Monday, 28 February 2022

புருவத்தை எடுக்காதீங்க-பகுதி 6

அடுத்த நாள் காலை சீக்கிரமாகவே குமுதா தயார் ஆனாள். அவளுக்கு பிடித்த நீல நிற சேலையை உடுத்திக்கொண்டாள். சுனிதாவும் அவளுடன் தயாரானாள். ஈஸ்வரிடமிருந்து சீக்கிரமாகவே போன் வந்தது ஆதலால் அவர்கள் கிளம்ப ஆயத்தமானார்கள்.
சுனிதாவிடம் அவள் புடவையை சரிசெய்ய சொன்னாள். அவள் அன்று நன்றாக ஷாம்புவை போட்டு அவள் கூந்தலை அலசி குளித்திருந்தாள். சுனிதாதான் அவள் முடியை துடைத்து காய வைத்தாள். குமுதாவிற்கு தலைமுடி ஆறிய பின் அவளுக்கு லூசாக பின்னல் போட்டு விட்டு இன்னும் கொஞ்ச நேரம்தான் அப்புறம் இது மாதிரி ஜடை போட ரொம்ப நாள் ஆகும் என்றால் சுனிதா.
என்னோட ரொம்ப நாள் ஆசை தீர போகுது போனால் போகட்டும் என்று சொல்லி புன்னகைத்தாள் குமுதா.
சுனிதா அவ்வப்போது குமுதாவை கிண்டல் செய்து பேசினாள் ஏன் அவள் பேசியபடி உடம்பு முழுவதும் மழித்துக்கொள்ள கூடாது என்று கேட்டுக்கொண்டே இருந்தாள். 
குமுதா அதற்கு மறுப்பு தெரிவித்தாள். கல்யாணம் ஆகாமல் ஒருத்தருக்கு என்னோட உடம்பை காட்டறதா இல்லை அவரு என்ன கல்யாணம் பண்ணிக்கட்டும் அப்புறம் அவரு இஷ்ட்டதுக்கு ஆடுவேன் என்றாள். அப்படின்னா அவரை பட்னி போட்டு அப்புறம் விருந்து வைக்க போறேன்னு சொல்லு என்று கூறி விட்டு இருவரும் கொல்லென்று சிரித்துக்கொண்டனர்.
முக்கியமான ஒரு அயிட்டத்தை விட்டுடியே என்றாள் சுனிதா.
குமுதா தன் பையிலிரிந்து சவர கத்தியை எடுத்து அவ்வளவு சீக்கிரம் மறக்க்கிற பொருளா இது என்று சொன்னாள்
செம்ம உஷார் டீ நீ என்று சொன்னாள் சுனிதா.
சரி ஆட்டோ வந்திருச்சு நாம கிளம்பலாம் என்று சொல்லி இருவரும் ஈஸ்வரின் கடைக்கு கிளம்பினர்.

=============+++=+=💇💇💇
ஈஸ்வர் இன்று முன்னைவிட அதிகமாக படபடப்புடன் இருந்தான். முதல்முறையாக ஒரு பெண்ணுக்கு அதுவும் தன் கல்யாணம் செய்து கொள்ள போகும் பெண்ணுக்கு மொட்டையடிக்க போகிறான் என்று நினைத்த போது சற்று ஆனந்தமாக இருந்தது.குமுதா எப்போது வருவாள் என்று நினைத்து கொண்டு காத்திருந்தான்.
பின் வாசல் கதவு தட்டும் சத்தம் கேட்டது.அந்த கதவை திறந்தான் ஈஸ்வர்
அங்கு சுனிதா நின்று கொண்டிருந்ததை பார்த்தது சிரித்தான்.
என்ன மாப்பிள்ளை சார் என்ன தேடுறீங்க என்றவாறே அவனை இடித்துக்கொண்டே உள்ளே சென்றாள்.
அப்பசி பார்த்தால் நீ தான் இப்ப புதுபொண்ணு.
அதுவும் சரிதான் என்றவாறே அவளை தாண்டி தன் பார்வையை வாசலுக்குச் செலுத்தினான்.
என்ன தேடிக்கிட்டு இருக்கீங்க என்று சுனிதா அவனை கேட்டாள்.
உனக்கு தெரியாதா? என்று அவளை முறைத்தான்.
சுனிதா அவனை வெறுப்பேற்ற அவனிடம் குமுதாவை தேடுறீங்களா அவ வரமாட்டா என்றாள்
விளையாட்டெல்லாம் போதும் குமுதா எங்க என்றாள்.
அதான் சொன்னேனே அவள் வரமாட்டாள் உங்களை ஏமாத்தி நேத்திக்கு வீட்டுக்கு போகத்தான் அவள் மொட்டையடிக்க ஒத்துகிட்டாள்.
ஹாஹா என்கிட்ட பொய் சொல்லி நீங்க போனீங்களா அப்படி ஒரு நெனப்பா? நீங்களா நேத்திக்கு போகல நான் முடிவு பண்ணதால தான் நீங்க போனீங்க
அப்படியெல்லாம் ஒன்னும்.இல்ல என்றாள்.
உண்மையைத்தான் சொல்லுறேன் உன்னையே குமுதாவையோ நிச்சயம் மொட்டை அட8சிருக்க என்னால முடியும் ஆனால் நேத்திக்கு நடந்த நல்ல சம்பவங்கள் என்னோட மனநிலையை மாதிடுச்சு. 
இப்போ நீ உள்ள வந்துட்ட ஆனால் நீயாக வெளியிலே போக முடியாது
ஹேஹே பாருடா எங்க நான் போகிறேன் பாருங்க என்றாள்.
செய் பார்க்கலாம் என்றாள்.
சுனிதா சொன்னாள். நான் போயிருவேன் பெட்டா.
வேணாம் தோத்து போயிருவ 
அய்ய இதெல்லாம் ஒரு பெட்டா நான் ஜெயிச்சிட்டா
நீ சொல்றதை நான் கேட்கிறேன் ஆனா நான் ஜெயிச்சா என்றான் ஈஸ்வர்.
சுனிதா பட்டென்று
ஜெயிச்சா கல்யாணத்துக்கு அப்புறம் குமுதாவுக்கு என்ன சொன்னீங்களோ அதையே எனக்கும் பண்ணலாம் என்றாள்.
உன்னை எப்படி நம்புறது? ஏற்கனவே குமுதாவை கோத்து விட்டுட்டு நீ தப்பிச்சிடேல்ல.
அதுக்குத்தான் காரணம் சொன்னேனே 
சரி போய் பாரு என்றான் 
சுனிதாவும் நேராக பின் வாசல் கதவுக்கு சென்று பார்த்தாள். ஆனால் அங்கு கதவு இல்லை!
சுனிதா சுற்று முற்றும் பார்த்தாள். அவளுக்கு சுவர் தான் தெரிந்ததே தவிர கதவு தெரியவில்லை. சுனிதா சற்று அதிர்ந்து போனாள்.
 என்ன இன்னும் போகலியா என்று கிண்டல் தொனியில் கேட்டான் ஈஸ்வர்.
இல்ல நான் வந்தப்போ இப்படி இல்லை அதான் என்று இழுத்தாள்.
சரி சரி ஒத்துக்குரியா நீ தோத்துட்டேன்னு என்றான்.
ஆமாம் நா தோத்து போய்ட்டேன்.
நீ இப்படித்தான் நிறைய அவசரப்பட்டு முடிவெடுக்கிற போல என்றான் ஈஸ்வர்.
மௌனமாக அவனையே பரர்த்துக்கொண்டிருந்தாள்
பந்தயத்திலே நான் ஜெயிச்சிட்டேன். என் கடையை பத்தி தெரியமா நீ பெட்டு கட்டியிருக்க கூடாது. 
ஆனா எப்படி இது கதவுதான் என்று சுவரை போல வண்ணம் பூசப்பட்ட கதவை திறந்து காட்டினான். குமுதா போதும் விளையாட்டு காட்டினது உள்ள வா என்று கதவை திறந்தான்.
குமுதா மெதுவாக உள்ளே வந்தாள்.
இதென்ன விளையாட்டு என்று கேட்டான் ஈஸ்வர்.
சாரிங்க எல்லாம் இவளால வந்தது என்று குமுதா சொன்னாள்.வரும்போது இவள்தான் கொஞ்சம் வெறுபேதலாம்னு சொன்னா அதான் என்றாள்.
அதான் நான் எப்படி வறுத்தப்படுவேன்னு பார்க்க நினைத்தீர்களா? என்று அமைதியாக கேட்டான்.
மன்னிச்சிடுங்க நான் வேணும்னுதான் பெட்டு கட்டினேன் என்றாள் சுனிதா.
ஏன் வேணும்ன்னு பண்ணியா?என்று சற்று ஆச்சரியத்துடன் பார்த்தான் ஈஸ்வர்.
ஆமாம் ங்க உங்களுக்கு வாக்கு கொடுத்த மாதிரி நான் மொட்டையடிக்க முடியல ஆனால் என்னிக்காவது ஒருநாள் உங்க ஆசைப்படி மோட்ட போட்டுக்க முடிவு பண்ணினேன். சொன்னால் ஒத்துக்குவீங்களோ இல்லையோ அதனாலதான் இப்படி... என்றாள் சுனிதா.

நல்ல பொண்ணு நீ. கல்யாணத்துக்கு முன்னாடின்னா பரவாயில்லை கல்யாணத்துக்கு அப்புறம் உன் புருஷன் விருபத்தை கேட்டு தான் செய்யணும். அதெல்லாம் வேண்டாமடி விடு என்றாள் குமுதா.
எனக்கு இவ்வளவு உதவி பண்ணி இருக்கீங்க உங்களுக்கு இந்த சின்ன சந்தோஷத்தை கூட கொடுக்க முடியாதா என்றாள்.
ஆமாம் சுனிதா என்னவோ தெரியல்ல உனக்கு மொட்டையடிக்க எனக்கு மனசு வரலை என்றான்
அப்போ நான்தான் உங்க ஆராய்ச்சிக்கு கிடைச்ச வெள்ளெலியா என்றால் கோபமாக குமுதா.
அடடா அப்படியெல்லாம் இல்லை அண்ணா வேணும்னே உன்னை சொல்லல என்றாள் சுனிதா
அடிப்பாவி நீயென்ன புதுசா தங்கச்சி உறவு கொண்டாடுற என்றாள் குமுதா
இது வேறயா சரி சரி
நாம வந்த வேலையை பார்க்கலாமா என்று சமாளித்தான் ஈஸ்வர்.
இன்னிக்கி எனக்கு ஒரு அஸ்ஸிடன்ட் கிடைச்சிருக்கு 
அசிஸ்டண்டா எனக்கு நாத்தனார் கிடைச்சிருக்கு என்று வெட்டினாள்.
கோச்சிக்காதீங்க அண்ணி இப்படி உட்காருங்க என்று அவளை அழைத்து வந்தாள்.
இப்போது ஈஸ்வர் அவளிடம் கோச்சிக்காத குமுதா. உன்னாலதான் எனக்கு இவ்ளோ சந்தோஷம் நீ தான் எனக்கு முக்கியம் என்று அவள் கரங்களை பிடித்தான்.
சரி சரி இப்படி பேசியே கவுத்துடுங்க என்று வெட்கத்துடன் சொன்னாள்.
சுனிதா வின் மொபைல் எண்ணுக்கு தொடர்ந்து அழைப்பு வந்தது.
கார்த்தி அவளை அழைத்து கொண்டே இருந்தான்.
அண்ணே நா பேசாட்டி இவன் விடமாட்டான் ஒரு மணி நேரமாவது ஆகும் நான் அடுத்த ரூமுக்கு போறேன். ஆனால் என் கவனம் இங்க தான் இருக்கும். என்று சொல்லி விட்டு அடுத்த அரைக்கு சென்றுவிட்டாள்.

இப்போது இருவரும் தனிமையில் விடப்பட்டனர்.
அவளை அப்படியே பார்த்துக்கொண்டே நாற்காலி யில் அமர வைத்தான். 
ஆரம்பிக்கலாமா என்றான்
ம்ம்
தாங்க்ஸ் என்றான்
எதுக்கு?
எல்லாத்துக்கும் தான் 
போதும் ஆரம்பிங்க என்றாள்.
அவளுடைய நீண்ட ஜடையை தன் விரல்களால் கோதினான் குமுதா வெட்கத்தில்  தலையை மார்புவரை குனிந்துகொண்டாள். 
அவன் அவளது ஜடையில் இருந்த பூவை எடுத்து ஒரு.முறை நன்றாக முகர்ந்தான். செம்ம வாசனை என்று சொல்லி அவளை ஆழமாக பார்த்தான். அடுத்து அவள் ஜடையை
மெல்ல அவிழ்த்து விட்டான். அவளது உச்சந்தலை முதல் ஜடைப் பகுதியை வரை மூக்கினால் ஆழமாக மூச்சிழுத்து அங்குலம் அங்குலமாக முகர்ந்தான்.குமுதாவிற்கு கூச்சம் அதிகமானது. அவள் கட்டுப்படுத்த முடியாமல் நெளிந்தாள்.
அவளின் முடியினை ஆசையாக அனுபவித்து அவனது நீண்ட விரல்களால் விளையாடினான். மெதுவாக விரல்களால் கீறினான். மொத்தமாக அவனிடம் தன் முடியினை ஒப்படைத்து விட்டு அவள் உள்ளுக்குள் ஆனந்தத்தினை அநுபவித்து கொண்டிருந்தாள் குமுதா.
ஈஸ்வர் இப்போது ஒரு சீப்பை எடுத்து மெதுவாக நெற்றியில் இருந்து வார துவங்கினான். அவனுடைய தேர்ந்த விரல்கள் அவளது சிக்குகளை அழகாக களைந்தன. ஏற்கனவே அவள் நன்றாக தலை குளித்தினால் சற்று சவுகரியமாக இருந்தது. 
பிடிச்சிருக்ககா என்று ஈஸ்வர் கேட்டான்.
அப்போதுதான் அவளது சுயநினைவிற்க்கு வந்தவளாய் இந்த சுனிதா எங்க போனாளோ? சுனி என்று கூப்பிட்டாள்.
இத்தனை நேரமும் வேறொரு ஜோடி கண்களும் இரகசியமாக பார்த்துக்கொண்டிருந்தது.

கார்த்தி ...
ம்ம் 
பாத்தியா
பார்த்துக்கிட்டே தானே இருக்கேன்
எப்படி இருக்கு
எனக்கு ஒரு மாதிரி மூடா இருக்கு,உனக்கு?
ஹ்ம்ம்
ஒன்னு கேட்டால் முடியாயதுன்னு சொல்ல மாட்டியே?
என்னது?
எனக்கும்..ஐயையோ!! இரு!! குமுதா கத்துறா கட் பண்ணி டு அப்புறம் கூப்பிடுறேன் என்று சென்றாள்
சொல்லுடி என்ன? என்று வந்தாள்.
அடியே இதான் அசிஸ்டன்டு லட்சணமா?
வந்து என் மாமாவுக்கு ஹெல்ப் பண்ணுடி என்றாள்
நாத்தனாருன்னு மரியாதை கூட இல்லை என்று சொல்லி அவள் கூந்தலை கட்ட சென்றாள்.
ஈஸ்வர் உடனே வேண்டாம் என்றான்.
இப்டியேவா மொட்டையடிக்க போறீங்க என்றாள்.
ஆமாம் அவ முடி அப்படியே கீழ விழணும் அதை தான் விரும்பினேன் என்றான்.
என்னடி குமுதா என்றாள்.
ஆமாம் ஆமாம் அவர் இஷ்டம் போல செய்யட்டும் என்றாள் குமுதா
அவரு இஷ்டத்திற்கு எல்லாம் ஒத்துக்கலியே நீ? என்று முறைத்தாள் சுனிதா.
அம்மா தாயே!அவள் இவ்வளவு ஒத்துகிட்டதே போதும் விடு என்றான் ஈஸ்வர்.
சரி சரி நல்ல நேரமா இருக்குது ஆரம்பிங்க என்றாள் சுனிதா.
ஆரம்பிக்கலாமா?
ம்ம்
ம்ம் ன்னா போதுமா அவருக்கு வேண்டியதை கொடு என்றாள் சுனிதா.
சிரித்துக்கொண்டே குமுதா  அவள் பையை எடுத்து கொடுக்க சொன்னாள்.
சுனிதா அவளிடம் பையை கொடுத்தாள். அதிலிருந்து முதல் நாள்  அவளுக்கு தந்த நீல நிற சவரக்கத்தியை அவனிடம் நீட்டினாள்.
அவளிடம் இருந்து அந்த சவரகத்தியை வாங்கி அதை பிரித்தான். அதில் ஒரு புதிய பிளேடு சொருகினான்.குமுதாவும் சுனிதாவும் கண்கள் விரிய பார்த்துக்கொண்டிருந்தனர். 
சவரகத்தியை கீழே வைத்து விட்டு அவளை பார்த்தான். குமுதா என்ன என்பது போல அவனை நோக்கினாள்.
சுனிதா வும் ஒன்றும்.புரியாமல் விழித்தாள்.
என்ன ஆச்சு என்று கேட்டாள் குமுதா.
ஆர்வத்தில் உன்னோட முடியை நனைக்க மறந்துட்டேன் என்றான்.
இருங்க என் அண்ணிக்கு நானே முடியை நனைக்கிறேன் என்று சொல்லி ஒரு பாத்திரத்தில் தண்ணீர் எடுத்து வந்தாள்.
எனக்கு மொட்டையடிக்க உனக்கேண்டி இவ்வளவு ஆர்வம்? என்று கேட்டாள்.
இது எனக்காக இல்லடி எங்க அண்ணனுக்காக என்றாள் சுனிதா சிரித்தபடியே.
ஸ் அப்பா போதும் போதும் திடீர் பாசம்
சரிடி தலையை குனி என்றாள்.
ஈஸ்வர் நான் நனைக்கிறேன் இரு என்றுன்சொல்லி அவளிடமிருந்து தண்ணீரை வாங்கி மெதுவாக அவள் தலையில் விட்டான். 
மெல்ல அவள் முடியை நனைத்து நன்றாக மசாஜ் செய்தான் அவள் தலைமுடி முழுவதும் நனையுமாறு நன்றாக நீரை விட்டு மெதுவாக பரப்பினான்.
சுனிதா அவன் செய்வதை ஆர்வத்துடன் பார்த்துக்கொண்டிருந்தாள். 
அண்ணே ஒரு யோசனை என்றாள்
என்ன சொல்லு என்றான் ஈஸ்வர்.
அண்ணே இவ முடியை விரிச்சி விடுறதுக்கு பதிலா நுனியை கட்டி விட்டோம்னா முடி வீணாகாது ல்ல என்றாள்
நல்ல யோசனைத்தான் கட்டி விட்டுட்டு என்றான். 
எதை பண்ணாலும் கொஞ்சம் சீக்கிரம் பண்ணுங்க என்றாள்.
நீ கண்ணை மூடிக்கிட்டு இரு எல்லாத்தையும் பார்த்துக்குறோம் என்றாள்.
நேரம்தான். உண்மையிலே நீ இங்க உட்கார்ந்து இருந்திருக்கணும் இந்த பேச்சையெல்லாம் நான் பேசிக்கிட்டு இருந்திருக்கணும் நடந்து என்று சொல்லிவிட்டு குமுதா கண்ணை மூடிக்கொண்டாள்.
அவள் தலையை ஒரு முறை சீப்பினை நுடு வகிடு எடுத்து இரண்டு பக்கமும் வருமாறு வாரிவிட்டாள். பின்னர் ஒரு இரப்பர் பாண்டு எடுத்து அவள் நுனி பகுதியை  ஒன்றாக சேகரித்து முடிந்தாள். இப்போ முடி விரிச்சு போட்ட மாதிரி இருக்கும் மொட்டை அடிச்சாலும் கொத்தாக எடுத்துக்கலாம் என்றாள்.
நல்ல யோசனைத்தான் என்று சொல்லிவிட்டு
ஈஸ்வர் அப்போது அவனிடம் இருந்த சிறிய ரிமோட்டை எடுத்து ஆன் செய்தான்.
என்னதிது ?என்று சுனிதா சைகையில் கேட்டாள் அது கேமரா என்று மேலே சுட்டி கட்டினான்.
அப்போது மேலே சிறிய கேமிரா ஒன்று இருப்பதை பார்த்து குமுதாவின் மொட்டையை ஈஸ்வர் படம் பிடிக்க போகிறான் என்று புரிந்து கொண்டு சிரித்தவாறே தலையாட்டினாள்.

இப்போது ஈஸ்வர் அவனிடம் இருந்த சவரகத்தியை எடுத்தான். ஒருமுறை சரிபார்த்து விட்டு சுனிதாவிடம் 
இப்போ ஆரம்பிக்கலாமா ?
ம்ம் என்று சொல்லி
குமுதா கண்ணை மூடிக்கொண்டாள்.

ஈஸ்வர் இப்போது அவள் பின்னால் நின்று கொண்டான் அவள் முகவாய் பிடித்து லேசாக தூக்கினான். பின்னர் கையை அவள் நெற்றியை அழுதியவாறே மெல்ல நெற்றியில் இருந்து சவரகத்தியை வைத்து மெல்ல இழுக்க ஆரம்பித்தான். ஒரு பெரும் கற்றை கூந்தல் அவள் தலையில் இருந்து விடுபட்டு அவள் பின்பகுதி யில் விழுந்தது அவள் தலை முடியில்லாத பகுதி சற்று குளிர்ந்தது.குமுதா ஏ சி காற்றினாலும் தலை ஈரமாக இருந்ததாலும் சற்றே குளிரை அதிகமாக உணர்ந்தாள்.
ஈஸ்வர் மெல்ல மெல்ல நெற்றியில் கத்தியைக்கொண்டு பின்னோக்கி இழுத்தான். அவனது தேர்ந்த கைகள் ஒவ்வொரு முறையும் குமுதாவின் கூந்தல் கற்றைகளை விடுதலை செய்தது. குமுதாவிற்கு அந்த உணர்வே வயிற்றில்  பட்டாம்பூச்சி பறக்கவிட்டது போல இருந்தது.

 அவளின் பழைய நினைவுகள் அவள் மனதுள் படம்போல ஓடியது. அவள்.சிறு வயதில் அடித்துக்கொண்ட மொட்டை நினைவுகள் வந்தன. பல வருடங்களாக அவள் எதை ஆசைப்பட்டாளோ அது நிறைவேற போகிறதென்ற எண்ணம் அவள்.முகத்தில் புன்னகையை ஏற்படுத்தியது. மெதுவாக அவள் முன் தலை பகுதி மொத்தமும் மொட்டையானது. 
அவள் கூந்தல் சிறைக்கப்பட்டு இரண்டு பக்கமும் முடியுடனும் மேல் பகுதி முடியில்லாது இருப்பதை அவள் கண்ணாடியில் கண்டாள். அவல் உருவத்தை பார்த்ததும் சிரித்தாள். 
சுனிதா அவளின் பார்வையை குமுதாவின் மேலிருந்து எடுக்கவே இல்லை என்பதை கவனித்தாள். கண்களால் என்ன என்று கேட்டான்.
அவள் முகம் எதையோ உள்ளுக்குள் எண்ணங்களை ஒளித்துக்கொண்டுள்ளதை கண்டுகொண்டாள்.
ஈஸ்வர் சுனிதாவிடம் இப்போ மீதி முடியையும் எடுக்கணும். அந்த ஸ்பிரேயரை எடு என்றான். சுனிதா நானே அடிக்கிறேன் என்று பிஸ்க் பிஸ்க் என்ற சத்தத்துடன் தண்ணீரை முடி உள்ள பகுதிகளில் அடித்தாள். ஈஸ்வர் அவளின் தலையை நன்றாக நனைத்து விட்டான். பிறகு இன்னுமொரு புதிய பிளேடை மாற்றினான். அவளின் தலையை வலதுபக்கம் திருப்பினான். பிறகு கத்தியை கொண்டு கூந்தலை சிறைத்தான். அவளின் காது பகுதிகளில் மெல்ல மழித்து பின்னந்தலை கழுத்து வரை உள்ள முடிககையும் மழித்து முடித்தான். பின்னர் அவளது கிரிதா பகுதிகளை சிறைத்தான். வலது பக்கம் முழுவதும் மழித்து பின்னர் இடதுபக்கம் திருப்பினான். அதையே போல காது பின் கழுத்து கிருதா முழுவதும் சிரைத்து முடித்தான். அவள் தலையில் இருந்த மொத்த முடிகளும் நீரை போல ஒவ்வொரு சிறைப்பிக்கும் அறுந்து விழுந்தது பார்க்க ஈஸ்வருக்கு ஆனந்தமாக இருந்தது அவளது கூந்தல் அடியில் கொண்டை போட்டிருந்ததால் அவள் முடி முழுவதும் பறந்தாலும் செவ்வனே ஒரே கொத்தாக அவள் தொடை மேல் விழுந்தது. குமுதா அப்போதுவரை கண்களை மூடி இருந்தவள் ஈஸ்வர் முடிஞ்சது என்று சொன்னவுடன் கண்களை திறந்தாள்.

அவள் சற்று நேரம் அவள் கூந்தலற்ற மொட்டை தலையை பார்த்துக்கொண்டிருந்தாள். திடீரென விசும்பி அழுதாள்.
ஹே ஏண்டி இப்பிடிதிடீர்னு அழறே?என்று சுனிதா கேட்டாள். ஈஸ்வரும் அவள் அழுகையை கண்டு பதட்டம் அடைந்தான். ஹேய் குமுதா! ஏன் என்னாச்சு !?என்று கேட்டான்.
ஒண்ணும் இல்லங்க. என்று கலங்கிய படியே 
இப்படி அழுதா என்ன நினைக்கிறது?மொட்டை பிடிக்கலியா ?எனக்காக பண்ணினியா ?என் அழறே என்று கேட்டான்.
சட்டென்று அவள் எழுந்தாள். அவள் முடி கீழே விழுந்தது. இப்போது அவள் மெல் போடப்பட்டிருந்த சலூன் போர்வையை நீக்கினாள். ஈஸ்வரை சட்டென்று இருக்க கட்டி அணைத்தாள். மாமா!மாமா! என்று அழுத்தமாக அவனை கட்டிக்கொண்டு அழுதாள்.
ஹேய் ஏன்டா என்னாச்சு ?
மாமா எப்படி சொல்வேன் மாமா! என்னோட ரொம்ப நாள் ஆசையை தீர்த்து வெச்சிடீங்க எப்படி மாமா நான் நன்றி சொல்றது. என்றாள் குமுதா.
இப்படி சொல்லு என்று அவள் உதட்டில் அழுத்தி இதழ்களை பதித்தான்.
இருவரும் சற்று நேரம் ஒரு சுகமான நிலையை அனுபவித்தனர்.
சட்டென்று ஒரு உரத்த குரல் அவர்களது நிலையை கொண்டு வந்தது.
டீ !டீ குமுதா கொஞ்சம் விட்டு வைடி எங்க அண்ணனை என்று கனைத்து கொண்டே சுனிதா இடை மறித்தாள். 
சாரி சாரி கொஞ்சம்..என்று சிரித்தான் ஈஸ்வர்.
தடுமாரிடீங்களா. இருக்கும் இருக்கும். ஆமா கல்யாணம் பண்ண போற பொண்ணை இப்படி தலையை மொட்ட போடீங்களே சொந்த காரங்க கிட்ட எப்படி காட்ட போறீங்க? என்றாள். இரு இரு என்று சொல்லியோரு கப்போர்டை திறந்தான் ஈஸ்வர். அதில் ஒரு விக் பார்ப்பதற்கு அப்படியே நிஜ முடி போல இருந்தது. கல்யாணத்துக்கு நான் இதை ஏற்பாடு பண்ணிட்டேன். இதை வெச்சி சமாளிச்சிடலாம். அப்புறம் சாந்தி முகூர்த்த துக்கு முன்னாலேயே கோயில்ல முடி இறக்கிடுவோம் அதனால ஒரு வாரம் வரைதான் இந்த பிரச்சனை அப்புறம் மொட்டையா வே இருக்கலாம் என்றான்.
பாருடி உன் மாமாவை பக்கா வ பிளான் பண்ணிட்டாரு அதிர்ஷ்ட காரிடி நீ நடந்து என்றாள்.
===========
அடுத்த
ஈஸ்வர் குமுதாவின் வாக்குப்படி அவளது புருவத்தை மழிக்கவில்லை. அவளுக்குகு மொட்டையடித்தபின் இரண்டு வாரங்களில் அவனுக்கும் குமுதாவிற்கும் அவர்கள் குலதெய்வம் கோயிலில் இனிதே நடந்தது. அதற்கு மறுநாளே அவளுக்கு சாந்தி முகுர்தத்திற்கு நாள் பார்த்தனர். ஈஸ்வர் சொன்னது போலவே அவர்கள் வழக்க படி பரிகார பூஜை செய்து அவளுக்கு மீண்டும் ஒருமுறை மொட்டையடிக்க பட்டது .

அன்று இரவு ஈஸ்வர் சொன்னபடி குமுதா அவனுக்கு தன்னை முழுவதுமாக கொடுத்தாள். அவன் ஆசைப்படி அவள் உடல் முழுவதும் பளிங்கு போல சிறைத்து மகிழ்ந்தான். அவர்களின் கலவி இனிதே முடிந்து அவர்களுடைய மனா வாழ்க்கை இனிதே துவங்கியது.அடுத்த ஒரு வருடம் மொட்டை தலையுடனே இருக்கவும் பின்னர் தலை முடி தவிர உடலை அவ்வப்போது மழித்துக்கொள்ளவும் இருவரும் முடிவு செய்து கொண்டனர். ஈஸ்வருக்கு குமுதாவை அதே போல உடலை மழித்துவிட சொன்னான். அவளும் கொஞ்சம் கொஞ்சமாக கற்று கொண்டாள்.

சுனிதா தன் காதலன் கார்த்தியை திருமணம் செய்ய முடிவு செய்யப்பட்டாலும் சில தடங்கல்களால் திருமணம் தள்ளிப்போனது. இது ஈஸ்வருக்கு குமுதாவுக்கும் வருத்தமளித்தது. பின் ஈஸ்வர் குமுதாவின் உதவியோடு அவர்கள் வீட்டாரிடம் பேசி திருமணத்தை திருவேற்காடு கோயிலில் இனிதே நடந்தது. கல்யாணமான அடுத்த வாரம் சுனிதவிற்கு சடங்கு செய்யவும் பரிகாரம் செய்யவும் கார்த்தியின் குடும்ப தார் முடிவு செய்தனர். ஆனால் அவர்களின் சொல்படி சுனிதா மொட்டையடிக்க மறுத்தாள்.
இதனால் கார்த்தி க்கும் சுனிதாவிற்க்கும் சிறு கருத்து வேறுபாடு வந்தது. இந்த விஷயத்தை கேள்பிப்பட்ட
ஈஸ்வரும் குமுதாவும் மிகுந்த வருத்தம் அடைந்தனர்.
கார்த்தியும் சுனிதாவையும் அழைத்து பிரச்சனையை  பேசித்தீர்க்க முடிவு செய்தனர்.
சுனிதா ஈஸ்வரின் கடைக்கு வந்தாள். கார்த்தியும் வந்தான். அவர்கள்  பிரச்சனையை சொல்லும்.முன்பே சுனிதா,இங்க பாருங்க உங்க மேல எனக்கு எந்த வெறுப்பும் இல்லை நாம காதல் மேல ஆணையா சொல்றேன். ஆனா ஈஸ்வர் அண்ணனுக்கு நான் நன்றிக்கடன் பட்டிருக்கேன் அதை நான் நிறைவேதாம இருக்க முடியாது
அப்படி நான் எதையுமே உன்கிட்ட கேட்கலியே என்றான் ஈஸ்வர். 
அது உங்க பெருந்தன்மை ங்க ண்ணே ஆனால் பதிலுக்கு நான் செய்யாமல் இருந்தா அது நல்லதா ?என்றாள்
குமுதாவும் இதோ பாரு சுனிதா கார்த்தி உனக்காக எவ்வளவு ரீஸ்க் எடுத்து உன்னை கட்டிக்கிட்டான் அவனை நீ இப்படி ஏமாதுறது மட்டும் நல்லா வா இருக்கு என்றாள். இப்பவும் சொல்றேன் அவரை நான் நிஜமாவே காதலிக்கிறேன். என் புருஷனை நான் விட்டுக்கொடுக்க மாட்டேன். எனக்கு உதவி செய்ய தான் சொல்றேன்.
இதையேதான் சொல்றலே தவிர பிரச்சனை என்னன்னு வாயே திறக்க மாட்டேன்றக்கா என்று பொறிந்தான் கார்த்தி.
இப்டியே பேசிக்கிட்டு போனால் இது தீராது. உன் முடிவுதான் என்ன தெளிவா சொல்லு சுனிதா?என்றான் ஈஸ்வர். 
நான் சொன்ன வாக்கு படி உங்க கிட்ட அம்மணமா மொட்டையடிக்க ணும். உங்க விருப்பப்படி இல்லேனாலும் என் விருப்பப்படி மொத்த உடம்பையும் சேர்த்து முடியெடுக்கணும் சம்மதம்னா நான் அவரோட வீட்டுக்கு முடிஞ்சா நீங்க எனக்கு பண்ணி விடுங்கண்ணா இல்லேன்னா இதே போல நான் வேற யாரு பண்றங்களோ அவங்க கிட்ட மொட்டையடிப்பேன் என்று தீர்க்கமாக கூறினாள். கார்த்தி உட்பட அனைவரும் மின்சார கம்பியை மிதித்து போல விக்கித்து நின்றனர்.

அடுத்த பகுதியில் முடியும்.

👩‍🦰👩‍🦰👩‍🦰💇💇💇💇💇👨‍🦲👨‍🦲👨‍🦲








Tuesday, 22 February 2022

திருப்பதியில் எனக்கு ஒரு புது அனுபவம்

நண்பர்களே என் கதைக்கு நீங்கள் கொடுக்கும் ஆதர்வ்விற்க்கு மிக்க நன்றி

இன்றைக்கு சரியாக ஒரு வருடதிற்கு முன்னர் 21,22  பிப்ரவரி 2021 அன்று திருப்பதியில் ஏற்பட்ட ஒரு உண்மை சம்பவத்தை அனுபவத்தை பகிர்ந்து கொள்ள போகிறேன்.
சிறு பெயர் மாற்றத்துடன் அந்த கதை.
கோரோனா காலத்தில் அனைவரும் பாதிக்கப்பட்டத்திற்கு திருப்பதி ஏழுமலையான் கூட தப்பவில்லை நம் பாவப்பட்ட முகங்களை பார்க்க விரும்பாவில்லையோ என்னமோ முழு லாக் டவுனில் தன்னை ஆழ்த்திக்கொண்டார் பெருமாள். அதனால் என் 3 வயது மகளுக்கு தலைக்கு மேல் கடன் ஏறிக்கொண்டே போனது.என் மகளின் முடியைத்தான் சொன்னேன். அவள் முடி மொட்டையடிக்க படாமல் மிகவும் அவஸ்தை பட்டோம். எப்பொதுடா சற்றேனும் சந்து கிடைக்கும் பெருமாளை தரிசித்து இந்த பாரத்தை கொடுத்துவிடலாம் என்று வழிமேல் விழிவைத்த காத்திருந்தோம். 2021 ல் ஒரு வழியாக ஆந்திர அரசாங்கம் கொஞ்சம் தளர்வுகளை கொண்டு வந்தவுடன் உடனடியாக என் நண்பர்கள் உதவியுடன் திருப்பதி தரிசனத்திற்கு புக் செய
தரிசனதிர்க்கும் தங்கும் அரைக்கும் cottage பதிவுசெயத்துவிட்டோம்.
சோதனையாக என் டீமில் வேலைப்பார்த்தவருக்கு கோரோனா தொற்று ஏற்பட்டுள்ளது போல சந்தேகம் வரவே அவருக்கு பதில் நான் மாட்டினேன். அய்யோ பெருமாளே இதென்ன சோதனை என்று எனண்ணும்போது அது பஞ்சினை போல பறந்தது. ஒரு வழியாக லீவு கிடைத்தது என்று மகிழ்ச்சி யுடன் எல்லா பயண ஏற்பாடுகளையும் செய்யும்போது சோதனையாக காலையும வேலை. 
அனைத்தையும் பெருமாள் பார்த்துக்கொண்டதுபோல மேஜிக் நடந்து வேலையை முடித்துவிட்டு 20 ம் தேதி அன்று கிளம்பினோம். வழியில் எதுவும் கிடையாது அங்கேயும் சரியான சாப்பாடு இருக்காது அன்னதான சேவையிலலும் அன்றைய தேதியில் ரொம்ப நேரம் காத்திருக்க வேண்டும் என்று தெரிந்தால் சாப்பாட்டினை கட்டிக்கொண்டு நாங்கள் காரில் புறப்பட்டு விட்டோம்.
வழியில். எங்களுக்கு முதலில் சோதனை. ஆந்திர மாநில உள்ளாட்சி தேர்தல் நடந்ததால் அனைத்து முக்கிய சாலைகளை இடங்களும் வழியை தடை செய்து விட்டனர். வேறு வழியில் திருப்பி விடப்பட்டோம். கீழ் திருப்பதி சென்று விட்டு மேலே எறிக்கொள்ளலாம் என்ற திட்டம் கூட்டதாலும் தேர்தல் களேபாரத்தாலும் தவிடுபொடியானது. அன்று கூட்டம் மிகவும் இருந்ததால் பத்மாவதி தாயார் தரிசனம் செய்யும் திட்டத்தை மாற்றி நாங்கள் நேராக மலை ஏறிவுடலாம் என்று முடிவெடுத்தோம். 2 மணிக்குத்தான் காட்டேஜ் புக்கிங் கிடைக்கும் என்று சொல்லி தைரியமாக சென்றோம் அப்போதது மணி 12 45.

அலிபிரி சென்ற எங்களுக்கு அதிர்ச்சி. எங்கள் முன்னர் நூற்றுக்கணக்கான வாகனங்கள் சோதனை சாவடியில் நிற்கின்றன.
அரசாங்க முடிவுப்படி அனைத்து வாகனங்களையும் சோதனை செய்து தரிசன சீட்டும் கோரோனா தடுப்பூசி போட்டவரை மட்டுமே அனுமதி என்று ஒவ்வொருவரையும் சோதனை செய்த பின்னரே அனுமதித்தனர்.
எங்களுக்கு 2:30 க்கு சுதர்சன காட்டேஜ் வளாகத்தில் வந்துவிட வேண்டும் என்று போட்டிருந்தனர். எங்களுக்கு என்ன செய்வது என்று தெரியவில்லை. ஒரு வழியாக மறுபடியும் பெருமாளை வேண்ட வழி திறந்து எங்களை சரியாக 2 25 க்கு அங்கு நிறுத்தினார் ஏழுமலையான்!
ஒருவழியாக நாங்கள் வந்து சேர்ந்ததும்,தான் பெருமாள் எத்தனை சகாயம் செய்திருக்கிறார் என்று தெரிந்தது.
அங்கே கூட்டம் அலைமோதியது.  தேர்தல் நடப்பதால் அனைவரும் சிபாரிசு கடித்துடன் தரிசனமும் காட்டேஜ் ரூம்களுக்கு மல்லு கட்டிக்கொண்டு இருந்தனர். எங்களுக்கு ரூம் புக்கிங் ஆனதால் சுலபமாக கிடைத்ததை எண்ணி நன்றி சொல்லிக்கொண்டோம். சாப்பிட அங்கு அந்த நேரத்திற்கு சரியான ஓட்டல் இல்லாததால் கொஞ்சம் சிரமப்பட்டோம். ஆனால் நாங்கள் எடுத்துவந்த சாப்பாட்டினை வைத்து சமாளித்துவிட்டோம்.
அருமையாக அன்று இரவு வெளி பிரகாரத்தில் தரிசனமும் செய்துவிட்டோம். சுதர்சன காம்பிலக்சில் கீழ் தளத்தில் மொட்டையடிக்க வசதி உள்ளது என்று தெரிந்து கொண்டோம். மதியம் 1 மணிக்கு தரிசனம் என்றாலும் சீக்கிரமாக போனால் அனுமதி கிடைக்க வாய்ப்புள்ளது என்று முடிவுசெய்து. 
காலை 7 மணிக்குள்ளாகவே குழந்தைக்கு முடி இறக்கி விட்டு சாப்பிட்டபின் போகலாம் என்று எண்ணி கொண்டு கல்யாண கட்டாவிற்கு சீக்கிரமாகவே செல்ல முடிவெடுத்தோம்.
என் அப்பா தான் தலைமையேற்று மொட்டை, தரிசனம் பற்றிய திட்டம் போட்டு நடத்திக்கொண்டிருந்தார்.
நான் குழந்தைக்கு  டோக்கன் வாங்கிட்டு அங்கேயே இருக்கேன். பார்பரை பார்த்து பேசிட்டு வரேன்.குழந்தையை கூட்டிகிட்டு பின்னாலேயே வாங்க  என்று அப்பா சொன்னார்
அப்போது நான் இல்லப்பா நானும் மொட்ட போட போறேன் எனக்கும் சேர்த்து வாங்குங்க என்று சொன்னேன்.
என் அப்பா திடீர் என்று சொன்னால் என்ன பண்றது ?வேண்டுதல் இல்லாமல் அப்படியெல்லாம் இஷ்ட்டதுக்கு மொட்டை அடிக்க கூடாது என்று சொன்னார். இல்லப்பா வேண்டுதல் இருக்கு.
 எப்போ வேண்டினது?முன்ன 2 வது வருஷம் வெள்ளத்தில் மாட்டினேன் இல்லையா? அப்போ நான் வேண்டினேன் என்று சொன்னேன்
அப்போவே பண்ண வேண்டியது தானே என்றார்
எனக்கு சொல்ல தைரியம் இல்லை. இனிமேலும் விட்டாக மறந்தே போயிடும் அதனால இப்போவே முடிச்சிடலாம் என்றேன்.
என்னவோ பண்ணு இப்போவாச்சும் ஞாபகம் வந்ததே என்றார். சரி சரி சீக்கிரம் போங்க நேரமாக நமக்குத்தான் தொந்தரவு என்றார். உடனே குழந்தைக்கு மொட்டை போட செல்ல தயார் ஆகும்போது என் மனைவி திடீரென்று நான் கூட முடி கொடுக்க வேண்டும் என்றாள்.
எங்கள் மூவருக்கும் அதிரிச்சி என்ன சொல்ற நீ முடிகொடுக்க போறேன்னு இப்போ சொல்ற.என்ன பண்றதா இருக்க மொட்டையா என்றேன்.
இல்ல இல்ல டெலிவரி நல்லபடியா நடந்தா பூமுடி கொடுக்கறதா வேண்டினேன் அதான் இப்போ கொடுக்கலாம் ன்னு முடிவு பண்ணியிருக்கேன் என்றாள்.
இப்படி புருஷனும் பொண்டாட்டியும் திடீர்னு முடிவு பண்ணா எப்படி ?அதுவும் பிளான் பண்ணி நல்ல நேரத்துக்கு சொல்றீங்க. நம்ம வீட்ல கல்யாணம் ஆன பொண்ணுங்க முடி கொடுக்கிறதில்லை. நீ வேண்டுதல் ன்னு சொல்லாமல் இப்பிடி கடைசி நேரத்தில் சொல்றது நல்லவா இருக்கு என்று கண்டித்தார் அப்பாவும் அம்மாவும்.
இல்லத்தை நான் வேண்டி இருந்தேன் ஆனால் இவரை போலவே சொல்ல தைரியம் வரல்ல என்றாள்.
உடனே என் அம்மா என்ன பண்ணினாலும் உடனே பண்ணுங்க நேரமில்லை என்றாள்.
முடிவு பண்ணத்துக்கு அப்புறம் என்ன செயறது.வாயை திறந்து வெண்டுதல்ன்னு சொல்லுறீங்க. பெருமாள் கேக்குறான். நடக்கட்டும் என்று அப்ப்பா சொல்லிவிட்டு குழந்தையை
கூட்டிகிட்டு வாங்க நான் முன்னாடி பொய் பார்பர் கிட்ட சொல்றேன். என்று சொல்லி விட்டு போனார். 
நானும் பெரியவளும குளிச்சுட்டு ரெடியாகுறோம் நீங்க முடி காணிக்கையை முடிச்சிட்டு வந்துடுங்க என்றாள்.
என் மனைவி சிறிய பெண்ணுக்கு ரெட்டை ஜடை போட்டு பூ வைத்தாள். பெரியவள் ஹய்யா ஹய்யா மொட்டை மொட்டை என்று சொல்லி கிண்டல் செய்ய அவள் அழாத குறையாக முகத்தை வைத்துக்கொண்டாள். என் மனைவியும் அம்மாவும் அவளை கண்டித்து சிரியவளை சமாளித்தார். மூவரும் ஒரு போட்டோ எடுத்தபின்னர் நாங்கள் கீழே இறங்கினோம்.
கோரோனா காலத்திலும் கட்டுகடங்கா கூட்டம் எங்கிருந்துதான் வருமோ. 
அப்பா ஒரு பார்பரை காட்டி அவரிடம் மூவரும் முடி காணிக்கை கொடுக்கலாம் என்று சொல்லி எங்களின் கையில் டோக்கனை கொடுத்தார்.நாங்கள் குழந்தையை  வைத்துக்கொண்டு நின்றுகொண்டிருந்தோம். நாங்கள் வரும் முன்னர் 4 அல்லது5 பேர் வந்துகொண்டிருந்தனர். வழக்கம் போல பஸ்ஸில் சீட்டு போட்டு அடுத்தவரை உட்கார வைக்கும் பண்பாளர்களாய் இருந்தனர். ஒருத்தர் சீட்டு போட்டு மூன்று பேர் வந்தனர். ஆனால் பார்பர் அவர்களை விரட்டி விட்டார். சிரிப்பை பகிர்ந்து நன்றி சொன்னோம் எங்கள் முன்னால் ஒரு வயதான தெலுங்கு தம்பதி ஏற்கனவே உட்கார்ந்திருந்தனர். முதலில் அந்த வயதான கணவர் 
மொட்டையடித்துக்க கொண்டிருந்தார். சில நிமிடங்களில் அவரது மொட்டையும் முடிந்தது. அடுத்து அந்த வயதான பெண்மணி மொட்டை போட உட்கர்ந்தார். ஏறக்குறைய மொத்த மாக அவருடைய முடி நரைத்திருந்தாலும் அவரது முடி அடர்த்தியாக இருந்தது. 

ஏற்கனவே அவர் தன் தலை முடியை நனைத்துவிட்டு இருந்தார் ஆகவே அவரை உட்கார வைத்து இரண்டு பக்கமும் தலை முடியை பிரித்து விட்டு ரப்பர் பாண்டு போட்டு ஒரு பெண் கட்டிவிட்டாள். பார்பர் கத்தியில் புதிய பிளேடு போட்டு சரக் சரக் என்று மழிக்க ஆரம்பித்தார். அந்த பெண்மணியின் கூந்தல் மழித்து பின் தலை தெரிந்தது. விரைவாக அவரது பின் பகுதியை மழித்து இடதுபக்கம் திருப்பி அவர் கூந்தலை மழித்தார். பின்னர் முன் தலையை வழித்து அந்த கற்றை தனியாக விழுந்தது. பின்னர் அவரின் வலது பக்கமாக திருப்பி மழித்து முடியை எடுத்து அங்கு வேலைசெய்யும் பெண்ணிடம் கொடுத்து அந்த வயதான  பெண்மணியிடம் முடிந்தது என்று எழுந்து போக சொன்னார்.

அடுத்தது எங்கள் முறை ஆகவே நாங்கள் சீக்கிரம் முடித்துவிடலாம் என்று எண்ணினோம். 
முதலில் என் அப்பா குழந்தைக்கு மொட்டையை முடித்தபின் பிறகு என் மனைவியும் பூ முடி  முடிகொடுத்துவிட்டு பிறகு என்னை முடி இறக்கிவிட்டு வருமாறு சொன்னார்.
நாங்களும் ஒத்துக்கொண்டோம்.
முதலில் என் மனைவியை உட்கார வைத்து அவள் கூந்தலில் தண்ணீரை தடவினார். பின்னர் அவளை திரும்பி உட்கார செய்து அவளது சடையில் எவ்வளவு வெட்ட வேண்டும் என்று கேட்டார். என் மனைவிக்கு
நடு முதுகு வரை வெட்ட சொன்னேன்.
 என்னை ஒரு முறைப்பு முறைத்துவிட்டு இடுப்புக்கு கீழ் அளவு சொல்லி வெட்ட சொன்னாள். இரண்டு நிமிடத்தில் அவள் பூமுடி கொடுத்துவிட்டு குழந்தையை என் மடியில் உட்காரவைத்து மொட்டை அடிக்க ஆரம்பித்தார். என் மகள் அழுது புலம்புவாள் என்று நினைத்தேன் ஆனால் நாங்கள் எதிர்பாராத விதமாக அமைதியாக இருந்தாள். ஏற்கனவே ஜடை போட்டிருந்ததால்
 பார்பர் அவளுடைய தலையில் தண்ணீர் விட்டு நன்றாக நனைத்தார். குழந்தை என்பதால் பொறுமையாக மொட்டையடித்தார். அவளின் முன்தலை நெற்றியில் இருந்து ஆரம்பித்து பின்னால் வரை சிறைத்தார் பின்னர் இடது பக்கமும் வலது பக்கமும் விரைவாக முடித்தார் பின்னர் இன்னொரு முறை கத்திபடாமல் நன்றாக மழித்துவிட்டார். தோள்வரை சுருளாக கூந்தல் ஜடை போய் மொழுமொழு மொட்டையாக என் மகள் காட்சியளித்தாள்.
முடிஞ்சது குழந்தையை கூட்டிட்டு போங்க என்றார். 
என் மனைவியும் என் அப்பாவும் என்னை சீக்கிரம் மொட்டை அடித்துக்கொண்டு அறைக்கு வரும்படி சொல்லிவிட்டு குளிக்க சென்றுவிட்டனர். அப்போது பார்பர் நான் டீ குடிக்க வேண்டும். நீங்க ஒரு 5 நிமிஷம் இருங்க அதுக்குள்ள வந்துடுறேன் என்றார்.  கொஞ்சம் உங்க தலையை நல்லா தண்ணி ஊதிக்கிட்டு ஈரம் பண்ணிக்கிட்டு வாங்க என்றார். சரி அவரும் மனிதர் தானே என்று நினைத்தபடி அங்கிருந்த குழாய்க்கு சென்றேன். அப்போது தான் அந்த பெண் வந்தாள்.
அவளுக்கு ஒரு 25 வயது இருக்கலாம். நல்ல நிறமாக இருந்தாள், 5 அடி 6 அங்குலம் இருப்பாள் என்று நினைக்கிறேன். பார்க்க வட நாட்டு பெண்ணை போல இருந்தாள்.உடல் வாகுடன் இருந்தாள். எடுப்பான மூக்கு அதில் ஒரு மூக்குத்தி,கழுத்து காது கை நிறைய நகைகளுடன் ஒரு சிவப்பு நிற சுடிதார் உடுத்தியிருந்தாள். 
தன்னுடைய கையில் குழந்தை போல ஒரு பையை வைத்திருந்தாள். பார்த்தால் திருமணம் ஆனவள் போல தெரிந்தது. தனியாக வந்திருக்க வேண்டும் போல தெரிந்தது. 
கொஞ்சம் தயங்கியபடியே நின்றிருந்தாள். நான் தண்ணீர் குழாய்க்கு அருகில் நின்ற இடத்தில் அவளும் நின்றாள். சட்டென்று அண்ணா அண்ணா என்றாள். நான் யாரையோ கூப்பிடுகிறாள் என்று நினைத்து கொண்டு நின்றிருந்தேன்.
அவள் என்னருகே வந்து அண்ணா என்று மறுபடியும் கூப்பிட்டாள். என்னையா கூப்பிடீங்க என்றேன்.
நீங்க தமிழா என்றாள். ஆமாமாம் சொல்லுங்க என்றேன். அண்ணா என்னோட பேக் கொஞ்சம் வெச்சிக்கிறீங்களா என்றாள். எதுக்கு என்றேன் இல்ல நான் மோட்ட போட போறேன் தலையை நனைக்கணும் என்றாள்.
அபோதுதான் அவள் தலையை பார்த்தேன். ஐயோ இவளுக்கு மனசாட்சியே இல்லையா தன்னுடைய தொடை வரை நீண்டு இருந்தது அவளுடைய ஜடை. கருநாகம் போல இருந்த அவள் கூந்தல் பின்னலில் இருந்து என் பார்வையை மிகுந்த சிரமப்பட்டு எடுத்து அவளை பார்த்தேன்.கூட யாரும் வரலியா ம்மா என்றேன். இல்லைங்க என் வீட்டுக்காரர் கீழ இருக்காரு. வர மதியம் ஆகிடும் டிக்கெட்டில் பிரச்சனைன்னு நிறுத்தி வெச்சிட்டங்க என்று சோகமாக சொன்னாள். சரி நீயும் அங்கேயே இருக்கலாம்ல என்றேன். இல்லேன்னா எங்களுக்கு ஒன்னாதான் தரிசனம் கிடைச்சது. ஆனா ஆதார் கார்டு இல்லேன்னு நிறுத்தி வெச்சிருக்கான். என்ன பண்ணுறதுன்னு யோசிச்சோம். அவரு ஆதார் கார்ட் டூப்ளிகேட் எடுத்து வரேன் அதுக்குள்ள என்னைய வேண்டுதலை முடிச்சிட்டு தரிசன துக்கு ரெடியாகிட்டு வான்னு அனுப்பிட்டாரு எனக்கு மொட்டையடிக்க வேண்டுதல் இருக்கு அதுனால இப்போ விட்டாபிறகு நேரமில்லை அதான் வந்துட்டேன்.
ஹிந்தி காரங்க மாதிரி இருக்கீங்க தமிழ் நல்ல வருது என்றேன் ஆமாம் ன்னா பிறந்தது வளர்ந்தத எல்லாம் சென்னை தான். நீங்களும் சென்னையா என்றாள் ஆமாம் என்றேன்.
அவள் கதையை கேட்ட பின் நம்பவும் முடியவில்லை நம்பாமல் இருக்கவும் முடியவில்லை. 5 நிமிடத்தில் அறிமுகம் ஆகி  நிறைய தகவலும் பரிமாறிக்கொண்டோம்.என் குடும்பத்தை பற்றி கேட்டாள். 
ஒரு சின்ன உதவி இந்த bag மட்டும் வெச்சிக்கிட்டு இருங்க நான் என்னோட முடியை நல்ல நனைச்சிக்கிட்டு வந்துடுறேன் என்றாள். சரி சரி போங்க என்று நின்றேன். 
அவள் தன் கூந்தலை ஜடை அவிழ்த்து மொத்தமாக விரித்து விட்டாள். அந்த நேரத்தில் அனைத்து கண்களும் அவள் ஜடையை ஆச்சரியத்துடன் நோக்கியது. 
தொடை வரை நீண்ட அலை போன்ற கூந்தலை தியாகம் செய்ய தைரியம் வேண்டும். அவளின் முடியை அலச கொஞ்சம் சிரமப்பட்டாள்.
எங்கிருந்து தைரியம் வந்ததென்று தெரியவில்லை நான்
 நான் வரவா என்று சற்று சத்தமாக கேட்டேன். அவளும் வாங்கண்ணா என்று சொல்லிவிட்டாள். எனக்கு சந்தோஷம் அவளுடைய முடியை சற்றும் தயங்காமல் ஒரு குழாயை திறந்து விட்டு அவள் தலையை குனிய வைத்து அலச உதவினேன். அவள் கூந்தல் தொப்பலாக நனைந்தது. போதும் என்று சொல்லிவிட்டு அவள் நிமிர்ந்தாள்.
உன் தலை நல்லா நனைஞ்சிருச்சு என்றேன். தேங்க்ஸ் ணா நீங்க என்றாள். நான் அவளுடைய பேக்கை கொடுத்துவிட்டு என்னுடைய தலையையம் நன்றாக நனைத்துக்கொண்டேன். அவ்வளவு தண்ணீர் என் முடிக்கு அவசியம் இல்லை இருந்தாலும் நன்றாக நனைத்துக்கொண்டேன்
எங்கள் இருவருடைய மேலாடையும் நன்றாக நனைந்துவிட்டது. அவள் சொட்ட சொட்ட நைந்து விரித்த கூந்தலுடன் என்னுடன் பார்பருக்காக காத்திருந்தோம். அப்போது அங்கு வந்த வேலைசெய்யும் பெண்மணி  அவளிடம் வந்து ஏமி அம்மாயீ குண்டா என்றாள். அவள் விழிக்க மொட்டையா ன்னு கேக்குறாங்க. ஆமா என்றாள். அவளை குனிய சொல்லி அவள் கூந்தலை இரண்டு கொண்டையாக கட்டிவிட்டாள். நான் இப்போது என்னுடைய பார்ப்ரை தேடிக்கொண்டு இருந்தேன். அவனோ கூட்டம் வந்துவிட்டதால் இடம் மாறி உட்கார்ந்து கொண்டான். ஒரு குழந்தை க்கு முடி எடுத்து கொண்டு இருந்ததால் கொஞ்சம் காத்திருக்க சொன்னான். 
அது வரை நான் அந்த பெண்ணுடன் நின்றிருந்தேன். நான் அவனுடன் பேசியதை பார்த்துவிட்டு
நீங்க பார்ப்ரை பார்த்து வெச்டீங்களா? என்றாள். ஆமாம் என் பொண்ணுக்கு மொட்டை போட்டாச்சு என் பொண்டாட்டி பூமுடி கொடுத்தால ரெண்டு பேரும் குளிக்க போய்ட்டாங்க நான் தான் பாக்கி என்றேன் அண்ணா நெக்ஸ்டு நீங்க போறீங்களா என்றாள். இல்ல நீ போம்மா அவங்க நாலு பேர் இருக்காங்க குளிக்க நேரமாகும் நீ போ first என்றேன். ரொம்ப தாங்க்ஸ் னா என்று சொன்னாள். அவள் தன் மேல் இரக்கப்பட்டு அனுமதித்தேன் என்று நினைத்தாள். நான் முதன் முறையாக ஒருபபெண்ணுக்கு மொட்டையை அருகில் அவள் சம்மதத்துடன் பார்க்கப்போகிறேன் என்ற சந்தோஷத்தில் உள்ளேன் என்று அவளுக்கு தெரிய வாய்ப்பில்லை. ஆகவே சற்று உரிமையுடம் அவள் பையை வங்கிக்கொண்டேன் அவளை உட்காருமாறு பார்பர் சொன்னான். நான் உதவி செய்ய உட்கார செய்து அவள் கூந்தலை முன்னாள் போட்டேன். அந்த பார்பர் என்னை ஒரு மாதிரி பார்த்து விட்டு அவளின் தலையை குனிய வைத்தான். நான் ஆர்வத்தில் இருந்தேன்.
சட்டென்று முன்னாலே இருந்து வழிங்க என்றேன். என்னை சற்று குறு குருவென நோக்கியபின் அவளை நிமிர சொல்லி நான் சொன்னதுபோல நெற்றியில் இருந்து வழிக்க ஆரம்பித்தான். எனக்கு உற்சாகமாக ஆனது அவள் மொட்டையை நான் அருகில் இருந்து பார்க்க முடிந்தது. 
தண்ணீரினாலும் குளிரால் நடுங்கியபடியும் அவள் இருந்தாள். அவளுடைய மேலாடை முழுவதும் நனைந்ததால் பார்பர் அவள் மேனியை பார்க்க முடிந்தது. ஆனால் அவன் பார்த்து பார்க்காதது போல கடமையை செய்ய ஆரம்பித்தான். அடுத்த இரண்டு நிமிடத்தில் அவள் முன் பகுதி முழுவதும் நன்றாக சிறைக்கபட்டு கூந்தல் கற்றையாக விழ தொடங்கியது. அவள் கூந்தல் அருவிப்போல விழுந்தது. அவன் விரைவாக அவள் பின் மண்டைவரை சிறைத்துவிட்டான். அவளை அந்த கோலத்தில் பார்க்க நன்றாக இருந்தது. பின் வலது பக்கம் திருப்பி ஜடையை மொத்தமாக சிரைத்தான் அவள் ஜடை தொப்பென்று அவள் மடிமீது விழுந்தது. அவள் இடதுபக்கமும் அவ்வாறே கடகடவென மழித்துவிட்டார் இரண்டு ஜடையும் மொத்தமாக அவள் மடியில் விழுந்தது. சார் இதை எடுத்து அந்த அம்மாகிட்ட குடுங்க என்றான்.  இரண்டு ஜடையையும்  எடுத்தேன் அவ்வளவு பெரிய பட்டுபோன்ற ஜடை நான் நன்றாக தடவிய படியே அந்த வேலை செய்யும் பெண்ணிடம் கொடுத்தேன். அப்படி ஒரு மிருதுவான கூந்தலை பார்த்ததே இல்லை.
அதனை பின்னால் இருந்த பெண் என்னிடமிருந்து வாங்கிக்கொண்டாள். நான் முடிஞ்சதா என்றேன். சார் தொட்டு பாருங்க என்றான். அந்த பெண் சட்டென அண்ணா நல்ல பார்த்து சொல்லுங்க சரியா இல்லேன்னா  என் வீட்டுக்காரர் அப்புறம் என்னை திட்டுவாறு என்றாள்.
நான் உடனே அவள் தலையில் கை வைத்து தடவினேன்.
நான் இப்படியெல்லாம் நடக்குமென்று நினைக்கவே இல்லை நடப்பது கற்பனை போல இருந்தாலும் சந்தோஷத்திற்கு அளவே இல்லை. நடப்பது நடக்கட்டும் என்று உண்மையுமான அக்கறையுடன் அவளுடைய தலையை நன்றாக தடவிவிட்டு தலையெல்லாம் நல்லா இருக்கு ஆனா என்றேன்
என்ன என்றாள். உன் முகத்தில் மீசை மாதிரி முடி இருக்கு பிரச்சனை இல்லையென்ன அதை எடுத்துட்டு அப்போ முகம் பார்க்க நல்லா இருக்கும் என்றேன். அவள் சற்று தயங்கினாள் இங்க ஒரே கூட்டமா இருக்கே என்றாள். அப்போது அவ்வளவு ஒன்றும் கூட்டம் இல்லை ஒரு ரவுண்டு போய்விட்டது. 
நானும் வற்புறுதவில்லை ஆனால் செய்தால் நன்றாக இருக்கும் என்று சொன்னான் பார்பர்.
சரின்னா சீக்கிரமா முடிங்க என்றாள்.
பார்பர் இப்போர்த்து அவள் தலையில் தண்ணீர் நனைத்து முகத்தில் வழியுமாறு விட்டான்.
அப்படியே அவள் தலைமேல் மழிப்பதுபோல மழித்துக்கொண்டே சரசரவென்று வந்து கிரிதா பகுதியில் கத்தி போடுவதுபோல மழித்துக்கொண்டே அவள் கன்னங்களில் சவரம் செய்தான். அப்படி செய்வான் என்று நான் எதிர்பார்க்கவில்லை. சற்றும் தாமதிக்காமல் மூக்கின் கீழே உள்ள மெல் உதடுகளை அழகாக சிறைத்துவிட்டான். 2 நிமிடங்களில் யாரும் வித்தியாசமாக பார்க்காதவாறு அவளுக்கு முகத்தை மழித்துவிட்டான். 
முடிந்தது  என்று சொல்லி எழுந்திருக்க சொன்னார். நான் அவளை பார்த்தேன் நல்ல சூப்பர் மொட்டைம்மா முகத்தை கூட சுத்தம் பண்ணிட்டான் உன் வீட்டுக்காரர் திருப்தி படுவாறு என்றேன்.
அண்ணா ரொம்ப தேங்க்ஸ் னா உங்களுக்கு தான் லேட் ஆகிக்கிட்டேன் என்றாள். பரவாயில்லைம்மா இதெல்லாம் ஒரு உதவிதான என்றேன்.

நான் பார்பரிடம் லேடிஸ் குளிக்க இடமிருக்கா ? என்று கேட்டேன். அவன் அந்த பக்கமா போன லேடீஸ் பாத்ரூம் இருக்கு அங்கேயே துணியும் மாத்திக்கலாம் என்று சொல்லி ஒருப்பெண்ணை கூப்பிட்டு ஏதோ சொன்னான். அவள் தலையாட்டிவிட்டு அந்த பெண்ணை தன்னுடவ்ன் வர சொன்னாள். அவளுக்கு மிகவும் சந்தோஷம் எங்களுக்கு  நன்றி சொன்னாள்.
உங்களுக்கு அப்போ எத்தனை மணிக்கு தரிசனம் என்றாள். எனக்கு மதியம் 12 30 ன்னு போட்டிருக்கு என்றேன். அடநானும் அப்போதான் போட்டிருக்காங்க. அப்போ சரி என் வீட்டுக்காரர் வந்த உடனே நானும் தரிசனத்துக்கு வந்துடுவேன். முடிஞ்சா அங்க பார்க்கலாம் என்றாள். ஒரு சின்ன ஹெல்ப் இந்த காசை பார்பர் கிட்ட கொடுத்திடுங்க இது காணிக்கை காசுதான் என்றால். சரிம்மா  போய்ட்டு வா என்றேன். தன் கணவர் என்ன செயகிறாரோ என்று2 நினைத்து2 வருந்தினாள். திடீரென அவள் போன் இசைத்து. அவருதான் கூப்பிடுறாரு என்று சொல்லிவிட்டு  அழைத்ததாக சொல்லி. பேசினாள். அண்ணா நல்ல நியூஸ்!அவரு ஆதார் கார்ட் காபி எடுத்துட்டாராம். அலிபிரியில விட்டாங்களாம். பச்சில வந்துகிட்டே இருக்காரு என்றாள். நல்லதும்மா நீ கிளம்பு குளிச்சிட்டு ஒரு இடத்தை சொல்லி உன் வீட்டுக்காரரை வர சொல்லு. சரின்னா என்று சொல்லி விட்டு கிளம்பினாள். நான் சற்று நிம்மதியடைந்தேன்.
பார்பர் இப்போது என்னை உட்கார சொன்னார்
மறுபடிதான் என் தலையில் தண்ணீர் விட்டு பிளேடு மாற்றி என் தலையை மொட்டையடிக்க ஆரம்பித்தார்.
உங்க சொந்தகாரங்களா என்றார். இல்லை உதவி கேட்டாங்க பண்ணேன் அவ்ளோதான் என்றேன்.நீங்க 
நல்லா மொட்டையை என்ஜாய் பண்ணினீங்களா என்றார்.
பின்ன நீங்களும் தானே 
நல்லா என்ஜாய் பண்ணி மொட்டையடிச்சிங்க என்றேன்.
ஆமாம் இப்படி தலைமுடி பேக் வரைக்கும் இருக்கிற பொண்ணை ரசிக்காமல் இருக்க முடியுமா என்றார். அவர் ஓரு பீடிஷ் என்று நினைத்தேன். இப்போவச்சும்கூட்டம் இருக்கு முன்னாடி இதை விட நிறைய மொட்டை போட ஆள் கிடைக்கும் கோரோனா வுகப்புறம் ரொம்ப டவுன் என்றார்.
எனக்கு மொட்டையடிக்க ஆரம்பித்தார்.
என்னுடைய தலையில் முடி குறைந்து கொண்டே வருகிறது என்றார்.
என்ன செய்யங்க வேலை டென்சன் என்றேன்
பெருமாள் மேல் பாரத்தை போட்டு விட்டு உடம்பை பார்த்துகொங்க என்றார். சரிங்க என்றேன்
என் முன் தலை மோட்டையான பின் என்னை வலது பக்கம் திருப்ப நன்றாக இரண்டு முறை சிறைத்தார். இடதுபக்கமும் நன்றாக அப்படியே மழித்துவிட்டார்.
பின்னர் என்னை நன்றாக குனியும்படி உட்கார சொல்லி பின் தலையை இரண்டு முறை பொறுமையாக சிறைத்தார். பின்னர் என் முகத்தில் தண்ணீர் தடவி நன்றாக மசாஜ் செய்து முகத்தை சவரம் செய்து மீசை தாடியை நீக்கினார். பின்னர் மீண்டும் ஒரு முறை தலையை நன்றாக ரிவர்ஸ் போட்டு சிறைத்தார். அதற்க்கு அடுத்த பேட்ச் கூட்டம் வரவே தலையை தடவி விட்டு முடிஞ்சது சார் என்றார். நான் எழுந்திரிக்கும் முன்னர் என் குடும்பத்திற்கும், அந்த பெண் கொடுத்த பணத்துடன் சேர்த்து நாலு முடி காணிக்கை என்று சொல்லிவிட்டு அவர் பலகையின் அடியில் காணிக்கை சொருகினேன்.
தேங்க்ஸ் சார் சிசிடிவி ல தெரிஞ்சிடும் மெதுவா வெச்சிட்டு போங்க என்று சொல்லி நைசாக வைத்தவுடன் எடுத்துக்கொண்டார்.
நான் அவசரம் அவசரமாக என் அறைக்கு சென்றேன். நல்ல வேலையாக ஒரு 20  நிமிடம்தான் இத்தனை சம்பவங்களும் நடந்தன. அனைவரும் குளித்து விட்டு தயாராக இருந்தனர். நான் உள்ளே சென்றதும் என் பெரிய மகள் என்னை பார்த்து அழுதாள். என் மொட்டையடித்தாய்?  மீசை எடுத்தாய்? என்று அழுது புலம்பினாள் நன்றாகவே இல்லை என்றாள். நான் அதை சட்டை செய்யாமல் உள்ளே சென்று பாத்ரூமில் குளித்து விட்டேன். 
வெளியே வந்து என் மொட்டையை கண்ணாடியில் பார்த்தேன். வித்தியாசமாக இருந்தது. நாங்கள் தயாராகி விட அனைவரும் அறையில் வங்கி வந்த டிபனை சாப்பிட்டோம். அறையை காலி செய்துவிட்டு தரிசனத்திற்கு போகலாம் ஏற்கனவே 
நாங்கள் தங்கும் நேரம் முடிந்ததால் அறையை காலி செய்துவிட்டு லக்கேஜை வண்டியில் ஏற்றி பின்னர் தரிசனத்திற்கு சென்றோம்.
பெரியவள் சோகமாக வே இருந்தாள். முடித்தானே வளர்ந்ததும். நான் பாப்பாவை சமாதானம் செய்ய வேண்டி தான் மொட்டை போட்டேன் என்று பெரியவளளை மாதானம் செய்துகொண்டே வந்தேன். கொஞ்ச நேரம் கழித்து அவள் சமாதானம் அடைந்தாள். அனைவரும் டிக்கெட்டை கொடுத்து விட்டு காத்திருந்தோம்.
 நாங்கள் காத்துக்கொண்டிருக்கும்போது
என் மனைவியிடம் நான் மொட்டையடித்தது பிடிக்கலியா என்றேன். சே சே இல்லைங்க வேண்டுதலை குறை சொல்லலை. 
நீ ஏன் பூ முடி கொடுத்த திடீர்னு என்கிட்ட கூட சொல்லாம என்றேன். உங்களுக்கு பிடிக்கலியா 
நானும் சே சே இல்லை ஆனா எதுக்கு
நீங்க எதுக்காக அடிச்சிங்களோ அதுக்காக தான் என்று சொல்லி விட்டு சிரித்தாள்.

ஆனால் நீங்க என் லேட்டு ?என்றாள். அந்த பார்பர் எங்கயோ போய்ட்டான். அவனுக்காக வெய்ட் பண்ணி அப்பரம் அடிச்சேன் அதான் லேட் அப்பா காசு கொடுத்தேன்னு சொன்னாரு வேர ஆளுகிட்ட போக கூடாதில்ல என்றேன்.
பேசிக்கொண்டிருக்கும் போதே
அவள் வருவாளா என்று அப்போதைக்கு பரர்த்துக்கொண்டே இருந்தேன். எங்காவது தென்படுவாளா என்று எண்ணினேன்.அவளை காணவில்லை.
அப்புறம் தேடுவதை மறந்துவிட்டு தரிசனத்திற்கு உள்ளே சென்றேன்.
ஏன் பெருமாளை அவ்வளவு கஷ்ட்டபட்டு பார்க்க வேண்டும் என்று அங்கு நிற்கும்போதுதான் விடை கிடைக்கும். அந்த தெய்வீக அனுபவத்தை நாமாக உணறதான் முடியும். எழுத முடியாது.
திவ்ய தரிசனம் பெற்றோம். வெளியில் வணர்த்து உண்டியலில் காணிக்கை செலுத்தினோம். அந்த குளிர் காலத்தில்
பெருமாளை தரிசனம் செய்து வெளியே வந்தோம் அனைவருக்கும் பெரும் நிம்மதி. பிறகு நானும். அப்பாவும் லட்டு கவுண்டரில் பெருமாள் தரிசனம் போலவே காத்திருந்து லட்டினை பெற்றோம். முடித்து விட்டு வெளி பிரகாரம் வந்து குளக்கரை வந்தோம். அப்பாவும் அம்மாவும் சற்று உட்கார்ந்துவிட்டு போவோம் என்றனர்.நானும் மனைவி குழந்தைகளும் படிக்கட்டுகள் ஏறி
ஹனுமான் கோயில்லின் அருகில் நிற்கும்.போது குழந்தைகள் பொம்மை வேண்டுமென்று கேட்டனர். அப்போது நானும் குழந்தைக்கு ஸ்கார்ப் ,தொப்பி வாங்கலாம் என்றேன். உங்களுக்கு தொப்பி? என்றாள் மனைவி 
அய்யே எனக்கு மொட்டையே நல்லா இருக்கு என்றேன்
இருக்கும் இருக்கும் என்றாள்.
சரி வாங்க போவோம் என்று சொல்லி கடைக்கு சென்று பார்த்தோம் குழந்தைகள் பொம்மைகள் வேண்டும் தொப்பி வேண்டாம் என்றனர்.
வாங்கிகொண்டு வரும்போது அவள் ஒரு கடையில் அவள் கணவனுடன் இருந்தாள். தன் மொட்டை தலைக்கு கர்சீஃப் வாங்கிக்கொண்டிருந்தாள். நான் மனைவியுடன் அவளை பார்த்தாள் வம்பென்று தவிர்க்க பார்த்தேன். அவள் என்னை சரியாக பார்த்துவிட்டு கையாட்டினாள் அவள் கணவனிடம் என்னை பற்றி சொன்னாள் போல தெரிந்தது. அவர்கள் 3நினை பார்த்து சிரித்தனர். எங்கள் அருகே நடந்து வந்தனர்.
என் மனைவி இதையெல்லாம் புரியாமல் பர்த்துக்கொண்டிருந்தாள்.
அண்ணா தரிசனம் முடிஞ்சதா? உங்களை வெயிட்டிங் ஹாலில் தேடினோம். நான் பார்க்கும் போது நீங்க போய்டீங்க. இவருதான் என் வீட்டுக்காரர் என்றாள்.
அவன் எனக்கு வணக்கம் சொல்லி ரொம்ப தாங்க்ஸ் ஜி நாங்க இன்னிக்கி தரிசனமும் பண்ணிட்டு பங்களூரு போகணும். நான் அலிபிரில பார்க்கும்போது என்னோட ஆதார் மிஸ் பண்டேன். இவ வேற சட்டனா மொட்டை போடணும் ன்னு சொன்னா எங்களுக்கு வேரா வழி இல்லை சோ நான் தைரியமா இவளை அனுப்பிச்சிட்டேன். அப்புறம் அங்க ஒரு சேராக்ஸ் கடையில என் ஆதாரை டூப்ளிகேட் காப்பி எடுத்து அலிபுரியில காட்டினேன் அப்புறம் தான் என்னை மேலே விட்டான். நீங்க இவளுக்கு மொட்டை போட ஹெல்ப் பண்ணினீங்க ன்னு சொன்ன அவள் ஒரு பாயிண்ட் ல நிக்க சொன்னீங்களாம். கரெக்ட்டா நான் கண்டுபிடிச்சிட்டோம். தரிசனமும் முடிஞ்சது. உங்க ஹெலப்புக்கு ரொம்ப தேங்க்ஸ் என்று பெரிய சொற்பொழிவை கொடுத்தான்.
கொரோனா வந்து இவ்வளவு டார்ச்சர். இது எப்போ ஒழியுமோ என்றால் அவள்.
என் மனைவி எதுவும் புரியாமல் எல்லாவற்றையும் கேட்டுக்கொண்டு பெயருக்காக சிரித்துக்கொண்டே இருந்தாள்.
நான் பார்பர் சொன்னதை நினைத்தேன்
பெருமாள் சோதனை பண்ணாலும் நல்லபடியா ஹெல்ப் பண்ணிட்டாரில்ல அவர் மேல பாரத்தை போட்டா நல்லதுதான் நடக்கும் என்றேன்.
உண்மை ஜி எனக்கு கொஞ்சம் ஹெல்த் பிரச்சினை அது சரியா போகணும்னு இவை மொட்டையடிக்கிறதா வேண்டி இருக்கா. இன்னிக்கி உங்க ஹெல்ப் நால முடிஞ்சது என்றான். 
இனிமே எல்லாம் நல்ல படியாக நடக்கும் போய்ட்டு வாங்க என்று சொன்னேன்.
என் குழந்தைகளை கொஞ்சி விட்டு இருவருக்கும் ஒரு சாக்லேட் கொடுத்து விட்டுஅவர்கள் கிளம்பினர்.
பின் என் மனைவி என்னை முறைத்துவிட்டு யோவ் மனுஷா யாரு இவங்க இதெல்லாம் என்றாள். 
அதான் அவள் புருஷன் கதை சொன்னான் ல. 
ஹ்ம்ம் நீங்க லேட் பண்ணும்போதே நினைச்சேன். ஏதோ வம்புன்னு அப்பொவே நினைச்சேன். மாமா கீழயே வந்திருப்பாரு. நான்தான் வேண்டாம் நீங்களே முடிச்சிட்டு  வந்துடுவீங்க ன்னு சொல்லி நிறுத்தினேன். இதுதான் லேட்டுக்கு காரணாமா.
வந்த இடத்திலே சில்மிஷமா என்றாள்
நான் சாரிம்மா பாவம் ஒருத்தர் ஹெல்ப் பண்ணோம். நல்லது தானே  பண்றோம் ன்னுதான் நினைச்சேன். வேரா ஒன்னும் இல்ல என்றேன். அப்போ எனக்கு பெரிய டேரி மில்க் வேணும் என்றாள். சரிம்மா வங்கிடுவோம் என்று.சொல்லி இளித்தேன். 
சரி சரி போகட்டும் வம்பு வராம இருந்தா சரி..கிளம்புவோம் என்றாள். 
தப்பிச்சென் சாமி என்று நினைத்தேன்.
நாங்கள் அங்கிருந்து கிளம்பி கீழே வந்தடைந்தோம் பீமா ஓட்டலில் நன்றாக உண்டோம். பிறகு கீழ் திருப்பதி சென்று அலர்மேல் மங்கை தாயாரை தரிசனமும் செய்து அன்று இரவு வீட்டிற்கு வந்தடைந்தோம்.
எனக்கு அன்று பல அனுபவங்கள் கிடைத்தது.  முக்கியமாக என் மனைவி பூமுடி கொடுத்தது, திடீரென ஒரு பெண்ணுக்கு மொட்டையடிக்க நான் உதவியது, நான் மொட்டையடித்துக்கொண்டது.
இந்த அனுபவம் ஏலோருக்கும் எப்போதும் கிடைப்பதில்லை.
நம்மைபோன்ற மொட்டை விரும்பிகளுக்கு எப்போதாவது ஒரு இது போன்ற அனுபவம் கிடைக்கும் அப்படி ஒன்றை பகிர்ந்துகொள்ள ஆசைப்பட்டேன்.இன்றுடன் இந்த சம்பவம் நடந்து ஓது வருடம் முடிந்தது. எப்போதும் இந்த இனிய அனுபவம் எனக்குள் இருக்கும்.
நன்றி நன்றி நன்றி






கல்யாணி மொட்டை பகுதி 4

மறுநாள் சுமேஷின் அம்மாவிடமிருந்து அவளுக்கு அழைப்பு வந்தது கல்யாணி நாங்க இன்னிக்கு கிளம்பி டெல்லி போறோம் நீ இன்னிக்கி இங்க வந்துடு சரிக்கா அப...