண்ட் கொண்டு இறுக்கி கட்டினான். அவன் சவரகத்தியில் உள்ள பழைய பிளேடு மாற்றி புதிய பிளேடு சொருகிகொண்டிருந்தான். 
அப்போது சந்தியாவின் அத்தை சம்பத்தை அழைத்தாள்.
சம்பத்து இங்க வாப்பா 
என்னங்க அத்தை.
சம்பத்து அவளுக்கு பார்பர் மொட்டைஅடிக்கட்டும், அதுக்குள்ளர நான் போய் குளிச்சிட்டு வந்துடுறேன் அதுவரைக்கும்  நீ கூட இருப்பியாம். 
சரிங்க அத்தை.
அதோட இன்னொரு விஷயம் 
சொல்லுங்க 
அவ மொட்டை போடும்போது அவ முகத்திலே இருக்கிற முடியையும் சேர்த்து எடுக்க சொல்லு 
ஐயோ அது நான் எப்படி சொல்லுறது?
செய்யும் போதே சொன்னக்கா அவன் கையோட எடுத்துருவான் 
இல்ல த்தை நானா சொன்னா நல்ல இருக்காதே நான் சின்ன பையன் 
அதனால தான் சொல்ல சொல்லுறேன்.பசங்க சொன்னா அவசரத்துல கேட்டு செஞ்சி விட்ருவாங்க.
சரிங்க அத்தை சொல்லி பார்க்கிறேன்.
நல்லது நான் போய் குளிச்சிட்டு வரேன் என்று சொல்லி விட்டு சென்றாள்.
இப்போது நாவிதன் சந்தியாவிற்கு மொட்டை அடிக்க தொடங்கி இருந்தான் அவள் ஈர கூந்தலின் மத்தியில் சர சரவென்று கத்தியால் வழிக்க அவள் கூந்தல் கோத்தாக விழத் துவங்கியது. அவள் கூந்தல் மழிக்கப்பட்டு அவள் வெள்ளை தலை தெரிய ஆரம்பித்தது.
சந்தியாவின் முடி சற்று நீளமாகவும் அலை அலையாகவும் இருந்ததால் அவள் ஷாம்பூ விளம்பரங்களில் வரும் பெண்களை போல இருந்தாள். அத்தகைய அழகு தேவதை அவளது நீண்ட கூந்தலை மொட்டை அடித்து கொள்கிறாள் என்பதை பார்த்தவுடன், ஏற்கனவே சந்தியாவின் மாமியார் மொட்டையை பார்க்கும்போது உணர்ச்சியின் உச்சத்தில் இருந்த சம்பத் அவனை கட்டுப்படுத்த முயன்று கொண்டிருந்தான். இப்பொது சந்தியாவும் மொட்டை அடிக்கும் காட்சியை பார்த்த பொழுது அவனுக்கு மயக்கமே வரும் போல ஆனான். இப்போது நாவிதன் சந்தியாவின் நெற்றி முதல் பின்மண்டை வரை கிடு கிடு வென சிரைத்து முடித்தான் அவளது காது பகுதியில் உள்ள முடி மற்றும் பின் கழுத்து பகுதிகளை செவ்வனே மழித்துவிட்டான். பின்னர் இடது பக்கமாக உள்ள மீதம் முடி கற்றயையும் சீராக சிரைத்தான். அவள் மொத்த முடியும் இப்போது அவள் தொடையில் விழுந்தது. அவள் தலையை தொட்டு நன்றாக தடவி மேலும் முடி விட்டு போயிருக்கிறதா என்று பார்த்தான். அவளை நிமிர சொன்னான். அவளது முகவாய் பிடித்து முகத்தை திருப்பி முகத்தில முடி இருக்கே எடுத்திரலாமா என்று அவனாகவே கேட்டான். 
சந்தியா அண்ணா அதெல்லாம் வேண்டாம் என்று வேகாமாக தலை aattin
சரத் அவன் கேட்டதும் நிம்மதி அடைந்தான். அவன் சந்தியாவிடம் உடனே அவன் சொல்ற மாதிரி பண்ணிடு சந்தியா இல்லேன்னா மூஞ்சி பார்க்க நல்லா இருக்காது என்று உசுப்பினான்.
சந்தியா சற்றே யோசித்து விட்டு சரிங்க செஞ்சிடுங்க என்றாள்.
நாவிதன் உடனே அவள் முகத்தை தூக்கி வேகமாக தண்ணீரை அவன் ஏத
அருகில் இருந்த கிண்ணத்தில் இருந்து எடுத்து அவள் முகத்தில் நன்றாக தவினான். முகத்தை நன்றாக தேய்த்து ஈரமாக்கினான். பின்னர் கத்தியை சுத்தம் செய்து அவள் முகவாய் பிடித்து இரு பக்கமும் மெதுவாக வழிதான். ஆண்களுக்கு முக சவரம் செய்வதை போல நன்றாக இருகன்னம், மூக்கு ல், காது கழுத்து என்று வேகமாக அதே சமயம் லாவகமாக ஷேவிங் செய்தான் அவள் முகத்தில் உள்ள பூனை முடி அனைத்தும் சுத்தமாக வந்ததை பார்த்தவுடன் சரத்துக்கு ஆச்சரியமாக இருந்தது. அவள் மீசை பகுதியில் உள்ள முடியை நன்றாக எடுத்து விட்டான். .
அவன் சந்தியாவின் முகத்தை நன்றாக சிரைத்து விட்டபின் ஒரு முறை  கைகளால் சோதித்து முடிஞ்சதுமா எழுந்திரிங்க என்று சொல்லி அவள் மடியில் கிடந்த முடி கற்றகளை எடுத்துக்கொண்டான்.
இப்பொது சந்தியாவின் முகம் பளிச்சேன்று இருந்தது அவள் கூந்தல் அழகியாக இருந்ததை மொட்டை அழகியாக மாற்றப்பட்டு இருந்தாள். அவள் பெரிய கண்களும்  மூக்கும் அவளுடையை காதுகளும் பார்த்தவுடன் எதோ அவன் ஜட்டியில் வழிவது போல உணர்ந்தான். அவள் முகத்தில் சந்தோஷமுடன் இருப்பதை காண முடிந்தது. போலாமா என்றாள்.
சந்தியா ஒரு நிமிஷம் என்று கூப்பிட்டான் என்னடா என்றாள்.
கொஞ்சம் குனியேன். என்னமோ இருக்கு என்றான்.
எங்க? என்று கேட்டாள் சந்தியா 
குனியேன் 
என்று சொல்லி அவளை குனிய வைத்தாள்.
சட்டென்று அவள் மொட்டை தலையில் பச்சக் என்று ஒரு முத்தம் வைத்தான்.
பொறுக்கி என்று திட்டி அவனை செல்ல கோபத்துடன் அடிக்க ஓடினாள்.
இதான் டா நடந்தது.
என்று அவள் பிளாஷ் பேக் கினை சுமேஷ்க்கு சொன்னான்.
சுமேஷ் அதிர்ச்சியும் சந்தோஷமும் அடைந்தான்.
எனக்கு ஒரு ஆசைடா.
இதப்போல இன்னொரு முறை செய்யணும்டா.
என்ன சொல்ற புரியல 
டேய் இதை போல இன்னொரு பொண்ணுக்கு மொட்டை போடணுமடா.
அது எப்படி டா முடியும்?
தம்பி தம்பி 
கல்யாணி வந்திருக்கேன் பா கேட்டை தொறந்து விடு என்று ஒரு இனிய குரல் வந்தது.
ஆளு கிடைச்சாச்சு என்று சரத்தை பார்த்து கண்ணடித்தான் சுமேஷ்.

Thursday, 11 July 2024

ஆதரவுக்கு நன்றி 🙏🙏

 நண்பர்களே 

நீண்ட நாட்களுக்கு பின் ஒரு தொடர் எழுதுகிறேன்.
என்னை மன்னிக்கவும் தொடர் வேலை பளு என்னை துரத்துகிறது. குடும்ப சூழ்நிலை சேர்ந்து அழுத்துகிறது. அதனால் என்னால் தொடர்ந்து கதை எழுத முடியவில்லை. ஆகவே எப்போதும் போல உங்கள் ஆதரவை அளிக்க வேண்டுகிறேன்.🙏🙏🙏நன்றி 🙏🙏

கல்யாணி மொட்டை பகுதி 4

மறுநாள் சுமேஷின் அம்மாவிடமிருந்து அவளுக்கு அழைப்பு வந்தது கல்யாணி நாங்க இன்னிக்கு கிளம்பி டெல்லி போறோம் நீ இன்னிக்கி இங்க வந்துடு சரிக்கா அப...