மறுநாள் சுமேஷின் அம்மாவிடமிருந்து அவளுக்கு அழைப்பு வந்தது
கல்யாணி நாங்க இன்னிக்கு கிளம்பி டெல்லி போறோம் நீ இன்னிக்கி இங்க வந்துடு
சரிக்கா
அப்புறம் நீ எப்போ ஊருக்கு போகணும் னு சொன்ன
அம்மா நான் நாளைக்கு போயிட்டு ராத்திரிக்கே வந்துடுவேன்
கொஞ்சம் நீ தள்ளி போட கூடாத
இல்லம்மா அம்மாக்கு காரியம் அதோட வேண்டுதலும் இருக்கு மறுப்பு சொல்லாதீங்க
சரி ஆனா சுமேஷ் கிட்ட சொல்லிட்டு போயிட்டு சீக்கிரமா வந்துடு.
கவலை படாதீங்க மா
காலையில் போயிட்டு ராத்திரிக்கே வந்துடுவேன் தம்பிக்கு சாப்பாடு எல்லாம் தயார் பண்ணிட்டு தான் நைட்டு கிளம்புவேன் என்று சொன்னாள்
சரி என்று சொல்லிவிட்டு இணைப்பை துண்டித்தாள்.
அன்று மாலை சுமேஷ் அவனது பெற்றோருடன் வீட்டில் இருந்தான்
சுமேஷ்! அம்மா அப்பாவும் இன்னிக்கி டெல்லிக்கு கிளம்புறோம் டா போயிட்டு வர்ற திங்கட்கிழமை ஆகும்.
சரிம்மா நான் காலேஜ் க்கு போறேன். சாப்பாடுக்கு என்ன பண்றது?
நீ கவலை படாதே டா! அதுக்கு நான் ஏற்பாடு பண்ணிட்டேன்
என்னமா
இன்னிலிருந்து கல்யாணி அக்கா இங்க வந்து இருப்பாடா அவளே வீட்டை பார்த்துகிட்டு உனக்கு சமையல் பண்ணி போடுவா நைட்டு இங்கயே இருப்பா.
எதுக்கும்மா அவங்க தேவையில்லாம?
அதெல்லாம் இல்லடா இத்தனை நாள் உன்னை விட்டுட்டு தனியா போனதில்லை அதுவும் ஒரு வாரம் இருக்க மாட்டோம்
அவனுடைய அப்பா அவனை மறித்து
டேய் டாடி மம்மி உனக்கு சரியானதை தான் டா பண்ணுவோம் என்றார்.
Ok பா நீங்க சொன்னா சரியாதான் இருக்கும் நான் பார்த்துக்குறேன் என்றான்.
நான் சொல்லல கமலி நம்ம சுமேஷ் has grown up
டாடி என்ன mock பண்ணாதீங்க என்று சொல்லி ஒரு செல்ல குத்து விட்டான்.
சதீஷ் போதும் time ஆச்சு flight க்கு பேக் பண்ணனும் என்று ஆணை இட்டாள் கமலி.
அப்போது கல்யாணி அங்கு வந்தாள்.
அக்கா என்று அழைத்தாள்.
வா கல்யாணி சுமேஷ்க்கு எல்லாம் சொல்லிட்டேன்.
சரிக்கா அப்புறம் நாளைக்கி
ஓஹ் சாரி சுமேஷ் நாளைக்கு மட்டும் கல்யாணி அக்கா இங்க வரமாட்ட
ஏன் மா
அது நம்ம ஊர்க்கு போறேன் தம்பி என்றாள் கல்யாணி
என்னமா அப்போ சாப்பாடு
அதெல்லாம் நைட் பண்ணி வெச்சிடுவேன் தம்பி நீங்க சும்மா சூடு பண்ணி சாப்பிட்டு ட்டு போயிடலாம்
சரி எப்போ வருவீங்க
நாளைக்கு காலையில எல்லாம் செஞ்சி வெச்சிட்டு போய்டுவேன் தம்பி.
சுமேஷ் சரத்துடன் கான்டீன் முன்னே அமர்ந்து டீ அருந்தினர்.
டேய் சரத் எனக்கு என்னமோ இன்னிக்கி கல்யாணி அக்கா மேல ஒரு சந்தேகம்
என்னடா ஏதாச்சும் பிரச்சனையா?
அதெல்லாம் இல்ல உனக்கு தான் தெரியுமே எங்க அம்மா அப்பா ஊருக்கு போறாங்கன்னு.
ஆமா?
இன்னிலேருந்து கல்யாணி அக்காவை எனக்கு துணையா தங்கி சமையல் பண்ணி போட சொல்லிட்டு போயிருக்காங்க
ஆஹா செம்ம சான்ஸ் டா!!
த்தா அதுலேயே இரு😄
பின்ன?
இருடா ஆனா அவங்க இன்னிக்கி வரல ஊருக்கு போயிட்டு நாளைக்கு வர்றதா சொல்லிட்டு போய்ட்டாங்க
அதனால என்ன?
இல்லடா அவங்க எங்க அம்மாகிட்ட எதோ வேண்டுதல் இருக்குன்னு சொல்லிட்டு போனாங்க
அதனால?
என்ன வேண்டுதல் ன்னு சொல்லல.
ஓஹோ அவங்க என்ன மொட்டையடிசிக்க போறாங்கன்னு பயப்படுறீயா?
ஹ்ம்ம் ஆமாம் நம்ம ஆசை நிறைவேறுமான்னு தெரியல்ல
ஏன்டா அதுக்கு நாம என்னடா பண்ண முடியும்
அதில்லை அவங்க கொஞ்ச நாளைக்கு நம்ம வீட்டுல தான் இருக்க போறாங்க அவங்க கிட்ட பேசிட்டு நம்ம பிளான் பத்தி சொன்னா ஒருவேளை ஒத்துப்பாங்களோ ன்னு ஒரு
ஒரு ஆசை யா?
ஆமாடா மச்சி
மச்சி நமக்கு அந்த யோகம் இருந்தா அது தானா நடக்கும்
அதுவும் சரிதான்
சரி இன்னிக்கி அவங்க வரமாட்டாங்களா ஆமா டா
அப்போ நாம ரெண்டு பெரும் உன் வீட்டில ஜாலியா இருக்க வேண்டியது தான்.
செம்ம ஐடியா மச்சி நா வேணும்னா ரெண்டு குழந்தையை ஏற்பாடு பண்ணட்டுமா. சே சரக்கெல்லாம் வேண்டாம் டா! நாம உன் வீட்டுல படம் பார்த்துட்டு time spent பண்ணுவோம் என்றான்.
அன்று இரவு சரத் சுமேஷ் வீட்டுக்கு செல்வதாக சொல்லிவிட்டு அங்கு வந்தான். இருவரும் பொழுதை போக்கிக்கொண்டு இருந்தனர். மணி இரவு பத்து ஆனது.
அப்போது அவர்கள் வீட்டு கதவை யாரோ தட்டும் சத்தம் கேட்டது.
சுமேஷும் சரத்தும் சற்று குழப்பமும் பயமும் அடைந்தனர்.
சுமேஷ் கதவை திறந்தான். அவனுக்கு ஆச்சரியம் தாங்க முடியவில்லை.
என்ன தம்பி? அப்படியே நிக்கிற? உள்ள வரலாமா? என்று புன்னகையுடன் நின்று கொண்டிருந்தாள் கல்யாணி