Tuesday, 31 May 2022

ரஞ்சித் மொட்டை வேட்டை பகுதி 5

வசந்தியின் மொபைல் ரிங்க்டோன் இளையராஜா பாடல் ஒன்றை இசைத்து. கயலு போன்ல யாருன்னு பாரு என்றாள். ரஞ்சித் தான் கூப்பிடுறான் என்றாள் கயல்.

சரி பேசு என்றாள். ரஞ்சித் மறுமுனையில் இருந்து அழைத்தான். 

ஆண்ட்டி நான் ரஞ்சித் 

சொல்லு ரஞ்சித் கயல் தான் பேசுறேன்.

ஆண்ட்டி எங்கே கொஞ்சம் பேசணும்

ஸ்பீக்கர் ல தான் இருக்கோம் பேச சொல்றாங்க என்றாள்.

சற்று தயக்கத்துடன் அக்கா எனக்கு ஒரு உதவி வேணும் என்னோட ஃபிரெண்டு ஊருக்கு வந்திருக்கா அவளை ஒரு ரெண்டு மூணு நாளு நம்ம வீட்டில் தங்க வெக்கனும் என்றான்.

இருவரும் அதை கேட்டு அதிர்ச்ச்சி அடைந்தனர். யாரு அது உன் பிரெண்டு? என்றாள். 

அக்கா அவ என் ஸ்கூல் பிரண்டு. இங்க ஒரு காலேஜ் கவுன்சிலிங் க்கு வந்திருக்கா. அது முடிஞ்சதும் ஊருக்கு போறா.தனியா வந்ததுனால வேற எங்கயாச்சும் தங்குறதுக்கு பயப்படுறா அதான் நம்ம வீட்ல தங்க வைக்கணும்.

ஏன் அவங்க அப்பா அம்மா வரல்லியா என்றாள் வசந்தி. 

இல்லக்கா அவங்க அம்மாவுக்கு உடம்பு சரியில்லை ஹாஸ்பிடல் ல்ல இருக்காங்க. கவுன்சிலிங் அப்போ நானும் அவங்க தெரிஞ்ச அக்காவும் துணைக்கு வர சொல்லி ஹெல்ப் கேட்டாள்.

அவங்க அக்கா எங்க இருக்காங்க?

 அவங்க vl நகர் பக்கத்துல இருக்கங்களாம். அவங்க கௌன்சிலிங்க்கு வரேன்னு சொன்னாங்க என்றான்.

வசந்தி சற்றே எரிச்சலாக அப்போ அங்கேயே தங்கிக்க வேண்டியது தானே? என்றாள். அங்கே கொஞ்சம் பிரச்சனைஅவங்க இப்போ வீட்ல இல்லை வெளியூர் போயிருக்காங்க அதான் என்கிட்ட ஹெல்ப் கேட்டாள்.

கயல் அவளை சமாளிக்க சரி என்று சொல்ல சொன்னாள்.

வசந்தி கண்களை உருட்டி எப்படி நம்ம பிளான் எல்லாம் நடக்குறது? என்று முணுமுணுத்தாள்.

பார்த்துக்கலாம் அக்கா வர சொல்லுங்க என்றாள் சன்னமான குரலில்.

ரஞ்சித் அவர்களிடம் ஹெலோ இருக்கீங்களா?என்றான்.

சரி சரி சீக்கிரமா வீட்டுக்கு வாங்க. வரும்போது அந்த பொண்ணுக்கு ஏதாச்சும் வேணுமான்னு கேட்டு வாங்கிக்கோ என்றாள். 

ஆமாம் கேக்க மறந்துட்டேன். அந்த பொண்ணோட பேர் என்ன என்றாள்

அவள் பேர் நேஹா ஆண்ட்டி என்றான்

கயல் மௌனமாக சிரித்துக்கொண்டே ஓகே ஓகே என்று கூறினாள்.

இருவரும் புரிந்தது போல சிரித்து கொண்டு அவன் வரவுக்காக காத்திருந்தனர்.

கோவை ஜங்ஷனில் அவள் லகேஜ் தூக்கிக்கொண்டு நடந்தனர் நேஹாவும் ரஞ்சித்தும். நீ என்னை பார்க்க இனிமே வாய்ப்பே இல்லை என்று நினைத்தேன் என்று சொன்னான் ரஞ்சித். நானும் அப்டிததான் நினைச்சேன். இந்த டிகிரி கோர்ஸ் இந்த ஊர் காலேஜ் லதான் கிடைக்கிற மாதிரி இருக்கு அதனாலதான் இங்க வந்தேன். எல்லாம் பிளான் பண்ணி அப்பா அம்மா வை யும் சேர்த்து அழைத்து கொண்டு வரலாம் ன்னு தான் இருந்தேன் ஆனால் அம்மாவின் நிலைமை இப்படி ஆகும்னு நினைக்கவே இல்லை என்று பார்வையை மேலே செலுத்தி கொண்டே அழுதாள்.

சரி சரி கவலை வேண்டாம். எல்லாம் சரியாகிடும் பா. மொதல்ல உங்க வீட்லயும் அந்த அக்காகிட்ட யும் நீ வந்துட்டேன்னு தகவல் சொல்லிடு என்றாள். அவளும் போனில் அவள் பெற்றோரை பேசினாள்.

இருவருக்கும் ரயில்வே ஸ்டேஷன் கான்டீனில் 2 செட் மினி மீல்ஸ் ஆர்டர் செய்தான். இருவரும் சாப்பிட்டு விட்டு வெளியே செல்லலாம் என்று சொன்னான். 

நானே இங்க அப்பா அம்மா கூட இல்லை. 

ஐயோ அப்போ நீ எங்க தங்கி இருக்க என்றாள்?

எங்க அப்பாவும் அம்மாவும் பிசினஸ் வேலையா 1 மாசம் துபாய்க்கு போக வேண்டிய கட்டாயம் அதனால எங்க அம்மாவோட ஸ்கூல் பிரண்டு வசந்தி ஆண்ட்டி வீட்லதான் தங்கி இருக்கேன் என்று நடந்தவற்றை சுருக்கமாக கூறினான்.

எல்லாவற்றையும் கேட்டுக்கொண்டாள் நேஹா. சோ நாம இப்போ அங்கே தான் போறோமா என்றாள்.

ஆமாம் நாம ரெண்டு பேரும் இப்போ முட்டிக்கால் ஜடை ஆன்ட்டி வீட்டுக்கு போக போறோம்.

பட்டென சிரித்தாள் என்ன  முட்டிக்கால் ஜடை ஆன்டியா ?ரொம்ப பெயர் ரொம்ப காமெடியா இருக்கே!

ஆமாம் அதான் நான் அவங்களுக்கு வெச்ச புனை பெயர் ஆனால் இப்போ அவங்க கிட்ட ஹெல்ப் கேக்குறத்தில ஒரு சின்ன பிரச்சனை என்றான்.

என்ன பிரச்சனை என்று கேட்டாள். 

2 மினிமீல்ஸ் ரெடி! என்று சர்வர் கத்தினான்.

சாப்பாட்டினை வாங்கி பக்கத்தில் உள்ள டேபிளில் சாப்பிட ஆரம்பித்தனர்.

ரஞ்சித் அதுவரை அவன் வசந்தியுடன் நல்ல முறையில் பழகி வந்ததையும் இருந்ததை பற்றியும் இன்று கயல் வந்ததையும் அவளுடன் பேசி எப்படி அவளுக்கு முடியை வெட்டினான் என்பதையும்.அதை வசந்தி கண்டுபிடித்துவிட்டது போல உணர்வதாகவும் அதனால் அவள் நடவடிக்கையில் கடுமை இருப்பதாகவும் மேற்கொண்டு என்ன செய்ய போகிறாள் என்று தெரியவில்லை என்று விளக்கமாக சொன்னான். 

அடப்பாவி உன்னால கையை காலை வச்சிக்கிட்டு சும்மாவே இருக்க முடியாதா? என்றாள் நேஹா.

இப்போ என்ன செய்யுறது ன்னு தான் தெரியலை எங்க அம்மா அப்பாவுக்கு தெரிஞ்சா கேவலமாயிடும் என்றான்.

லூசு !பயத்துல உளராத யோசிக்கலாம் என்றாள் நேஹா. சாப்பிட்டுவிட்டு கையை கழுவிக்கொண்டு நேஹா ரஞ்சித்திடம்

சரி அவங்க சொன்னாங்க ன்னு பார்சல் வங்கினியே அதிலே என்ன  இருக்குனு பார்த்தாயா என்றாள். ஏதோ ஒரு செக்கு கொடுத்தான் அப்புறம் ஒரு பார்சல் என்றான். அதை எடு என்றாள். 

அதை வெச்சி என்ன செய்ய என்றான்.

இதிலே ஏதாவது பதில் இருக்கும் என்று அவன் பாகில் உள்ள பார்சலை எடுத்தாள்.

அவசரத்திலே அவன் பார்சலை ஒட்டல்லை நமக்கு அதிர்ஷ்டம் என்று சொல்லி அதிலிருந்து சிறிய கிளிப்பர் ஒன்றும் சவரக்கத்தியும் பிளேடும் ஷேவிங் பிரஷயும் லோஷனும் எடுத்தாள்.

இதெல்லாம் என்னது எனக்கு புரியல்லியே?!! 

ஒரு நிமிஷம் இரு! ஹேய் நீ கயல் க்கு முடி வெட்டுனத்தை பார்த்த பிறகு தான் அவங்க கோவமா இருக்கிறமாதிரி தெரிஞ்சது ன்னு சொன்ன?

கண்டு பிடிச்சங்களான்னு தெரியாதே

ஆமாம் அப்போ அவங்ககுக்கு இந்த மாதிரி விஷயம் பிடிக்கலைன்னா இல்லை நடந்ததே தெரியல்லைன்னா அந்த பொருளையே எதுக்கு உன்னை வெச்சி வாங்க சொல்லணும் என்றாள்

ஆமாம் ல்ல

ஏதாச்சும் பிளான் பண்றாங்கலா ??என்று குழப்பமாக பார்த்தான்

டேய் அவலுங்க உன்னை வெச்சி ஏதோ சிலமலிஷம் பண்ண பாக்குறங்க நீ என்னடான்னா பாப்பா மாதிரி பயந்து போய் முழிச்சிக்கிட்டு இருக்க என்றாள்.

இப்போ என்ன பண்றது? என்றான் ரஞ்சித்

முதல்ல இந்த சமானை எல்லாம் உள்ள வை first வீட்டுக்கு போவோம் சகஜமாக இருப்போம் என்ன செய்யறங்கன்னு பார்த்துகிட்டு அவங்களை மடக்ககுவோம் அதுக்கு ஐடியா இருக்கு ஆனால் கொஞ்சம் பொறுமையா இருக்கணும். என்றாள் வா போகலாம் இன்னிக்கி ரெண்டு பேரையும் வெச்சி செஞ்சிடலாம் என்றாள் நேஹா.

இருவரும் அங்கிருந்து புறப்பட்டனர்.

வசந்தி நேஹாவின் வரவினால் அவர்கள் போட்ட திட்டம் கெட்டதை நினைத்து கொஞ்சம் கோபமாக இருந்தாள். 

அக்கா இப்போ எதுக்கு குட்டி போட்ட பூனை மாதிரி புஸ்ஸு புஸ்ஸுன்னு இங்குட்டும் அங்கிட்டும்  போய்ட்டு வர்றீங்க

ஏண்டி உனக்கு நான் ஏன் இப்படி இருக்கேன் ன்னு தெரியாது?

ம்ஹும் இல்ல 

அடி பல்ல உடைச்சேன்னா என் பிளான் எல்லாம் வீணா போச்சு நீயும் வேலைக்கு போய்ட்டேன்னா இப்போதைக்கு எல்லாமே போயிரும் ஆசையை காட்டி மோசம் பண்ற

இப்போ ஒன்னும் நடக்காத்துக்கா பார்த்துக்கலாம்

அதான் பிரச்சனையே!

ஐயோ எப்டியாச்சும் நாம நினைச்சா மாதிரி நம்ம திட்டத்தை நடத்திக்கலாம் என்றாள்

அந்த பெண்ணை வெச்சிகிட்டுவந்ததும் வராதுமா நாம நம்ம பிளானை நிறைவேத்த போறோமா?

ஆமாம் ஒன்னு அவ எத்தனை நாள் இங்க தங்குவான்னு பார்க்கணும். இங்கேயே இருக்க போறாள் னா அவ கிட்ட பேசி வழிக்கு கோண்டு வரணும் இல்லேன்னா அவளை எங்கயாச்சும் அனுப்பி விட்டுட்டு அந்த கேப் ல நம்மளோட பிளானை முடிச்சிடலாம் என்றாள்.

அதுசரி நீ இன்னைக்கு மட்டும்தானே இருப்ப ?நாளைக்கு ஆபீஸ் போய்டுவே,அப்புறம் எப்படி நம்மளோட பிளானை நடத்துறது?

அய்யோ அக்கா நான் இன்னும். 3 நாள் இங்க தான் இருக்க.போறேன்.உங்களுக்கு தேதி மறந்து போச்சு.இன்னிக்கு லீவு போட்டேன் நாளைக்கு சனி, ஞாயிறு, திங்கள், அடுத்த செவ்வாய் கிழமை தான் ஆபீஸ்

பார்க்க போனால் 4 நாள் கூட இருக்கலாம் அநேகமா அவள் காலேஜ் செவ்வாய் கிழமைதான் திறக்கணும் ன்னு நினைக்கிறேன் அதனால தான் இனைக்கே வந்துட்டா. அதனால கொஞ்சம் பொறுமையா இருங்க என்றாள் கயல்.

இத்தனை நேரம் அவள் தேதியையோ அல்லது அந்த வார கடைசியில் தொடர்ந்து விடுமுறை வருவதையோ  பார்க்காமல் இருந்ததை எண்ணி சற்றே வெட்கினாள்.

சரி சரி வரட்டும். அவங்க என்ன பண்ண போறாங்க ன்னு பார்த்துகிட்டு அப்புறம் முடிவெடுக்கலாம் என்று ஆவலுடன் காத்திருந்தனர்.அதன்பின் அவர்கள் மதிய உணவின்போதே இருவரும் அடுத்து என்ன செய்வது என்று பேசி வைத்துக்கொண்டனர்.

முக்கால் மணி நேரம் கடந்து போன பின் கதவு காலிங் பெல் சத்தம் கேட்டது. கயல் எழுந்து சென்று கதவை திறந்தாள்.அங்கே ரஞ்சித்தும் நேஹாவும் நிற்பதை கண்டாள்.

வா ரஞ்சித் இது..?உன் தோழி நேஹாவா என்று கேட்டாள் கயல். 

ஆமாம் அக்கா. இவ தான் நேஹா.

ஹாய் ஆண்ட்டி என்று சொன்னாள் நேஹா.

வாங்க! உள்ள வாங்க!என்று மலர்ந்த முகத்துடன் வரவேற்றாள் கயல்.

இருவரும் சற்று தயக்கத்துடனே உள்ளே வந்தனர்.

வசந்தி அவர்களை ஒரு கணம் ஏரிட்டாள். சட்டென முக மலர்ச்சியுடன் வாங்க வாங்க !வாம்மா எப்டி இருக்க? என்று சிரித்த முகத்துடன் அவர்களை வரவேற்றாள் வசந்தி.

ரஞ்சித்துக்கும் நேஹாவிற்கும் அவர்கள் எதிர்பார்த்ததை விட சூழ்நிலை சற்று வித்தியாசமாக இருப்பதை எண்ணி குழப்பமடைந்தனர்.

என்ன ரெண்டு பேரும் அப்படி பார்கிறீங்க? உட்காருங்க என்றாள் வசந்தி.

அது வந்து ஆண்ட்டி..

என்ன வந்து போய். நீ தானே சொன்ன யாரோ உன் தோழிக்கு ரெண்டு நாள் நம்ம வீட்ல தங்கி காலேஜ் ல சேரணும்னு அந்த பொண்ணு இதுதானா? என்றாள். 

ஆமாம் ஆன்டி இவதான் நேஹா

நேஹா வணக்கம் ஆண்ட்டி என்று அவள் காலை தொட்டு வணங்கினாள்.

அடடே இதெல்லாம் எதுக்கு எந்திரிம்மா! என்று சற்று பதட்டம் அடைந்து அவளை தூக்கினாள்.

அது அவங்க ஊர் பழக்கம் ஆண்ட்டி என்று சிரித்தான் ரஞ்சித்.

எப்படிம்மா இருக்க? ரஞ்சித் சொன்னான்

ஆமாம் எல்லாத்தையும் ரஞ்சித் சொன்னானே. அப்புறம்,உன் அப்பாக்கு உடம்பு சரியில்லை என்று சொன்னியே?ஊருக்கு வந்து சேர்ந்துட்டேன்னு வீட்டிலே சொலிட்டியா? என்று விசாரித்தாள் வசந்தி.

ஆங் ஆன்டி ரொம்ப நன்றி நான் வந்ததும் எல்லா தகவலையும் சொல்லிட்டேன்.

உங்க அப்பாவுக்கு எப்பிடி இருக்காம்? என்றாள் கயல். அப்பா நல்லா இருக்கார் ஆண்ட்டி. 

பரவாயில்லை நீ ஹிந்தி கார பொண்ணட்டம் இருந்தாலும் நல்லா தமிழ் பேசுற என்றால் வசந்தி.

ஆமாம் ஆண்ட்டி 2 வருஷதுக்கு முன்னாடித்தான் நாங்க மும்பை போய் செட்டில் ஆகிட்டோம் அதுக்கு முன்னால நாங்க சென்னையில் தான் இருந்தோம் ஸ்கூல் கூட ரஞ்சித் மாதிரி எல்லாரும் தமிழ் தான்.

அப்புறம் என்னிக்கி உன் காலேஜ் கவுன் சிலிங்? என்றாள் வசந்தி

அது திங்கள் கிழமை தான் ஆன்ட்டி.

கவுன்சிலிங் க்கு துணைக்கு வர்ற யாராச்சும் சொந்த காரங்க இருக்காங்களா உனக்கு? என்றாள். இருக்காங்க ஆன்ட்டி vl நகர் ல என் ஒண்ணு விட்ட அக்கா இருக்காங்க.அவங்க கொஞ்சம் அவசர பிசினஸ் வேலையா வெளியூர்க்கு  போயிருக்காங்க.

அதுனால அவங்க வீட்டுக்கு போக முடியல சோ நான் ரஞ்ஜித்துக்கு ஏதாவது ஹெல்ப் கிடைக்குமான்னு கால் பண்ணினேன்.திங்கள் கிழமை வந்துடுவாங்க என்றாள் நேஹா.

 ஆண்ட்டி இங்க உங்களுக்கு சிரமமாக இருந்தால் நேஹாவை ஏதாச்சும் ரூம்ல தங்க வைக்கலாம் என்றான் ரஞ்சித்.

சே சே! சின்ன பொண்ணு தனியா அப்படி எல்லாம் செய்ய கூடாது. நேஹா இங்கேயே இருக்கட்டும். நீ உன் கவுன்சிலிங் முடியுற வரை இங்கேயே தங்கிக்கலாம் என்றாள் வசந்தி. ரொம்ப நன்றி ஆண்ட்டி என்றாள் நேஹா.

கயல் ,நேஹாவுக்கு லாஸ்ட் ரூம் காட்டு அவள் அங்கேயே தங்கிக்கலாம் என்றாள். கயல் அவளுக்கு அறையை திறந்து விட்டு குளிச்சிட்டு வாம்மா சாப்பிடலாம் என்றாள்.

சிறிது நேரத்தில் அனைவரும் சாப்பிட உட்கார்ந்து அமரந்தனர். நேஹா நாங்க சிம்பிளா தான் சமைச்சி வெச்சோம் உனக்கு வேற எந்த அயிட்டம் வேணும்னாலும் சொல்லு செஞ்சி தரேன் என்று சொல்லிகொண்டே சாப்பாட்டினை பரிமாறினாள் கயல். பரவாயில்லை ஆண்ட்டி இதுவே போதும் நல்லா இருக்கு என்றாள் நேஹா.

ஹே எனக்கு அவ்ளோ வயசாகல்லை அக்கான்னே கூப்பிடு என்று சொல்லி விட்டு சிரித்தாள்.

சரிக்கா என்று சிரித்தபடியே சொன்னாள் நேஹா.

சாப்பிட்ட பின் அவர்கள் சிறிது நேரம் ஓய்வெடுத்தனர். மாலையில் அனைவரும் ஹாலுக்கு வந்தனர் சகஜமாக வசந்தியும் கயலும் நேஹாவிடமும் ரஞ்சித்திடமும் பேசிக்கொண்டே இருந்தனர். சிறிது நேரத்திற்கு பின் வசந்தி ரஞ்சித்திடம் தான் வாங்கி வர சொன்ன பார்சலை பற்றி விசாரித்தாள். அதற்கு நேஹா,அ ஆண்ட்டி அதை ரஞ்சித் வண்டி ஓட்ட கஷ்டமாக இருந்தது ன்னு என்கிட்ட கொடுத்து வெச்சிக்க சொன்னான். இருங்க எடுத்துக்கிட்டு வரேன் என்று சொல்லிவிட்டு உள்ளே தன் அறைக்கு சென்றாள்.

ரஞ்சித்  உன்கிட்ட வாங்கி வரச்சொன்ன பார்சல்,அதிலே செக் வேற இருக்கு. என்னதான் உன் தோழின்னாலும் வெளியாள் கிட்டே ஜாக்கிரதை யாக இருக்க வேண்டாமா என்றாள்.

நேஹா ஜாக்கிரதையா தான் வெச்சிப்ப்பா ஆண்ட்டி. அவதான் எங்க க்ரூப்பிலேயே புத்திசாலி பொறுப்பானவ என்று சற்று பெருமையாக சொன்னான்.

நேஹா அதற்குள் ஒரு பார்சலுடன் அங்கு வந்தாள்.

ஆன்ட்டி இந்தாங்க பார்சல் என்று கொடுக்கும்போது அதை தவரவிட்டாள் அடாடா என்று அனைவரும் பதரினர்.

பார்சல் கீழே விழுந்து உடன் அதன் ஸ்டிக்கர் பிய்ந்து திறந்தது அதில் உள்ள அனைத்து பொருட்களும் சிதறின.

இதை கண்ட வசந்தியும் கயலும் சற்று அதிர்ந்தனர். அட ச்சே!என்று சொல்லி கொண்டே இருவரும் கீழே குனிந்து பொருட்களை எடுக்க முயன்றனர்.

சாரி ஆண்ட்டி சாரி என்று சொல்லி கொண்டே நேஹாவும் ரஞ்சித்தும் அதனை எடுப்பதற்கு குனிந்தனர்.

அனைத்து பொருட்களையும் மீண்டும் பெட்டிக்குள் வைக்கும் போது நேஹா சரியாக சவர கத்தியையும் பிளேடு பாக்கெட்டையும் எடுத்தாள்.

ஆண்ட்டி இது உங்களுதா ?என்றாள்.

ஆ ..ஆது.. அது.. வந்து என்று இழுத்தாள் வசந்தி. 

பார்சல் மாறிடுச்சா இல்ல நீங்க தான் இதை யெல்லாம் கேட்டிருந்தீங்களா? என்றாள் சற்று நக்கலாக.

 உடனே கயல் ,அது ஒண்ணும் இல்லை மா ஏதோ தப்பு நடந்திருக்கும்..இல்லை இல்லை நான் தான் ஆர்டர் பண்ணி இருந்தேன்.

என்னது நீங்களா ? இந்த கத்தி மொட்டை அடிக்க யூஸ் பண்றதில்லை?

இல்ல இல்ல அது வந்து என்னோட பார்லர்க்கு கெட்டிருந்தேன் என்று சொல்லி சமாளித்தாள்.

ஓ அப்படியா என்றாள்

ரஞ்சித் உடனே அக்கா நீங்க தான் இப்போல்லாம் பார்லர் ல வேலைக்கு போறதில்லைன்னு சொன்னிங்களே என்றான். அவன் இப்படி சொன்னதால் கயல் சற்று எரிச்சலுற்றாள். 

இல்லை இல்லை என பிரண்ட் ஒருஅக்காவுக்கு வாங்கினேன். இப்போ இது ஒன்னும் முக்கிகமான பிரச்சனை இல்லை விடுங்க என்று சொல்லிவிட்டு நேஹாவிடமிருந்து வெடுக்கென பிடுங்கினாள் கயல்.

இருவரும் மாட்டிக்கொண்டத்தை எண்ணி எரிச்சலுற்றனர். ஆனால் ரஞ்சித்தும் நேஹாவும் லேசாக புன்னகைத்து கொண்டனர்.

வசந்தி சரி சரி எல்லாரும் டீ குடிக்கலாம் ரொம்ப நேரம் ஆயிடுச்சு என்றாள்.

உடனே கயல்விழி ,ஆமாக்கா நானே போடுறேன் நீங்க முகம் கழுவிட்டு வந்துடுங்க என்று சொல்லி இருவரும் அங்கிருந்து நகர்ந்து சென்றாள்.

ஆமாம் ஆண்ட்டி நேஹா கொஞ்சம் ஷாப்பிங் போகணும்னு சொன்னா, நாங்களும் கொஞ்சம் ஃபிரேஷ் ஆகிட்டு ,டீ சாப்பிட்டு விட்டு பக்கத்துல போய்ட்டு வந்துடுறோம் என்றான். 

சற்று நேரம் கழித்து நேஹாவும் ரஞ்சித்தும் கடைக்கு சென்றனர். வசந்தியும் கயலும் மொட்டை மாடிக்கு சென்று அங்கு உட்கார்ந்து கொண்டு பேசினர்.

வசந்தி துணிகளை எடுத்துக்கொண்டு பேசினாள். கயலு நம்மளோட திட்டம் நடக்குமானு தெரியலை.

ஏன் அக்கா?

அந்த பொண்ணு  வேணும்னே இன்னிக்கி பார்சலை கவுத்து நம்மளை வெறுபேத்தினா. அப்புறம் எதுவுமே தெரியதமாதிரி மூஞ்சியை வெச்சிக்கிட்டு திரியுறா. எனக்கு ஒன்னும் புரியலை இந்த வாரம் விட்டால் நம்மளால நம்மளோட திட்டத்தை கெடுத்துடுவா போல இருக்கே

அப்டிதான் அக்கா எனக்கும் தோணுது என்றாள் கயல்.

இப்போ என்ன பண்ணுறது நா வேணும்னா அவளை கிளம்பி போக சொல்லிடட்டுமா? என்றாள் வசந்தி சற்று கோபமாக.

இல்லக்கா அப்படி சொல்லிடாதீங்க நீங்களா இருக்க சொல்விட்டு அப்புறமா வேணாம்னா தப்பாகிடும் என்றாள் கயல்.

அப்போ என்னதான் செய்யுறது. என்றாள் வசந்தி.

அவங்க வரட்டும் பேசி பார்க்கலாம்

என்னன்னு பேசுறது?

அக்கா நானே பார்த்துக்குறேன் விட்ருங்க என்று சொல்லி சமாதான படுத்தினாள்.

ரஞ்சித் நேஹாவுடன் கடையில் இருந்தான் அவர்கள் பெரிதாக ஒன்றும் வாங்கவில்லை என்றாலும் கொஞ்ச நேரம் பொழுது போக்குக்காக கடைக்கு வந்தனர். வசந்தியின் மாற்றம் வேறு ரஞ்சித்தை குழப்பியது மேலும் நேஹாவின் பழக்கமும் பேச்சும் புதிதாக இருக்கவே அவன் மிகவும் குழம்பினான்.

எனக்கு புரியவே இல்ல அந்த ஆன்டிங்க எதுக்கு இப்படி இருக்கங்கன்னு.

என்ன புரியலை உனக்கு?

 காலையில எறிஞ்சி விழுந்தங்க மத்தியானம் சாதாரணமாக பேசுறாங்க. தவிர ரெண்டு பேரும் கூடி கூடி தனியா என்னவோ பேசுறாங்க. என்ன யோசிக்கிறாங்க ன்னே புரியலை பயமா வேற இருக்கு என்றான் சற்று கவலையாக.

அவங்களுக்கு எந்த பிரச்சனையும் இல்லை. அவங்க ரெண்டு சந்தோஷமா இருக்க ஒரு பிளான் போட்டாங்க. ஆனால் நாம குறுக்க வந்து கெடுத்துட்டோம் ன்னு நினைக்கிறாங்க. நம்ம கிட்ட கேட்டு அனுப்பி விட்ரலாம்.பட் நம்ம கிட்ட பேச நம்ம அவங்க வயசு கிடையாது. அதனால கூச்சம் வெட்கம் அவ்ளோதான். 

ரஞ்சித் ஆச்சரியத்துடன் பார்த்தான். இவ்ளோ விஷயத்தை எப்படி கண்டுபிடிச்ச? என்றான்

பொண்ணுங்களால எல்லாம் முடியும்.

அதுசரி அது என்ன பிளான்?

இன்னிக்கி அவங்க வாயாலேயே வர வெக்கிறேன்.நான் சொல்றதை மட்டும் செய்.இப்போ வா வீட்டுக்கு போகலாம் என்றாள்.

இந்த பொண்ணுங்களை புரிஞ்சிக்கவே முடியாது என்று சொல்லிக்கொண்டே கிளம்பினான்.

ரஞ்சித்தும் நேஹாவும் வீட்டுக்கு வந்து சேர மணி இரவு 7 ஆகிவிட்டது. கயலும் வசந்தியும் இரவு உணவுக்கு தயாற்பாடுத்தினர்.

உணவின்போது கயல் மெல்ல பேச ஆரம்பித்தாள். என்ன நேஹா ஷாப்பிங் ரொம்ப நேரம் ஆச்சு போல என்றாள். 

ஆமாமக்கா நான் சில ஐயிட்டங்கள் வாங்க நினைசேன் ஆனா அது எங்கேயும் கிடைக்கலைஎன்று சொன்னாள்.

என்னாச்சு சும்மா சொல்லு

கயலிடம் ரகசியமாக சொன்னாள். அதுவா அது பியூட்டி பார்லர்ல தானே இருக்கு.அதை பீ வாங்கவும் வேண்டாமே அவங்களே செஞ்சி விட்றுவாங்களே! என்றாள்.

ஓ நான் அடிக்கடி செஞ்சிக்கிறது வழக்கம். இங்க நல்ல இடம் தெரியல்ல அதான் 

வசந்தி எதை பற்றி இவ்வளவு நேரம் பேசிக்கிட்டு இருக்கீங்க ?என்றாள். கயல் அவளிடமும் குசுகுசுவென்று சொன்னாள். வசந்தி டக்கென சிரித்துவிட்டு. சரி சரி கயலு நீ வேணும்னா செய்யேன் என்றாள்.

ரஞ்சித் இப்போது மலங்க விழித்து கொண்டிருந்தான்.

ஓ அப்படியா ஆண்ட்டி உங்களுக்கு தெரியுமா தெரியாதா ன்னு தெரியல்ல ஸ்கூல் ல சில சமயம் பெட் கட்டி வெளையாடுவோம்அப்போ பொண்ணுங்க கிட்ட பசங்க தோத்துட்டா அவங்க எங்களுக்கு பண்ண விடுறது தான் பணிஷ்மண்ட். சில முறை ரஞ்சித் எனக்கு பண்ண வெச்சுருக்கேன் என்றாள். இருவரும் அதை கேட்டு கடும் அதிர்ச்சி அடைந்தனர்.

என்னது ரஞ்சிதா ?என்றாள் வசந்தி.

ரஞ்சித் பொறுமையிழந்து. மூணு பேரும் தயவுசெய்து என்ன பேசுறீஙக ன்னு சொல்லி தொலைங்க என்று சத்தமாக சொன்னான்.

அது ஒன்னுமில்லை ரஞ்சித் நீ எனக்கு நம்ம ஸ்கூல் ல பெட்டில் தோத்துட்டா உன் ட்ரிம்மரல அண்டர் ஆம்ஸ் கீழ முடி எல்லாம் எடுத்திருக்க இல்ல அதை சொன்னேன். என்று சொல்லி கண்ணடித்தாள்.

ஒருகணம் அதிர்ந்த ரஞ்சித்தை பார்த்து நேஹா அவனிடம் சமாளிக்கும்படி சமிஞை செய்யவே, அட சே! அதுவா அதெல்லாம் போய் இங்க சொல்லிக்கிட்டு!  என்று சட்டென்று சமாளித்தான்.

கயலுக்கும் வசந்திக்கும் ஒன்றும் புரியவில்லை.

டேய் என்னடா சொல்ற என்றாள் கயல்.

ஆமாம் க்கா என்னை இவ இப்படி எல்லாம் டார்ச்சர் பணி இருக்கா என்று சொல்ல அவர்கள் செல்லமாக அடித்துக்கொள்ள முயன்றனர்.

கயலு என்னடி இதுங்க இப்படி சொல்லுதுங்க என்றாள் வசந்தி

அக்கா என்னத்த சொல்றது. நம்ம காலம் மாதிரி கிடையாது.

வசந்தி சட்டென அப்போ ஸ்கூல்ல இந்த வேலையெல்லாம் தான் பார்த்துகிட்டு இருக்கீங்க இல்ல.

ஆண்ட்டி அது ஸ்கூல் லைஃ பில் நடந்தது அதுவும் அந்த ஹாஸ்டல் சூழ்நிலை எல்லாம் வேற மாதிரி இருக்கும். ஏதாச்சும் கிறுக்கு தனமா தோணும்.

ஏதோ சொல்லி சமாளிக்க வேண்டாம். 

ஆண்ட்டி நாங்க ஓப்பனா சொல்லுறோம் நீங்கதான் ஒண்ணுமே பேசாமல் காலையில இருந்து பிளான் போட்டுக்கிட்டு இருக்கீங்க என்று நேஹா பட்டென கூறினாள்.

வசந்தியும் கயலும் சட்டென ஸ்தம்பித்தனர். என்ன சொல்ற நீ? நாங்க மறைக்கிறோமா ?என்ன உளருரிங்க?என்றாள் கயல் தைரியத்தை சற்றே வரவழைத்து கொண்டு.

ரஞ்சித் உடனே அக்கா போதும் உண்மையை சொல்லுங்க  நாம ரெண்டு பேரும் காலையில இருந்து நடந்ததை பார்த்துகிட்டு தான் இருக்கோம். 

என்னை வெச்சி ஏதோ ரெண்டு பேரும் திட்டம் போடீங்க நேஹா வந்ததும் கேட்டுப்போச்சுன்னு நினைக்கிறீங்க. நாங்க 2 பேரும் உங்களுக்கு உதவுறோம். என்ன வேணுமோ மறைக்காமல் நேராவே கேளுங்க என்றான்.

நானே சொல்றேன் என்று கயல் கூறினாள்.

வசந்தி தன் கணவர் வெளிநாட்டு வேலை செய்ய வேண்டி வந்ததால் வசந்தியை தனியே விட்டு செல்லவேண்டிய கட்டாயம் வந்தது. பொதுவாக அவள் நல்ல நிறம் உடையவள் கூந்தல் பிட்டம் வரை இருக்கும். அவளுக்கு பெரியதாக எந்த விருப்பமும் அப்போது இருக்கவில்லை. அப்போது அவள் நண்பிகள் மூலம் அழகு நிலயத்திற்கு செல்வதை வாடிக்கையாக கொண்டாள். அங்கு அவளுக்கு கயல்விழி பழக்கமானாள். கயல்விழி யின் கனிவான பேச்சு பழகும் விதம் வசந்திக்கும் பிடித்துபோகவே இணை பிரியாத நண்பிகள் ஆகினர். தனிமை அவளை வாட்டியதை அறிந்து அவளுக்கு பல சமயங்களில் உதவிகளை செயதாள் அவளுடன் நேரம் கிடைக்கும்போது எல்லாம் அவளுடன் செலவிட்டாள் அவளின் நட்பு வசந்திக்கு ஆறுதலாக இருக்கவே பல சமயங்களில் அவளுடன் உல்லாசமாக இருக்க தொடங்கினர். 

ஒரு சமயம் கயல்விழி தன்னுடைய சொந்த ஊரான மதுரையில் சித்திரை திருவிழாவுக்கு செல்வதாக கூறினாள். வசந்தி தானும் துணையாக வருவதாக சொன்னாள். இருவரும் கயலின் வீட்டில் தங்கி அழகர் திருவிழாவிற்கு சென்றனர். அப்போது கயல்விழியின் சித்தப்பா மற்றும் அவளின் சகோதரி தேன்மொழி மற்றும் அவள் சித்தி அங்கு வந்தனர். அவர்களுக்கு வேண்டுதல் இருப்பதாகவும் அதற்காகவே அந்த வருடம் திருவிழாவிற்கு வந்ததாகவும் கூறினர். அனைவரும் மறுநாள் அதிகாலையிலேயே பயணம் செய்து வைகை ஆற்றிற்கு சென்றடைந்தனர்.

அப்போது கயலின் அப்பாவும்  சித்தப்பாவும் பெண்களை தனியே இருக்கசொல்லிவிட்டு அருகே கொஞ்ச தூரம் சென்று விட்டு மீண்டும் வந்தனர். சற்று தூரத்தில் பாலம் அருகே வேண்டுதல் எடுக்க இடம் உள்ளது அனைவரும் போகலாம் என்றனர். வசந்திக்கு ஒன்றும் புரியாமல் என்ன வேண்டுதல் என்று கேட்டாள். கயல் அதற்கு இன்று சித்தி சித்தப்பா மற்றும் தேன்மொழி மூவரும் முடி காணிக்கை கொடுக்க போகின்றனர் என்றாள். 

வசந்திக்கு அந்த தகவல் சற்று ஆச்சரியமாக இருந்தது. தேன் மொழி மற்றும் அவள் தாயாரின் கூந்தல் அடர்த்தியாக மற்றும் கருகருவென நீளமாக அவர்கள் இடுப்புவரை வளர்ந்திருந்தது. அதை மொட்டையடிக்க எப்படி மனது வந்து செயகின்றனர் என்று ஆச்சரியமடைந்தாள். ஆகவே அவர்களுக்கு எப்படி மொட்டை அடிக்கின்றனர் என்று தெரிந்து கொள்ள அவர்களுடன் சென்றாள்.

அந்த அதிகாலை வேளை இருட்டாக இருந்தது சோடியம் லைட் விளக்கு வெளிச்சத்தில் அனைவரும் ஒரு இடத்தில் வந்தனர் அங்கு சற்று கூட்டமாக இருந்தது அங்கே பல பேர் நாவிதர் முன்னால் அமர்ந்து மொட்டை அடித்து கொண்டிருந்தனர். பல ஆண்கள் அங்கு இருந்தனர். சில பெண்கள் கூட அங்கே இருந்தனர்.

அனைவரும் ஒரு நாவிதன் முன்னர் நின்றனர். முதலில் கயலின் சித்தப்பா அமர்ந்து கொண்டார். நாவிதன் அவர் தலையை நன்றாக நனைத்து பின்னர் புதிய பிளேடை சொருகினான். பின்னர் அவருடைய தலையை குனிய வைத்து நடுமண்டையில் இருந்து சிறைத்தான்.வேகமாக இயங்கின அவன் கைகள். 5 நிமிடத்தில சித்தப்பாவின் தலை மொட்டையானது. அதே வேகத்தில் அவருடைய தாடி மீசை நீக்கப்பட்டு முழு மொட்டையானார்.

தென்மொழியை யும் அவள் சித்தியையும் அதற்குள்ளாக கயலுக்கும் அவளது அம்மாவும் மொட்டைக்கு தயார் செய்யும் பொருட்டு அவளுடைய கூந்தலை பிரித்து நன்றாக தண்ணீர் ஊற்றி நனைத்தனர். அதை நன்றாக ஊற்றி மசாஜ் செய்யுமாறு கயலிடம் அவள் அம்மா சொன்னாள். அவர்கள் தலை நன்றாக நனைந்த பின் ரப்பர் பேண்ட் கொண்டு ஈர கூந்தலை இரண்டாக பிரித்து இரண்டு பக்கமும் நன்றாக கொண்டை போட்டனர். வசந்தியும் இதனை கவனித்து கொண்டிருந்தாள்.

பின்னர் இரண்டு நாவிதர்கள் இருந்த இடத்தில் தேன்மொழியும் சித்தியும் உட்கார்ந்தனர். வசந்திக்கு இதயத்துடிப்பு அதிகமானது ஒரேநேரத்தில் இரண்டு பேரும் மொட்டையடிக்க போகின்றனர் என்று ஆர்வமாக பார்த்தாள்.

கயல் இதை கவனித்தாலும் அவள் எதுவும் சொல்லாமல் தன் வேலையை பார்த்துக்கொண்டிருந்தாள். இரு நாவிதர்களும் ஒரே நேரத்தில் தென்மொழிக்கும் சித்திக்கும் சிரைக்க துவங்கினர்.சித்தியின் நடு மண்டையில் இருந்து நாவிதன் துவங்கினான். மற்றொருவன் தென்மொழியின் நெற்றியில் இருந்து பின் மண்டை வரை மழிக்க துவங்கினான். 

சித்திக்கும் தென்மொழிக்கும் அடர்த்தியான தலைமுடி என்பதால் நாவித்தர்கள் ஒரு முறைக்கு இருமுறை சிரைக்க வேண்டியதாயிற்று. அவர்கள் கூந்தல் கொண்டைகள் முடியோடு ஒவ்வொன்றாக அவர்கள் தொடைகளில் விழுந்தது. இரண்டு பக்கமும் சிறைத்தபின் நன்றாக குனிய வைத்து பின்மண்டையை தொடங்கி கழுத்து வரை சிரைத்து விட்டனர். இரு நாவிதர்களும் ஒரே சீராக தேன்மொழிக்கும் சித்திக்கும் மொட்டையடிப்பதை வசந்தி ரசித்து கொண்டிருந்தாள். அவளுக்கு தன்னுள்ளே ஏதோ செய்தது. தன்னை கட்டுப்படுத்திக்கொள்ள மிகவும் கஷ்ட்டப்பட்டாள். கயல் அனைத்தையும் கவனித்துக்கொண்டே தென்மொழிக்கும் சித்திக்கும் மொட்டை சரியாக அடிக்கப்படுவதை கவனித்துக்கொண்டிருந்தாள்.

சில மணித்துளிகளில் தேனும் சித்தியும் முழு மொட்டை ஆனார்கள். கயல் இப்போது வசந்தியை அழைத்து அக்கா நான் சித்தியை பார்க்கிறேன். நீங்க தேனுக்கு எங்கனையாச்சும் முடி விட்டு போயிருக்கா சொரசொர ன்னு இருக்குதா போயிருக்கான்னு பாருங்க என்றாள்.

வசந்தியும் உற்சாகமாக தேனுடைய தலையினை நன்றாக தடவி சோதனை செய்தாள். அதெல்லாம் ஒரு பிசிறும் இருக்காதுங்க எங்க தொழில் சுத்தம் என்றான் ஒரு நாவிதன்.

அதெல்லாம் சரி ஆனா எதுக்கு முகத்திலே முடியிருக்கு?எடுத்து விடுங்க என்றாள் சட்டென வசந்தி.

தேன்மொழி திடுக்கிட்டு அக்கா அதெல்லாம் வேண்டாம் என்றாள். கயலும் சித்தியும் பார்த்தனர்

 அட ஆமாம் அண்ணே சீக்கிரமா அதையும் எடுத்திடுங்க என்றாள் கயல்.

அய்யே அக்கா என் மூஞ்சி நல்லா இருக்காது வேண்டாம் என்றாள் தேன்மொழி. நீ சும்மா இரு என்று சொல்லி விரைவாக செய்ய சொன்னார்கள் மூவரும்.

உடனே நாவிதன் அவளுடைய முகத்தில் தண்ணீரை நனைத்து கன்னங்கள் தாடை மீசை மற்றும் தொண்டையை நன்றாக சிறைத்தான் அவளின் புருவங்களை ஒதுக்கி விட்டு மீண்டும் இருமுறை சவரம் செய்து விட்டான் அதற்க்குள் தேன்மொழியின் முகம் வெட்கதால் சிவந்தது. ஒருமுறை சரி பார்த்தபின் நாவிதனுக்கு காசு கொடுத்தனர். பின் அங்கிருந்து வைகையில் அப்போது தண்ணீர் திறந்து விட்டபடியால் அனைவரும் அந்த கரையிலே நீராடினர்.பின் அனைவரும் உடைகளை மாற்றிக்கொண்டு கூட்டத்தில் நின்று கொண்டனர்.அழகர் ஆற்றில் இறங்கும் நிகழ்ச்சி துவங்கியது. கயலின் அம்மா சித்தி தேன்மொழி மற்றும் சசித்தப்பாவின் தலைக்கு பூசிவிட சந்தனத்தை கொடுத்தார். மூவரும் சந்தனத்தை பூசிக்கொண்டு பார்க்க வித்தியாசமாகவும் அழகாகவும் இருந்தனர். வசந்தி அனைத்தையும் தன் மொபைல் போனில் படம் எடுத்துக்கொண்டாள். அவள் முகம் ஏதோ யோசித்துக்கொண்டிருபது போல இருப்பதை கயல் கண்டுகொண்டாள். அழகர் உற்சவம் முடிந்த பிறகு கயலும் வசந்தியும் கோவை வந்தனர். 

அங்கும் வசந்தி யோசனையில் இருந்ததை கண்டு கயல்விழி அவளிடம் அதற்கான காரணத்தை கேட்டாள்.

இல்ல உங்க சித்தி தேன்மொழியும் எப்படி துணிஞ்சி மொட்டை போட்டாங்க ன்னு யோசிச்சிக்கிட்டு இருந்தேன். என்றாள்.

எக்கா அதையே தான் நினைச்சுகிட்டு இருந்தீங்க

ஆமா கயல் என்னோட நினைப்பெல்லாம் அதை சுத்தி தான் இருந்தது.

நீங்க கவலைப்படாதீங்கக்கா உங்களுக்கு என்ன பிரச்னைன்னாலும் என்கிட்ட பேசலாம் என்னால முடிந்த அளவுக்கு உதவி பன்றேன் என்றாள்.

உன்கிட்ட எப்படி சொல்வது ன்னே புரியலை என்றாள்.

எனக்கா நீங்களும் மொட்டை போட்டுக்க ஆசைப்படுறீங்களா என்றாள் வசந்தி.

அதுமட்டும் இல்லை.

அப்படின்னா?

எனக்கு உடம்பு மொத்தமா வழிசிக்கணும் ன்னு ஆசையா இருக்கு என்றாள்

அடடா இது எப்பதுல இருந்து?என்று சிரித்துக்கொண்டே கேட்டாள்.

ஏன் அன்னிக்கி என்னாச்சுன்னு உனக்கு தெரியாதா?

கயல் அவள் நினைவை ஓட விட்டாள்.

கயலின் சித்தி அவளிடம் மொட்டையடித்து இரவு படுக்கையறைக்கு வந்தாள். கயல் அப்போதுதான் படுக்க பாயை தயார் செய்துகொண்டிருந்தாள்.

என்ன சித்தி இன்னும் தூங்கலியா என்றாள்.

இல்ல சித்தப்பா லேட்டா தான் சாப்பிட வந்தாரு அதான் என்றாள்.

சித்தி அவருக்கு நீங்க மொட்டை போட்டது ஒன்னும் கோவமில்லையே. ஏற்கனவே உங்க முடியை தான் விரும்பி உங்களை கட்டிக்கிட்டாரு. 

அதுதான் இல்லையடி. அதிலே ஒரு ரகசியம் என்றாள்.

என்ன சித்தி சொல்றீங்க? என்று ஆச்சரியமாக கேட்க.

சித்தி மெல்ல அவளிடம் ரகசியம் சொல்றேன். ஆனால் என்னோட விஷயத்தை நீ முடிக்க ஹெல்ப் பண்ணுவியா? என்றாள்

ஐயோ சஸ்பென்ஸ் வெக்கத்திங்க என்றாள் கயல்.

தேனு தூங்கிருச்சா என்றாள்?

ம்ம் தூங்கிட்டா

அந்த புள்ள?

வசந்திக்கா வா அவங்க தூங்கி ரொம்ப நேரம் ஆச்சு.

சரி எனக்கொரு வேலை பார்க்கணும் உன்னால முடியுமா என்றாள் சித்தி

என்ன சித்தி என்கிட்ட போய் தயக்கப்பட வேண்டாம் சொல்லுங்க.

எனக்கு நீ எப்படி எடுத்துப்பன்னு தெரியலை ஆனால் எனக்கு என் கைய காலு அடியிலே எல்லாம் முடியெடுக்கணும்

ஐயோ சித்தி! ஏன் திடீர்னு ?என்று சிரித்து கொண்டே கேட்டாள் கயல்.

அதெல்லாம் ஒன்னுமில்லை கயலு. ரொம்ப நாளாக எனக்கொரு ஆசை எப்போவச்சும் மொட்டை போட்டா மொத்தமா வழிச்சிக்கணும் ன்னு. தவிர உங்க சித்தப்பாவும்...

என்ன என்ன சித்தபாவா? என்று ஆச்சரியமாக கேட்டாள்.

சும்மா இருடீ. ஆமாம் அவருக்கு இப்படி செஞ்சா புடிக்கும்னு சொன்னாரு.

ஓஹோ கதை அப்படி போவுதா

ஆமாம் டீ . அவரோட ஆசைய இவ்ளோ வருஷமா நான் செய்யலை அதான் இப்போ மொட்டையும் போட்டேன் கையோட. அதையும் செஞ்சி 

உங்க புருஷனை சந்தோஷ பட வைக்க போறீங்க.

கேட்டிக்காரி நீ. ஆனால் எப்படி செயறது என்றாள்.

சரி வீட்ல எல்லாம் தூங்கிட்டாங்க ன்னு நினைக்கிறேன் பாத்ரூம் போய் அங்க பண்ணலாம் என்றாள்.

சரி என்று சொல்லி இருவரும் மெதுவாக எழுந்தனர். வீட்டில் அனைவரும் தூங்கி விட்டதை உறுதி செய்து கொண்டு இருவரும் கதவை மெதுவாக திறந்து வெளியே சென்றனர்.

அப்போது அவர்களுக்கு தெரியாமல் வசந்தி பூனை போல தொடர்ந்தாள்.

இருவரும் மெதுவாக கொல்லைபுரம் இருந்த கிணற்றடியில் அருகே இருந்த பாத்ரூமிற்கு அருகில் சென்றனர்.

கயல் அவளுடன் எடுத்துவந்த பையை திறந்தாள். அடகுலுள்ள சவரக்கத்தியை எடுத்தாள். வசந்தி இருளில் நின்றுகொண்டு அவர்கள் என்ன செய்கின்றனர்.  என்று பார்த்துக்கொண்டிருந்தாள்.

கயல் இப்பொது சித்தியை உடைகளை களைய சொன்னாள் சித்தியும் அப்படியே நின்றாள்.

இப்பொது கயல் பிளேடு எடுத்து கத்தியில் சொருகி ஒரு சோப்பை எடுத்து நுரை வருமாறு தேய்த்தாள்.பின்னர் பூனை முடிகளை வழிக்க தொப்புள் மார்பு பகுதிகளில் வழித்தாள்.

பின்னர் முதுகு பகுதிக்கு சோப்பை தடவி கத்தி கொண்டு மெதுவாக வழித்துவிட்டாள்

பின்னர் அவள் கையை தூக்கி சித்தியின் அக்குள்களில் சோப்பை தடவினாள். நன்றாக நுரை வர தேய்த்துவிட்டு கையை துடைத்துக்கொண்டாள். பின் கத்தியை வைத்து விரைவாய் சிறைத்தாள். இரு அக்குளையும் சிறைத்து முடித்து அவளை குனிய சொன்னாள் அவளுடைய பிட்டததில் உள்ள ஓட்டை பகுதியில் சோப்பை போட்டு நுரை வர தேய்த்தாள்.

பின்னர் அவளின் பின்பகுதியை விரைவாக மழித்து விட்டாள்.

அவளின் பின்னழகை போலவே அவளின் யோனிப்பகுதிக்கு வந்தாள். 

சித்தி என்ன இப்படி காடு வளர்த்து வெச்சிருக்கீங்க என்றாள். சரிடீ சீக்கிரம் ஆவட்டும் என்றாள்.

அடுத்த 2 நிமிடத்தில் அவள் முன்னழகு பளபளப்பாக மாறியது. 

அதை தடவி பார்த்தபின் சூப்பரா இருக்கு சித்தி என்று சொல்லிவிட்டு சட்டென முத்தம் வைத்தாள்.

அடி பொறுக்கி என்று தலையில் அடித்தாள்.

ஹேய் என் ஸித்தி என்று அழ ஆரம்பித்தாள்.

சாரிடி செல்லம் என்று சமாதானம் செய்தாள்.

சரி சரி என்று தொடர்ந்து செய்ய ஆரம்பித்தாள். அவள் தொடைபகுதியையும் கால்களையும் நன்றாக சோப்பு போட்டு. சிறைத்துவிட்டாள். அடுத்த 15 நிமிடத்தில் சித்தியின் உடல் முழுவதும் மொழுமொழுவென மாறியது. சித்தி கயலை பாராட்டி  முத்தமிட்டாள். சித்தியும் கயலும் தங்களை விரைவாக சுத்தம் செய்து கொண்டு அந்த இடத்தையும் கழுவி சுத்தம் செய்து விட்டு உள்ளே வந்தனர்.

இது அனைத்தையும் பார்த்து கொண்டிருந்த வசந்தி அவர்கள் வரும் முன்னர் விரைவாக உள்ளே சென்று படுக்கையில் படுத்துக்கொண்டாள்.

இப்போ சொல்லு நான் ஆசைப்பட்டது சரியா இல்லையா

அக்கா!பெரிய ஆளு நீங்க ஆனா எதுக்கு திருட்டு தனமாக ரசிச்சீங்கன்னு தெரியலை என்று சொல்லி கண்ணடித்தாள் கயல்.

ஏண்டி உங்க சித்தி என்னை வெசிக்கிட்டு எப்படி இதை பத்தி பேச முடியும் ?தவிர எனக்கிருந்த நிலைமையயில் நானெப்படி இதை பத்தியெல்லாம் கேக்க முடியும் ?

அதுவும் நியாயம் த்தான்

அதனால அப்போ எங்க சித்தி மாதிரி நீங்களும் மொட்டையடிச்சிகனும் இல்லையா என்றாள்.

ஆமாம் என்றாள்.

சரி உங்களோட இந்த விளையாட்டு ல நானும் சேர்ந்துக்கிறேன் என்றாள்.

அட நீயா என்றாள். ஆமாம் எப்போ என் சித்திக்கு பண்ணி விட்டேனோ அப்போவே நானும் ஒரு தடவை செய்து பார்க்கணும்னு ரொம்ப ஆசை என்றாள்.

ஆனால் எனக்கு ஆசை இருக்கே தவிர தைரியம் இல்லயே என்றாள்.

ஏன் மொட்டையடிக்க நான் ரெடி 

ஆனால் உனக்கு என்னால உதவி செய்ய முடியாதே. எனக்கு கத்தியை பிடிக்க தெரியாது என்றாள்.

ஐயோ அக்கா அதெல்லாம் கவலை படவே வேண்டாம் நாம நினைச்சது போல நடக்கும்.  ஏதாச்சும் வழி கிடைக்கும். என்றாள்.

இதுவரை கதையை கூறி முடித்தவள் நேஹாவையும் ரஞ்சித்தையும்

இப்போ சொல்லுங்க. உங்களால எங்களுக்கு உதவி செய்ய முடியுமா? என்று நீண்ட கதைக்கு பின் கேள்வி கேட்டாள் கயல்.

ரஞ்சித்தும் நேஹாவும் ஒருவரை ஒருவர் பார்த்துக்கொண்டனர்.

நேஹா பேச ஆரம்பித்தாள்.

💆💆💇💇👩‍🦲👩‍🦲







கல்யாணி மொட்டை பகுதி 4

மறுநாள் சுமேஷின் அம்மாவிடமிருந்து அவளுக்கு அழைப்பு வந்தது கல்யாணி நாங்க இன்னிக்கு கிளம்பி டெல்லி போறோம் நீ இன்னிக்கி இங்க வந்துடு சரிக்கா அப...