குப்பு சலூன் கடை
பகுதி 1
வணக்கம் நண்பர்களே!
நான் எனது hair fetish கதைகளை 1Hss வலைதளங்களில் இதற்குமுன் பதிவு செய்துள்ளேன். எனது கதைகளை இங்கு தமிழில் பதிய முற்பட்டுள்ளேன்.
இது என்னுடைய புது முயற்சி.
இந்த blog படிப்பவர்கள் உங்கள் கமெண்ட் களை பதிவுசெய்து ஆதரவு தர வேண்டுகிறேன்.
அந்த விக் கடையில் எப்போதும் பல தரப்பட்ட தலைமுடி விக்குகள் காட்சிக்கு வைக்க பட்டிருக்கும் சுருட்டை முடி,கிழ வேடதிர்க்கான வெள்ளை முடிகள், ஜடை பின்னல்கள், என்று அனைத்து அளவிலும் கிடைக்கும்.தொங்கும் சென்னையிலேயே சில கடைகள் தான் இந்த விக் தயாரிப்பில் ஈடுபட்டிருந்தனர். அதுவும் பிரத்யேகமான ஆர்டரின் பேரில் சிலருக்கு விக் தயாரித்து தருவது அந்த கடையின் வேலை.
அன்று அதன் கடை முதலாளி சோமு சற்று பரபரப்பாக இருந்தான். அவன் நண்பன் குப்பு தொலைபேசியில் சொன்ன விஷயம் நம்ப முடியாமல் இருந்தது. அதனால் அவன் குப்புவின் வருகைக்காக ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருந்தான். வழக்கத்திற்கு மாறாக அன்று ஒன்றும் வியாபாரம் இல்லை. ஆகவே சோமுவிற்கு வசதியாக போயிற்று.
சொன்னார் போல குப்பு அவனுடைய விரைவான நடையுடன் கடைக்கு வந்தான்.
என்ன குப்பு எப்படி இருக்க? ஃபோனிலே பேசியபோது கொஞ்சம் சந்தோஷமான மூடிலே இருந்தியே என்ன விஷயம்? என்று கேள்விகளை கேட்டு கொண்டே இருந்தான் சோமு
குப்பு படக்கென்று சிரித்தான்
என்னண்ணே! என்ன பேச விடாம நீ பாட்டுக்கு கேள்வியை அடுகிக்கிட்டே போற!
மொதல்ல ஒரு டீ சொல்லு களைப்பா இருக்கு என்று உட்கார்ந்து கொண்டான்.
ஃ பேன் காற்று சற்று நேரம் அமர்ந்த பின் டீயை அருந்தினால் குப்பு. குட்டையான உருவம். நன்றாக திருத்தப்பட்ட தலை, மீசை, குறுவென்ற கண்கள். சிவப்பான நிறம் சிரித்த முகம் இது தான் குப்பு. சற்று குழந்தை தனமாக பேச்சும் அவன் முகமும் பார்ப்பவர்களை ஈர்க்கும்.
டீயை அருந்தியபின் குப்பு பீடியை பற்ற வைத்து கொண்டான்.
சோமுவால் ஆர்வத்தை அடக்க முடியாமல் மறுபடியும் கேட்டான்.
என்னப்பா குப்பு நீ இன்னமும் சும்மாவே இருக்க நான் கேட்ட விஷயம் என்னவாச்சு?
குப்பு பீடியை கீழே போட்டு விட்டு சிரித்தான். ஏண்ணே! என் கைல ஒரு வேலைய சொன்னப்புறம் நான் முடிக்காம விடுவேனா? என்று சொல்லிக்கொண்டே ஒரு சிறிய பையை எடுத்தான். டேபிள் மேல் வைத்து விட்டு எடுத்துக்கோ அண்ணே! என்றான்
சோமு அந்த பையை எடுத்தான். உள்ளே கையை விட்டுஅதனுள் இருந்த பொருளை எடுத்தான்.
அவனால் நம்பவே முடியவில்லை கருநாகம் போல கருமையுடன் பருமனான ஒரு ஜடை. நல்ல கனமான முடி கற்றையை அவன் மீண்டும் மீண்டு ஆர்வமுடன் பார்த்தான்.ஒரு ஸ்கெல் எடுத்து அளந்தான். ஏறக்குறைய 4 அடி 5 அங்குலம் இருந்தது. இவ்வளவு நீளமான ஆரோக்கியமான முடி கற்றையை அவன் இதுவரை கண்டதில்லை.
அவன் கண்கள் விரிய அதை ரசித்தான்.
ஏய்! என்னப்பா குப்பு எங்கேருந்து கிடைச்சது இது? சரியான சரக்கா இருக்கே? (சோமு முடி கற்றையை அப்படி தான் அழைப்பது வாடிக்கை)
இப்போ சொல்லுண்ணே என்கிட்டே வேலை கொடுத்தால் விடுவேனா?
இல்லப்பா உன் மேல அவ்வளவு நம்பிக்கை! ஆமாம் உனக்கு இந்த முடி எப்பிடி கிடைச்சது? எங்கேயாவது திருவிழா கிருவிழாவுக்கு போனியா என்ன? என்று கேட்டான்
அது ஒரு பெரிய கதை கேளு சொல்லுறேன் என்று ஆரம்பித்தான் குப்பு
குப்பு இருப்பது தென் சென்னையின் மையத்தில். அங்கு பெரிய குடியிருப்பு பகுதி ஒன்றின் அடுத்தாற்போல் ஒரு சிறிய சலூன் கடை வைத்து நடத்தி வந்தான். அது பல நடுத்தர குடும்பங்கள் வசிக்கும் தெருக்கள் உள்ள காலனி ஆதலால் அலுவலகம் செல்வோர் கல்லூரி மாணவர்கள் பள்ளி சிறுவர்கள் என்று சாதாரண சலூன் கஸ்டமர்கள் வருகை அதிகம்.
சில நாட்களில் கூட்டம் அலை மோதும் சில நாட்களில் கொஞ்சம் ஈ ஆடும்.
சில தெரு தள்ளி அபார்ட்மெண்ட் வாசிகளின் பகுதியும் இருந்தது ஆனால் அங்கிருந்தவர்கள் பெரிய பார்லர் மற்றும் சலூன் கடைகளுக்கு தான் செல்வது வழக்கம். எப்போதாவது அவன் கடைக்கு வருவார்கள்.
மற்றபடி அவனுக்கு கோவில் திருவிழாக்கள் விசேஷங்களுக்கு அவன் நண்பர்களிடமிருந்து அழைப்பு வரும் அப்போது அவன் காட்டில் மழை தான்.
இப்படி அவன் வாழ்க்கை ஓடிக்கொண்டிருந்தது. சில நேரங்களில் பள்ளி மாணவிகளின் அம்மாக்கள் அவர்களுடைய பிள்ளைகளுக்கு முடி வெட்ட வருவதுண்டு. அப்போது அவர்கள் தங்கள் கூந்தலை திருத்தும்படி கூறுவர். அதனால் அவர்களை ஆளில்லாத மதிய நேரங்களில் வரவைத்து அவர்களுக்கு முடி வெட்டி விடுவது வழக்கம். சில நேரங்களில் நின்ற படியே உடனடியாக முடியை வெட்டி விடுவான். மிக சில சமயங்களில் பெண்களை பார்பர் நற்கலியில் அமர வைத்து முடி வெட்டி விட்டதுண்டு. அதை போல இன்னொரு நாள் வருமா என்று ஏங்கி இருந்தான்.
கொஞ்ச நாட்களுக்கு முன்னர் ஒரு பெண்ணும் ஒரு சிறுவனும் அவன் கடைக்கு வாடிக்கையாக வருவதை வழக்கமாக கொண்டனர். அந்த பெண்ணின் பெயர் சித்ரா என்பதும் சிறுவனின் பெயர் விக்கி என்பதும் அவன் தெரிந்து கொண்டான்.
அந்த பெண் சிறு வயதாக இருந்தாள். மாநிறம், கொஞ்சம் உயரம் வயது 19 அல்லது 21 இருக்கலாம் என்ற உடல் அமைப்பு. அவளுடைய சிறப்பு அம்சமே அவள் பூனை கண்கள் தான் அவள் கண்கள் யாரை பார்த்தால் ஊடுருவி விடும் போல இருந்தது. குப்புவிற்கு அது ஒருவித ஆவலை கொடுத்தது. அந்த பையனுக்கு 4 அல்லது 5 வயது இருக்கலாம் மிகுந்த துறுதுறுப்பாக ஒரு இடத்தில நிலையாமல் இருந்தான்.
அந்த பெண் மதிய வேளையில்எப்பொழுதும் விக்கியை தன்னுடைய ஸ்கூட்டி வண்டியில் கூட்டிக்கொண்டு வருவாள்.
வெயில் அதிகம் என்பதால் அவள் தலையை முக்காடு போட்டு மூடி இருப்பாள் .பையனுக்கு தொப்பி போட்டுகொண்டு தான் வருவான்.
வாங்க மேடம் என்ன இன்னிக்கும் பையனுக்கு கட்டிங் தானே? என்று குப்பு வழக்கமான புன்முறுவலுடன் கேட்பான் குப்பு.
உள்ளே வந்ததும் அவள் "அண்ணா! எப்படி இருக்கீங்க? என்ற படியே வருவாள்.
ஆமாண்ணா இன்னிக்கி கொஞ்சம் க்ளோஸா கட் பண்ணி விடுங்க என்று பதில் வரும்.
சிறு பய்யனுக்கு கட்டிங் பண்ணவது ஒரு கலை. அவர்களை அமர வைத்து முடி வெட்டுவதற்கு தனி திறமை வேண்டும் அது குப்புவிடம் நிறையவே இருந்தது. திருவிழாக்களில் அவனிடம் தான் நிறைய சின்ன பையன்களை மொட்டை அடிக்க மற்ற நாவிதர்கள் குப்புவிடம் அனுப்பிவிடுவது வழக்கம்.
அவனை பார்த்தாலோ என்னவோ அனைத்து குழந்தைகளும் சும்மா இருந்து விடுவர். அதனாலேயே அவனுக்கு கொஞ்சம் கிராக்கி அதிகம். காசும் பார்ப்பதுண்டு. குழந்தைகளை மயக்கும் அந்த கலை அவர்கள் அம்மாவையும் மயக்கிவிடும் தானாகவே பெண்கள் மனமுவந்து அவன் முன்னர் மொட்டை போட உட்கார்ந்து விடுவார். எந்த வித சலனமும் இல்லாமல் பொம்மை போல அடங்கி தன வாண்டு பிள்ளை பத்தே நிமிடத்தில் மொட்டை அடித்து கொண்டால் எந்த அம்மா தான் ஆச்சரியப்படமாட்டாள்? ஆகவே அவர்கள் தலையும் இவன் சவரகத்திக்கு அகப்பட்டுவிடும்.
ஆனால் அந்த பெண் வருவதும் அவசரப்படுத்துவதும் அந்த பய்யன் சமர்த்தாக உட்கார்ந்து முடி வெட்டுவதும் வழக்கமான ஒன்று.
வழக்கமாக சித்ரா வந்தால் விக்கியை விட்டு விட்டு தான் பக்கத்தில் கடைக்கோ அல்லது சினேகிதி வீட்டுக்கோ போய் விட்டு வந்து அவனை அழைத்து கொண்டு போவதாக சொல்லிவிட்டு கிளம்பி விடுவாள். விக்கியும் டிவி பார்த்து கொண்டு முடி வெட்டிக்கொண்டு அமர்ந்து இருப்பான். அவள் திரும்பிவந்தவுடன் காசை கொடுத்து விட்டு சட்டென அவனை அழைத்து கொண்டு ஸ்கூட்டியில் பறந்து விடுவாள்.
குப்புவிற்கு இது சற்று ஏமாற்றமாக இருக்கும். வழக்கமாக அவனிடம் தங்கள் பிள்ளைகளுக்கு கட்டிங் செய்யவரும் பெண்கள் குறைந்த பட்சம் தங்கள் கூந்தலை பற்றி பேசுவதோ அல்லது முடி திருத்தும் செய்வைத்தோ உண்டு ஆனால் இந்த பெண் மட்டும் தான் அவளுடைய கூந்தலை ஒரு முறை கூட காட்டியது இல்லை. அனால் குப்பு இதை பற்றி பிறகு அலட்டிக்கொள்வது இல்லை.
அன்றும் அது போலத்தான் சித்ராவும் விக்கியும் வந்தனர்.வழக்கமான புன்னகையுடன் குப்பு அவளை வரவேற்றான்.
வாங்கம்மா இன்னிக்கும் விக்கிக்கு வழக்கம்போல க்ளோஸ் கட்டிங்கா என்றான்.
அவள் இல்லேண்ணா அவனுக்கு மொட்டை அடிக்கணும் என்றாள்.
என்னமா இன்னிக்கு திடீர்னு? என்றான்.
ஆமாண்ணா இவனுக்கு அடுத்த வாரம் சம்மர் லீவு ஆரம்பிக்கிது
இவன் தாத்தா ஊருக்கு ஒரு மாசம் போக போறான். அதனால இவனுக்கு மொட்டை அடிச்சு விட்டுட்டா பிரச்னை இருக்காதுன்னு வீட்ல சொன்னாங்க.
அப்படியா? வழக்கமா பசங்களுக்கு கோவில்ல முடி இறக்குவாங்களே அப்படி எதுவும் வேண்டுதல் இல்லையா?
இல்லேண்ணா இவங்க தாத்தா வீட்டுக்கு பக்கத்துல நிறைய சின்ன பசங்க இருக்காங்க,இவன் விளையாட போவான. அங்க கொஞ்சம் வெய்யிலும் ஜாஸ்தி. இவனுக்கு சளி ஜலதோஷம் வந்துட்ட அப்புறம் நடுவிலேயே வீட்டுக்கு கூட்டிகிட்டு வர வேண்டியதா இருக்கும் அதனாலதான் மொட்டை போட்டுரலாம்னு நான் சொன்னேன்.
அதுவும் சரிதான் வெயிலுக்கு சௌகரியமாத்தான் இருக்கும்.
வாடா விக்கி இங்க என்று விக்கியை அழைத்தான்.
அவனிடம் வந்து என்ன விக்கி மொட்டை அடிக்கலாமா உனக்கு? என்றான் குப்பு.
அவனும் ஓகே மாமா! ஆனா நீங்க எனக்கு டிவில கார்ட்டூன் போடணும். என்றான்.
அதுக்கு என்னடா செல்லம் உனக்கு சூப்பர் கார்ட்டூன் போடுறேன் என்று கூறி நாற்காலிமேல் பலகை போட்டு உயரத்தை அதிகமாக்கி அவனிடம் டிவி ரிமோட்டை கொடுத்தான்.
சித்ராவிடம் சரிம்மா உங்களுக்கு வேலை இருந்த போயிட்டு வந்துருங்க நன் விக்கியை பாத்துக்கிறேன் என்றான்.
இல்லேன்னா எனக்கு வேலை இல்லை நன் இங்கேயே இருக்கேன் என்றாள்.
அப்படியா ரொம்ப சந்தோசம். ஆனா இங்க உனக்கு உக்கார இடமே இல்லையே? என்றான்.
இதோ இந்த நாற்காலி சும்மா இருக்கே என்று விக்கி பக்கத்தில் இருக்கு பார்பர் இருக்கையை காட்டினாள்.
குப்பு அவளை பார்த்து இதுலயா? ஓ! உட்காரலாமே என்றான்.
அவள் அந்த நாற்காலியில் உட்கார்ந்து கொண்டாள். குப்புவிற்கு கொஞ்சம் சந்தோஷமாக இருந்தது.
சித்ரா அங்கிருந்த டேபிள் கத்திரி கோல் சீப்பு இவைகளை நோட்டம் விட்டாள்
அம்மா ரெண்டு சேர போட்டுருக்கீங்க ஆனா நீங்க ஒருத்தர் தான் இருக்கீங்க?என்று ஒரு சீப்பை கையில் எடுத்துக்கொண்டாள்
இன்னொருத்தர் இருக்காரும்மா, அவரு தன பொண்ணுக்கு உடம்பு சரியில்லேன்னு கொஞ்ச நாள் லீவுல இருக்காரு.
ஆமாமா அவரும் இருந்தாருன்னா இங்கே நிற்கவே இடம் இருக்காது.
என்று சொல்லிக்கொண்டு அவன் என்ன செயகிறான் என்று பார்த்தாள்.
சித்ரா தன்னை பார்க்கிறாள் என்று தெரிந்து கொண்ட குப்பு அவளை திசைதிருப்ப எண்ணி
அட! கடைகுள்ளே வெயில் அடிக்கலியே இன்னமும் எதுக்கு முக்காடு? என்று கேட்டான்.
அப்போது தான் சித்ரா உணர்வு வந்தவளாய். ஓ! சாரி ண்ணா என்று சிரித்து கொண்டே அவள் முக்காடை விலகினாள். அவள் கூந்தலை இறுக்கி கொண்டை போட்டிருந்தாள். அதன் பருமன் அவளுடைய கூந்தலின் அளவை காட்டியது.
அடடா! எவ்ளோ அழகான முடிம்மா உங்களுக்கு! என்று குப்பு சொன்னான்.
என்னண்ணா! பார்க்காமலேயே புகழுறீங்க? என்றாள் சித்ரா
எம்மா ஒரு பார்பருக்கு தெரியாதா மா? இதெல்லாம் ஒரு கண்ணளவு.
அப்படியா சரி! உங்க கண்ணளவு வெச்சி என் ஜாடை நீளம் என்னன்னு சொல்லுங்க பார்ப்போம் என்ற சற்று நக்கலாக.
சொல்லிட்டேன்னா என்ன செய்வீங்க? என்றான் குப்பு
அட சும்மா சொல்லுங்களேன் பார்ப்போம் என்றாள் சித்ரா
உங்க கொண்டையை பார்த்தால் உங்க ஜாடை சுமார் 4 அடி க்கு மேல இருக்கலாம் என்றான்.
சித்ரா சற்று அதிர்ச்சி ஆனாள்.
அண்ணா சான்ஸே இல்ல! எப்படின்னா கலக்குறீங்க? என்று சித்ரா வாய் நிறைய சிரித்தாள்.
அனுபவம் தான் வேற என்ன சொல்ல என்று சற்று
அண்ணா உங்க கண்ணு ல ஸ்கேல் வெச்சி இருக்கீங்களா என்ன? எப்படி சொன்னீங்க என்று திரும்பவும் கேட்டாள்.
சிரித்துக்கொண்டே இன்னும் நிறைய இருக்கு வெளியிலே சொல்லுகிறது கிடையாது என்று சொல்லிக்கொண்டே விக்கிக்கு இப்போது அவன் வெள்ளை துணியை போர்த்தி கழுத்தில் கட்டினான். ஸ்பிரேயர் பாட்டில் எடுத்தது அவன் முடியை சுற்றி ஸ்பிரேயர் தெளித்தான். அவன் தலையை மசாஜ் செய்ய தண்ணீரை பீச்சி அடித்தான்.
சித்ரா இந்த காட்சிகளை பார்த்து கொண்டிருந்தாள். இன்னும் நிறைய தண்ணீர் எடுத்து அவன் தலையை ஈரமாக்கினான்.
சித்ராவின் முகத்தில் அந்த சில்லென்ற தண்ணீர் துளிகள் அவள் முகத்தில் பட்டது. அவளுக்கு சற்று கூச்சமாக இருந்தது ஆனாலும் அவள் விலகாமல் ஆர்வமாக பார்த்து கொண்டிருந்தாள்.மதிய வெயில் சூட்டிற்கு அந்த ஸ்ப்ரே இதமாக சில்லென்று உணர்ந்தாள் சித்ரா.
குப்பு இப்போது என்னமா எதாவது ம்யூசிக் போடவா? சேனலை மாத்தவா? என்று கேட்டான்.
வேண்டாம்ன்னா கார்ட்டூன் இருக்கட்டும் அப்போதான் விக்கி அழமாட்டான்.
என்றாள்
விக்கிக்கு மசாஜ் செய்வதும் அவளை நோட்டம் விடுவதுமாக இருந்தான்.
சித்ரா இந்த காட்சியில் ஒன்றி விட்டாள் என்று புரிந்தது. அப்போ இவங்களுக்கு மொட்டை ஆர்வம் இருக்கு என்று உணர்ந்து கொண்டான்.
என்ன அவ்ளோ ஆச்சரியமா பார்க்கறீங்க? என்றான்.
இல்ல இவன் சும்மா உட்கார்ந்து நான் பார்த்ததே இல்லை அதான்.
அதான் இந்த தொழிலின் மகிமை என்றான்.
ஆமாமாம் திறமை இருக்க பொய்தானே இங்க எல்லாரும் வராங்க.
அதெப்பிடி உங்க சொன்ன பேச்சுக்கு பசங்க இருகாங்க.
நீங்க உக்காருங்க அதை சொன்ன புரியாது அனுபவிச்சு பார்த்தால்தான் தெரியும் என்றான்.
வேண்டாம் அவன் கிட்டயே நீங்க காட்டுங்க. அவனுக்கு நீங்க எப்படி மொட்டை அடிக்கிறீங்கன்னு பார்க்கிறேன்.
இல்ல எதுக்கு சொன்னேனா, பொதுவா மொட்டை போடுறதை லேடிஸ் பார்க்க மாட்டாங்க
ஏன்? என்றாள் சித்ரா.
என்னா அவங்களுக்கு பயமோ என்னவோ நமக்கும் மொட்டை போட்ருவாங்களோ ண்னு என்று சிரித்தான்.
அப்படியெல்லாம் எனக்கில்லை. நான் பார்லர்ல முடி வெட்டிக்கிறேனே அப்புறம் எனக்கென்ன பயம்?
ஓ! அப்போ நீங்க உங்க முடியை எவ்வளவு சின்னதா கட் பண்ணி இருக்கீங்க?
அவ்வளவா இல்லை ஆனா கொஞ்சமா முடி ட்ரிம் பண்ணி கிட்டு இருக்கேன்.
ஓ நீங்க சமீபத்துல எப்போவாச்சும் மொட்டை போட்டுருக்கீங்களா? என்றான் குப்பு சட்டென்று
.
இப்போ இல்ல ஆனா வீட்டில் அம்மா அக்காவெல்லாம் போட்டுருக்காங்க பார்த்திருக்கேன்.
எப்போவாச்சு உங்களுக்கு மொட்டை அடிச்சிக்கணும்னு தோன்றி இருக்க்கா?
அட நீங்க வேரண்ணா காமடி பண்ணிக்கிட்டு. என்று சித்ரா மௌனமானாள்.
குப்பு இப்போது தயாரானான். சித்ராவிடம் உங்க எதிரிலே ஒரு சவரகத்தி இருக்கே அதை இப்படி கொடுங்க என்று கேட்டான்.
சித்ரா என்னய்யா சொல்றீங்க? என்றால்.
ஆமாம் ம உங்களை தண்டி தன எடுக்கணும், அதுக்கு நீங்களே எடுத்து கொடுங்க என்றான்
சற்று தயங்கிய வாரே அதனை எடுத்தாள் . சட்டென்று அதை பிரித்து பார்த்தாள்.
என்ன? உங்களுக்கு இந்த கத்தி மேல இவ்ளோ ஆர்வம் வந்திருச்சு போல?
என்றான் குப்பு
சிரித்தவாரே அவள் எதுவும் பேசாமல் அவனிடம் கத்தியை கொடுத்தாள்.
அவன் அதை வாங்கிக்கொண்டு சவரகத்தியில் புது ப்ளேடை செருகினான்.
விக்கியை டிவி பார்த்துகொண்டே இருக்க சொன்னான். அவன் தலையை சற்று கெட்டியாக பிடித்துக்கொண்டு உச்சந்தலையில் கத்தியை வைத்து மெதுவாக மழிக்க ஆரம்பித்தான்.
அவன் ஒவ்வொரு செய்கையும் அவள் ஆர்வத்தை தூண்டும் வகையில் செய்தான் . சித்ரா அதை கவனிக்கிறாளா என்று பார்த்துக்கொண்டான்.
விக்கிக்கு சிரமம் இல்லாமலும் அதே நேரம் சற்று விரைவாகவும் அவன் தேர்ந்த கையால் கத்தியை சுழற்றினான். இரண்டே நிமிடங்களில் அவன் பின் பகுதி மொட்டையானது.
சித்ரா கண்கள் விரிய பார்த்துக்கொண்டே இருந்தாள் . இன்னமும் கொஞ்சம் தண்ணீர் எடுத்து விக்கியின் தலையை மசாஜ் செய்தான். நன்றாக தலை ஈரமானதும் கத்தியை எடுத்து அவனுக்கு வலது பக்கம் மழிக்க ஆரம்பித்தான் பிறகுஉ இடது பக்கம் தலையை மழித்தான். மறுபடியும் முன்பக்க தலையை ஈரமாக்கியபின் கத்தியை எடுத்து மேலிருந்து நேத்திவரை செவ்வனே மழித்து முடித்தான். பிறகு இரண்டாவது முறை லேசாக அவனுக்கு எரியாமல் இருக்க கவனமாக அவன் மழித்து முடித்தான். இப்போது விக்கி மொட்டை தலை பல பளவென்று மின்னியது. அவனுக்கு ஒரு துண்டை எடுத்து ஈரத்தலையை பூ போல துடைத்து விட்டான்.
விக்கி கண்ணா! பாரு அருமை யான மொட்டை என்றான் குப்பு.
விக்கி பெரிதாக சிரித்தான்.
பாருங்க மேடம் விக்கியோட மொட்டை எப்படி இருக்குன்னு என்று சொன்னான்.
சித்ரா அவன் தலையை தடவி சூப்பரா இருக்குண்ணா! என்று சிரித்தாள்.
அப்புறம் என்ன அடுத்தது நீங்க உக்காருங்க என்று நாற்காலியை தட்டி காண்பித்தான்.
சித்ரா வேகமாக எழுந்தாள் ஐயோ! ஆளை விடுங்க என்று சொன்னாள்
அட பயப்படாதீங்க. சும்மா சொன்னேன் என்று குப்பு கூறினான்.
அப்போது வாசலில் சத்தம் கேட்டது
ஒரு நடுத்தர வயது உடையவர் கடைக்கு வாசலில் நின்று கொண்டிருந்தார்.
மொட்டைக்கு பணத்தை கொடுத்துவிட்டு சித்ரா சற்று தயங்கினாள்.
சொல்லுங்க வேற ஏதாச்சும் வேணுமா?
ஒன்னும் இல்லை நீங்க விக்கிக்கு மசாஜ் செஞ்சீங்களே..
ஆமாம் அதை போல உங்களுக்கும் செய்யணுமா என்றான் ஆர்வமாக
நீங்க சாயங்காலம் கடைல இருப்பீர்களா?
யாரு ம் வரல்லேன்னா சீக்கிரம் கடையை மூடிடுவேன்.கடைல கூட்டம் இருந்தா திறந்து இருக்கும்,
கூட்டம் இல்லாத எப்போ இருக்கும்?
பொதுவா மத்தியானம் கடையில யாரும் இருக்க மாட்டாங்க.
சரி அப்போ அப்புறம் பார்க்கலாம் என்று சொல்லி விட்டு விக்கியை கூட்டி கொண்டு சென்று விட்டாள்.
-----------------------------------
குப்புவிற்கு ஒன்றும் ஓடவில்லை சித்ரா எதற்கு அப்படி சொன்னால் என்று தெரியவில்லை. அவள் முடி வெட்டிக்கொள்ள போகிறாளா இல்லை தலை மசாஜ் செய்துகொள்ள கேட்கிறாளா,இல்லையென்றால் மொட்டை அடித்துக்கொள்ளுவாளா என்று தெரியவில்லை. பொறுமையாக இருப்போம் என்று யோசித்தான்.
நம் ஊரில் பொதுவாக மற்ற ஆண்கள் முன் பெண்கள் சலூன் கடைக்கு வந்து முடி வெற்றிகொள்வது நடவாத காரியம்.
மேலும் இப்போதெல்லாம் பியூட்டி பார்லருக்கு சென்று பெண்கள் கூந்தலை சரி செய்து கொள்வது வாடிக்கை. ஆனாலும் அவள் எதற்காக கூட்டம்மற்ற நேரம் பார்த்து கேட்கிறாள் என்று புரியவில்லை.
அப்போது கடை ஓனர் தொலைபேசியில் அழைத்தார்.நல்ல விஷயமாக சொன்னார். பின் பக்க பஜ்ஜி கடை காரன் காலி செய்து விட்டதால் அவனுக்கு வசதியாக போயிற்று. ஏற்கனவே அவன் கடை இடவசதி இல்லாததால் கடினமாக இருந்தது. கூட வேலை பார்ப்பவர் இதை சொல்லி வேலைக்கு வருவதை தவிர்த்து கொண்டு இருந்தார். ஓனரிடம் அந்த கடையும் வேண்டும் என்று குப்பு கேட்டு கொண்டிருந்தான். பஜ்ஜி கடை காரன் சென்று விட்டதால் அவன் இடத்தை ஓனர் கொடுத்து விட்டார். ஆகவே அவன் ஷட்டரை போட்டு பின்பக்க ஷட்டரை திறந்து வைத்து கொண்டு செல்லவும் இரண்டு நாற்காலிகளை வைத்து கொள்ளவும் வசதியாக ருந்தது.
பஜ்ஜி கடை வேலை ஆள் தற்போது சும்மா இருப்பதால் அவனை வைத்து கொண்டு அவைகளை செய்து முடித்திருந்தான்.
அப்போது வாசலில் யாரோ வருவது போல இருந்தது.
எட்டி பார்தான். அடுத்த தெருவில் உள்ள சுலேகாவும் அவள் அம்மா பிரிந்தவும் வந்தனர்.
பிருந்தா பக்கத்துக்கு முருகன் கோயில் தெருவில் இருப்பவள். அவளுடைய கணவர் ஒரு அலுவலகத்தில் வேலை பார்ப்பவர். அவன் கடை வாடிக்கையாக வருவார். ஒருமுறை பிரிந்தவுக்கு கூந்தலில் பபுள் கம் ஒட்டி கொண்டதினால் அவள் முடியை வெட்ட வேண்டி வந்தது. அவள் கணவர் இங்கு கூடி கொண்டு வந்து முடி யை வெட்ட சொல்லி கூடி கொண்டு வந்தார். ஆனால் குப்பு அதை அழகாக ஐஸ் வைத்து முடியை வெட்டாமல் சரி செய்து விட்டான். பிரிந்தாவும் மிகவும் சந்தோஷ பட்டு பாராட்டினாள்.அன்று முதல் அவனுடன் சகஜமாக பேசி இருக்கிறாள். கொஞ்ச நாளாய் அம்மாவும் மகளும் இவன் கடைக்கு வந்து முடியை அளவாக வெட்டி கொண்டு செல்வது வழக்கமானது.
குப்பு தம்பி எப்படி இருக்கீங்க குப்பு என்று கேட்டுக்கொண்டே பிருந்தா வந்ததாள்.
அடடே பிருந்தா மேடம் வாங்க வாங்க ரொம்ப நாள் ஆச்சு உங்கள பார்த்து.
ஆமாம் 4 மாசம் ஆச்சு. என்ன கடை பெருசா ஆகுறப்போல தெரியுதே?
என்று கேட்டாள்
ஆமாம் உங்களை போல கஸ்டமர் வந்தா உட்ககார சொல்ல இடம் வேண்டாமா அதான் இந்த வேலை. சொல்லுங்க என்ன பாபாவுக்கு ட்ரிம்மிங்கா.
இல்லே சுலேகாவுக்கு பாய் கட் பண்ணி விடணும். என்றாள்.
சுலேகாவுக்கு எரிச்சல் முகத்துடன் அவர்களை பார்த்தாள்.
அம்மா எதுக்கும்மா இப்போ பாய் கட் என்று உச்ச ஸ்தாயியில் கத்த ஆரம்பித்தாள்.
குப்பு இடை மறித்து பிருந்தா ம்மா எதுக்கு இப்போ பாபாவுக்கு பாய் கட்? நான் வேணும்னா நல்ல பாப் கட் பண்ணி விடுறேன்.
இல்லேங்க அவளுக்கு +2 எக்ஸாம் வருது. சும்மா தலை வலிக்குதுன்னு உயிரை வாங்குரா படிக்கவும் மாட்டேங்கிரா உங்களுக்கு தெரியாது நீங்க பாய் கட்டே செஞ்சி விடுங்க. என்றா பிருந்தா.
குப்பு உடனே. சரிம்மா. எப்படியும் நீங்க சொல்ற மாதிரி செய்யுறேன். ஆனா மொதல்ல நான் கட் பண்ணி விடுறேன் பிடிக்கலேன்னா நீங்க சொல்லுற மாதிரி செஞ்சிடலாம் என்று சமாதான படுத்தினான்.
பிருந்தா சுலேகாவை நாற்காலியில் அமர சொன்னாள். சுலேகா வேண்டா வெறுப்பாக அமர்ந்தாள். ஆனாலும் எதிர்ப்பு தெரிவிக்கவில்லை. சுலேகாவை சுற்றி குப்பு போர்வையை போர்த்தி கட்டிவிட்டான். பிரிந்தாவை பக்கத்துக்கு நாற்காலியில் அமர சொன்னான். பிருந்தா தனக்கு அருகில் உள்ள மார்க்கெட்டில் காய்கறி வாங்க வேண்டும் அதனால் தன சென்று விட்டு அரை மணி நேரத்தில் வருவதாக சொல்லிவிட்டு செல்ல தயாரானாள். அப்போது சாய்கயில் குப்புவை வெளியில் அழைத்தாள்.
குப்பு புரிந்து கொண்டு பாப்பா கொஞ்சம் இருங்க! ஒரு சின்ன வேலை இருக்கு என்று சுலேகாவிடம் சொல்லி விட்டு வெளியே வந்தான்.
பிருந்தா கொஞ்சம் தள்ளி நின்று கொண்டிருந்தாள்.
சொல்லுங்க பிரிந்தம்மா நீங்க கூப்பிடும்போது எதோ தனியா பேச நினைக்கிறீங்கன்னு தெரிஞ்சிகிட்டேன்.
தம்பி என்னை தப்ப நினைக்காதீங்க. எனக்கு இந்த பொண்ணு மேல ஒரு சந்தேகம்.
என்னமா சொல்றீங்க நம்ம பாபா மேல சந்தேக படும்படி என்னாச்சு?
இல்லப்பா அவ நல்லா படிச்சுக்கிட்டு இருந்தா. இப்போ என்னவோ அவ கூட படிக்கிற ஒரு பய்யன் இவை கூட சுத்துறதாவும் இவை படிப்பு கெடுத்துகிட்டு வருதுன்னும் அவளோட டீச்சர் சொல்லி வறுத்த படங்க.
ஓ அப்படியா! அதுக்குதான் இந்த முடிவா?
இப்படியே போன அவளை ஸ்கூலில் இருந்து அனுப்பிடுவாங்க. கஷ்டப்பட்டு கடன் வாங்கி படிக்க வைக்கிறது இப்படி வீணா போகலாமா?
அதனால தான் இப்படி எதாவது ஒரு ஐடியா பண்ணி அவளோட மனசை மாத்த வைக்க முடியுமான்னு யோசிச்சேன்.
ஆனால் இப்படி முடி யை வெட்டினா பசங்களோட உங்க பொண்ணு பழகுறதை விட்டுடுவாளா?
தெரியல ஆனா இப்படி அவளோட முக தோற்றம் மாறினால்அவள் அழகாய் இல்லேன்னு அந்த பய்யன் மனசு மாறினாலும் மாறலாம்.
அப்போ உங்க பொண்ணுக்கு மொட்டையே போட்டுடலாமே?
போடலாம், ஆனா அவள் விபரீதமா எண்ணமாச்சும் தோணிருச்சுன்னா?
அதுவும் சரிதான், அப்போ ரிஸ்க் எடுக்க வேண்டாம். நான் அவளுக்கு எப்படியாவது சம்மதிக்க வெச்சு பாய் கட்டே வெட்டி விடுறேன். கொஞ்சம் அசிங்கமா தான் இருக்கும் இருந்தாலும் பரவ இல்லை பொண்ணோட படிப்பு தான் முக்கியம். சரிப்பட்டு வரலேன்னா அப்புறமா மொட்டை பத்தி யோசிக்கலாம்.
நிஜமாவே அவளை சம்மதிக்க வெச்சீங்கன்னா ரொம்ப புண்ணியமா போகும்.
சரி ஆனா சார் என்ன நினைப்பர்.
அவரை பத்தி ஒரு கவலையும் இல்லை. அவரு நான் என்ன செஞ்சாலும் ஒத்துப்பாரு. பிரச்சனைன்னா சமாதான படுத்திடுவாரு.
ரொம்ப வசதியா போச்சு. ஆனா எனக்கு நீங்க ஒரு வாக்கு தரணும்.
வாக்கா? சரி என்னது?
ஒரு வேளை உங்க பொண்ணு பாய் கட்டிங் பண்ணிக்கிட்டு அப்புறம் மொட்டை போட சம்மதம்முனு சொல்லிட்டான்னா?
அவளா? இதுக்கே தலை கீசா நின்னு தண்ணி குடிக்கணும். சரி சொல்லிட்டானா ?
நீங்களும் அவளோட சேர்ந்து என் கடையிலே மொட்டை போட்டுக்கணும்!
பிருந்தா சற்று அதிர்ச்சி அடைந்தாள்.
என் பொண்ணு இப்போ இருக்கிற நிலைமை மாற நான் தினமும் வேண்டிக்கிறேன். அவ மனசு மாறி நல்ல படிக்க ஆரம்பிச்சது ன்னா நான் சந்தோஷமா உங்க கைய்யால மொட்டை போட்டுக்குறேன். சரியா?
சரி சந்தோசம். ஆனா இதை பத்தி அவளே சொல்லுவா அது வரை இதை பத்தி பேசாதீங்க.
சரி நான் இப்போ போயிட்டு வரேன்,நல்ல படிய வேலையை முடிங்க. என்று சொல்லி விட்டு பிருந்தா அங்கிருந்து சென்று விட்டாள்.
குப்பு மறுபடியும் கடைக்குள் நுழைந்தான்.
சுலேகா இப்போது சற்று அமைதி யுடன் இருந்தாள். அவளிடம் டீவி ரிமோட் இருந்ததால். சான் மியூசிக் பார்த்துக்கொண்டிருந்தாள். அதில் என்னவளே ஆதி என்னவளே ஓடிக்கொண்டிருந்தது.
அவள் மகிழ்ச்சியுடன் இருப்பதாய் உறுதி செய்துகொண்டு சுலேகாவின் தோளில் மெதுவாக கை வைத்து அவளை சற்று ஆசுவாசப்படுத்தினான்.
என்ன பாப்பா ரொம்ப ஜாலி மூடியே இருக்கிறபோல? என்று சிரித்து கொண்டே கேட்டான்.
சுலோக சற்று சிரித்து விட்டு. அப்படி எல்லாம் ஒண்ணும் இல்லேங்கண்ணா.
சரி கொஞ்சம் குனிஞ்சு உக்காரு.
சுலேகாவை சற்று குனிந்து உட்கார வைத்து மெதுவாக அவள்தலையை சீப்பை எடுத்து வார ஆரம்பித்தான் பின்னர் தண்ணீர் எடுத்து அவளுக்கு ஸ்பிரேயை அடித்த்தான் நீர் நிறைய விட்டு இப்போது அவளுக்கு தலையை இரண்டாக பிரித்து வாறினான்.
பாப்பா நீ அந்த மெயின் ரோடு ஸ்கூல் ல தான படிக்கிற? என்றான்
ஆமா.
அந்த ஸ்கூல்ல ஃ பீஸ் ஜாஸ்தின்னு கேள்விப்பட்டேன், நிஜமா?
அம்மான்னா கொஞ்சம் ஜாஸ்தி. ஆனா எவ்ளோ சொல்லி தரங்க தெரியுமா?
நல்ல தெரியுமே!
அந்த ரேணுகா பிளாட்ஸ் ரெண்டாவது ப்ளாக் கார்த்தி உன் கூடத்தானே படிக்கிறான்?
கார்த்தி அவள் கூட படிக்கும் பய்யன்.அவளை எப்போதும் சுற்றி வருவான்.சுலேகாவிற்கு அவனை பிடிக்கும் பள்ளியில் இருந்து வரும்போது அவனுடன் தான் வீட்டிற்கு வருவாள். இப்போது குப்பு அவன் பேரை சொன்னவுடன் திக்கென்றது.
சுலேகா சகஜமாக முகத்தை வைத்துக்கொண்டு எதுக்கு கேக்குறீங்கன்னா என்றாள்.
இல்ல கார்த்தி இந்த சலூனுக்கு தான் வருவான். நல்ல பய்யன்.
செம்ம ஸ்டைலா முடி வெட்டிக்குவான்.உன் ஸ்கூல் தானேன்னு கேட்டேன்.
ஆமாம் அண்ணா என் கிளாஸ் தான் படிக்கிறான்.
அவன் அடிக்கடி இந்த கடைக்கு தான் வருவான். நான் கூட கேப்பேன் என்னப்பா பெரிய காலனி பய்யன் இங்க வரேன்னு. இங்க தான்னா எனக்கு முடி வெட்ட பிடிக்குது நீங்க நான் சொல்றதெல்லாம் கேட்டு அது மாதிரி வெட்டி விடுறீங்க. எனக்கு பாக்கெட் மணி கிடைக்கும் ன்னு சொல்லுவான்.
அப்போ நீயும் உன் ஃ பிரண்ட்ஸும் இந்த வழியேதான் போவீங்க. அப்போதான் தெரிஞ்சிகிட்டேன்.
அதன் பார்த்தேன். என்று சிரித்தாள்.
ஒரு ரகசியம் சொல்லட்டுமா?
சொல்லுங்கண்ணா
அவனுக்கு குட்டையா முடி வெச்சிருக்கிற பொண்ணுங்கன்னா பிடிக்கும்.
அவன் சொன்னானா?
ஆமாம்.இங்கே உன்னை மாதிரி பொண்ணுங்க இல்லே லேடிஸ் முடி வெட்ட வருவாங்க. அப்போ அவன் வருவான். நாங்க பேசும்போது சொன்னான்.
இதெல்ல்லாம் அவன் கிட்டே கேட்டுறாத அசிங்கமா திட்டுவான்.
பசங்களுக்கு ரோஷம் ஜாஸ்தி.
தெரியும் தெரியும் அதான் அவன் என் ஜடையை அடிக்கடி பிடிக்கிறானா என்று சுலேகா வெட்கத்துடன் கூறினாள்.
அதுமும் உனக்கு தெரிஞ்சி போச்சா? அட கடவுளே என்று சிரித்தனர்.
சரிம்மா இப்போ சொல்லு உனக்கு எப்படி முடி வெட்டணும் பாப் கட்டிங் தானே? என்றான்.
எனக்கு அம்மா சொன்ன மாதிரி பாய் கட் பண்ணி விடுங்கண்ணா என்றாள்.
என்னடா இது திடீர்னு மாத்திட்டியே?
கார்த்திக்கு புடிக்கும் னு சொன்ன தலை மொட்டை கூட அடிப்ப போல என்று கேட்டான் குப்பு.
கண்டிப்பா அடிச்சுக்குவேன் என்றாள்.
வேண்டாம் இப்போ வேண்டாம் அம்மாவுக்கு சந்தேகம் வந்துரும். கொஞ்ச நாள் போகட்டும். எல்லார் விருப்பப்படியும் மொட்டை அடிச்சுக்கலாம்.
அதுக்கு முன்னாடி உனக்கு ஒரு அருமையான மசாஜ் பண்ணி விடுறேன் என்று சொன்னான்.
இப்போது அவளுடைய தலையை நன்றாக தண்ணீர் ஊற்றி மசாஜ் செய்தான்.அவள் மெதுவாக படபடப்பு குறைந்து சாந்தம் ஆனாள்.
குப்பு அவளுடன் எப்படி இருக்கு என்றான் நல்ல இருக்குன்னா இன்னும் பண்ணுங்க என்றாள்.
அவள் தலையில் அவன் விரல்களால் நன்றாக அழுத்தம் கொடுத்து மெதுவே தடவினான். வேர்க்கால்களை நன்றாக அவனுடைய திறமையான காய் விரல்கள் சென்று மீட்டின. அவள் இன்பம் முதலைக்கு ஏறியதை அவள் முக பாவனைகள் மூலம் நன்றாக தெரிந்தது. இனி விட்டால் வம்பாய் போய்விடும் என்று நினைத்து குப்பு நிறுத்தினான்.
எப்படி ம்மா இருந்தது? என்றான்.
அண்ணா நிஜமாவே சூப்பர்! இதுக்காகவே உங்க கடைக்கு வரலாம் போல.
இது என்னமா இப்போ உனக்கு கட்டிங் பண்ண இன்னும் சுகமா இருக்கும் பாரு. என்று சொல்லி அவள் தலை முடியை இரண்டாக பிரித்து வகிடு எடுத்து நன்றாக வாறினான். இரண்டு பக்கமும் இறுக்கமாக ரப்பர் பாண்டு போட்டு இரண்டு ஜாடையாக கட்டினான்.
மேஜையில் இருந்து சவர கத்தியை எடுத்தான். சுலேகா கண்களை விரித்து அதை பார்த்தாள். அவள் நெஞ்சு படபடக்க ஆரம்பித்தது.
கொஞ்சம் தண்ணீர் எடுத்து அவள் தலையில் தெளித்தான்.
அவள் தலையை அவள் மார்பு வரை குனிய வைத்தான்.
கொஞ்சமும் யோசிக்காமல் சரக் சரக் என்று மழிக்க ஆரம்பித்தான்.
தொடரும்..
பகுதி 1
வணக்கம் நண்பர்களே!
நான் எனது hair fetish கதைகளை 1Hss வலைதளங்களில் இதற்குமுன் பதிவு செய்துள்ளேன். எனது கதைகளை இங்கு தமிழில் பதிய முற்பட்டுள்ளேன்.
இது என்னுடைய புது முயற்சி.
இந்த blog படிப்பவர்கள் உங்கள் கமெண்ட் களை பதிவுசெய்து ஆதரவு தர வேண்டுகிறேன்.
அந்த விக் கடையில் எப்போதும் பல தரப்பட்ட தலைமுடி விக்குகள் காட்சிக்கு வைக்க பட்டிருக்கும் சுருட்டை முடி,கிழ வேடதிர்க்கான வெள்ளை முடிகள், ஜடை பின்னல்கள், என்று அனைத்து அளவிலும் கிடைக்கும்.தொங்கும் சென்னையிலேயே சில கடைகள் தான் இந்த விக் தயாரிப்பில் ஈடுபட்டிருந்தனர். அதுவும் பிரத்யேகமான ஆர்டரின் பேரில் சிலருக்கு விக் தயாரித்து தருவது அந்த கடையின் வேலை.
அன்று அதன் கடை முதலாளி சோமு சற்று பரபரப்பாக இருந்தான். அவன் நண்பன் குப்பு தொலைபேசியில் சொன்ன விஷயம் நம்ப முடியாமல் இருந்தது. அதனால் அவன் குப்புவின் வருகைக்காக ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருந்தான். வழக்கத்திற்கு மாறாக அன்று ஒன்றும் வியாபாரம் இல்லை. ஆகவே சோமுவிற்கு வசதியாக போயிற்று.
சொன்னார் போல குப்பு அவனுடைய விரைவான நடையுடன் கடைக்கு வந்தான்.
என்ன குப்பு எப்படி இருக்க? ஃபோனிலே பேசியபோது கொஞ்சம் சந்தோஷமான மூடிலே இருந்தியே என்ன விஷயம்? என்று கேள்விகளை கேட்டு கொண்டே இருந்தான் சோமு
குப்பு படக்கென்று சிரித்தான்
என்னண்ணே! என்ன பேச விடாம நீ பாட்டுக்கு கேள்வியை அடுகிக்கிட்டே போற!
மொதல்ல ஒரு டீ சொல்லு களைப்பா இருக்கு என்று உட்கார்ந்து கொண்டான்.
ஃ பேன் காற்று சற்று நேரம் அமர்ந்த பின் டீயை அருந்தினால் குப்பு. குட்டையான உருவம். நன்றாக திருத்தப்பட்ட தலை, மீசை, குறுவென்ற கண்கள். சிவப்பான நிறம் சிரித்த முகம் இது தான் குப்பு. சற்று குழந்தை தனமாக பேச்சும் அவன் முகமும் பார்ப்பவர்களை ஈர்க்கும்.
டீயை அருந்தியபின் குப்பு பீடியை பற்ற வைத்து கொண்டான்.
சோமுவால் ஆர்வத்தை அடக்க முடியாமல் மறுபடியும் கேட்டான்.
என்னப்பா குப்பு நீ இன்னமும் சும்மாவே இருக்க நான் கேட்ட விஷயம் என்னவாச்சு?
குப்பு பீடியை கீழே போட்டு விட்டு சிரித்தான். ஏண்ணே! என் கைல ஒரு வேலைய சொன்னப்புறம் நான் முடிக்காம விடுவேனா? என்று சொல்லிக்கொண்டே ஒரு சிறிய பையை எடுத்தான். டேபிள் மேல் வைத்து விட்டு எடுத்துக்கோ அண்ணே! என்றான்
சோமு அந்த பையை எடுத்தான். உள்ளே கையை விட்டுஅதனுள் இருந்த பொருளை எடுத்தான்.
அவனால் நம்பவே முடியவில்லை கருநாகம் போல கருமையுடன் பருமனான ஒரு ஜடை. நல்ல கனமான முடி கற்றையை அவன் மீண்டும் மீண்டு ஆர்வமுடன் பார்த்தான்.ஒரு ஸ்கெல் எடுத்து அளந்தான். ஏறக்குறைய 4 அடி 5 அங்குலம் இருந்தது. இவ்வளவு நீளமான ஆரோக்கியமான முடி கற்றையை அவன் இதுவரை கண்டதில்லை.
அவன் கண்கள் விரிய அதை ரசித்தான்.
ஏய்! என்னப்பா குப்பு எங்கேருந்து கிடைச்சது இது? சரியான சரக்கா இருக்கே? (சோமு முடி கற்றையை அப்படி தான் அழைப்பது வாடிக்கை)
இப்போ சொல்லுண்ணே என்கிட்டே வேலை கொடுத்தால் விடுவேனா?
இல்லப்பா உன் மேல அவ்வளவு நம்பிக்கை! ஆமாம் உனக்கு இந்த முடி எப்பிடி கிடைச்சது? எங்கேயாவது திருவிழா கிருவிழாவுக்கு போனியா என்ன? என்று கேட்டான்
அது ஒரு பெரிய கதை கேளு சொல்லுறேன் என்று ஆரம்பித்தான் குப்பு
குப்பு இருப்பது தென் சென்னையின் மையத்தில். அங்கு பெரிய குடியிருப்பு பகுதி ஒன்றின் அடுத்தாற்போல் ஒரு சிறிய சலூன் கடை வைத்து நடத்தி வந்தான். அது பல நடுத்தர குடும்பங்கள் வசிக்கும் தெருக்கள் உள்ள காலனி ஆதலால் அலுவலகம் செல்வோர் கல்லூரி மாணவர்கள் பள்ளி சிறுவர்கள் என்று சாதாரண சலூன் கஸ்டமர்கள் வருகை அதிகம்.
சில நாட்களில் கூட்டம் அலை மோதும் சில நாட்களில் கொஞ்சம் ஈ ஆடும்.
சில தெரு தள்ளி அபார்ட்மெண்ட் வாசிகளின் பகுதியும் இருந்தது ஆனால் அங்கிருந்தவர்கள் பெரிய பார்லர் மற்றும் சலூன் கடைகளுக்கு தான் செல்வது வழக்கம். எப்போதாவது அவன் கடைக்கு வருவார்கள்.
மற்றபடி அவனுக்கு கோவில் திருவிழாக்கள் விசேஷங்களுக்கு அவன் நண்பர்களிடமிருந்து அழைப்பு வரும் அப்போது அவன் காட்டில் மழை தான்.
இப்படி அவன் வாழ்க்கை ஓடிக்கொண்டிருந்தது. சில நேரங்களில் பள்ளி மாணவிகளின் அம்மாக்கள் அவர்களுடைய பிள்ளைகளுக்கு முடி வெட்ட வருவதுண்டு. அப்போது அவர்கள் தங்கள் கூந்தலை திருத்தும்படி கூறுவர். அதனால் அவர்களை ஆளில்லாத மதிய நேரங்களில் வரவைத்து அவர்களுக்கு முடி வெட்டி விடுவது வழக்கம். சில நேரங்களில் நின்ற படியே உடனடியாக முடியை வெட்டி விடுவான். மிக சில சமயங்களில் பெண்களை பார்பர் நற்கலியில் அமர வைத்து முடி வெட்டி விட்டதுண்டு. அதை போல இன்னொரு நாள் வருமா என்று ஏங்கி இருந்தான்.
கொஞ்ச நாட்களுக்கு முன்னர் ஒரு பெண்ணும் ஒரு சிறுவனும் அவன் கடைக்கு வாடிக்கையாக வருவதை வழக்கமாக கொண்டனர். அந்த பெண்ணின் பெயர் சித்ரா என்பதும் சிறுவனின் பெயர் விக்கி என்பதும் அவன் தெரிந்து கொண்டான்.
அந்த பெண் சிறு வயதாக இருந்தாள். மாநிறம், கொஞ்சம் உயரம் வயது 19 அல்லது 21 இருக்கலாம் என்ற உடல் அமைப்பு. அவளுடைய சிறப்பு அம்சமே அவள் பூனை கண்கள் தான் அவள் கண்கள் யாரை பார்த்தால் ஊடுருவி விடும் போல இருந்தது. குப்புவிற்கு அது ஒருவித ஆவலை கொடுத்தது. அந்த பையனுக்கு 4 அல்லது 5 வயது இருக்கலாம் மிகுந்த துறுதுறுப்பாக ஒரு இடத்தில நிலையாமல் இருந்தான்.
அந்த பெண் மதிய வேளையில்எப்பொழுதும் விக்கியை தன்னுடைய ஸ்கூட்டி வண்டியில் கூட்டிக்கொண்டு வருவாள்.
வெயில் அதிகம் என்பதால் அவள் தலையை முக்காடு போட்டு மூடி இருப்பாள் .பையனுக்கு தொப்பி போட்டுகொண்டு தான் வருவான்.
வாங்க மேடம் என்ன இன்னிக்கும் பையனுக்கு கட்டிங் தானே? என்று குப்பு வழக்கமான புன்முறுவலுடன் கேட்பான் குப்பு.
உள்ளே வந்ததும் அவள் "அண்ணா! எப்படி இருக்கீங்க? என்ற படியே வருவாள்.
ஆமாண்ணா இன்னிக்கி கொஞ்சம் க்ளோஸா கட் பண்ணி விடுங்க என்று பதில் வரும்.
சிறு பய்யனுக்கு கட்டிங் பண்ணவது ஒரு கலை. அவர்களை அமர வைத்து முடி வெட்டுவதற்கு தனி திறமை வேண்டும் அது குப்புவிடம் நிறையவே இருந்தது. திருவிழாக்களில் அவனிடம் தான் நிறைய சின்ன பையன்களை மொட்டை அடிக்க மற்ற நாவிதர்கள் குப்புவிடம் அனுப்பிவிடுவது வழக்கம்.
அவனை பார்த்தாலோ என்னவோ அனைத்து குழந்தைகளும் சும்மா இருந்து விடுவர். அதனாலேயே அவனுக்கு கொஞ்சம் கிராக்கி அதிகம். காசும் பார்ப்பதுண்டு. குழந்தைகளை மயக்கும் அந்த கலை அவர்கள் அம்மாவையும் மயக்கிவிடும் தானாகவே பெண்கள் மனமுவந்து அவன் முன்னர் மொட்டை போட உட்கார்ந்து விடுவார். எந்த வித சலனமும் இல்லாமல் பொம்மை போல அடங்கி தன வாண்டு பிள்ளை பத்தே நிமிடத்தில் மொட்டை அடித்து கொண்டால் எந்த அம்மா தான் ஆச்சரியப்படமாட்டாள்? ஆகவே அவர்கள் தலையும் இவன் சவரகத்திக்கு அகப்பட்டுவிடும்.
ஆனால் அந்த பெண் வருவதும் அவசரப்படுத்துவதும் அந்த பய்யன் சமர்த்தாக உட்கார்ந்து முடி வெட்டுவதும் வழக்கமான ஒன்று.
வழக்கமாக சித்ரா வந்தால் விக்கியை விட்டு விட்டு தான் பக்கத்தில் கடைக்கோ அல்லது சினேகிதி வீட்டுக்கோ போய் விட்டு வந்து அவனை அழைத்து கொண்டு போவதாக சொல்லிவிட்டு கிளம்பி விடுவாள். விக்கியும் டிவி பார்த்து கொண்டு முடி வெட்டிக்கொண்டு அமர்ந்து இருப்பான். அவள் திரும்பிவந்தவுடன் காசை கொடுத்து விட்டு சட்டென அவனை அழைத்து கொண்டு ஸ்கூட்டியில் பறந்து விடுவாள்.
குப்புவிற்கு இது சற்று ஏமாற்றமாக இருக்கும். வழக்கமாக அவனிடம் தங்கள் பிள்ளைகளுக்கு கட்டிங் செய்யவரும் பெண்கள் குறைந்த பட்சம் தங்கள் கூந்தலை பற்றி பேசுவதோ அல்லது முடி திருத்தும் செய்வைத்தோ உண்டு ஆனால் இந்த பெண் மட்டும் தான் அவளுடைய கூந்தலை ஒரு முறை கூட காட்டியது இல்லை. அனால் குப்பு இதை பற்றி பிறகு அலட்டிக்கொள்வது இல்லை.
அன்றும் அது போலத்தான் சித்ராவும் விக்கியும் வந்தனர்.வழக்கமான புன்னகையுடன் குப்பு அவளை வரவேற்றான்.
வாங்கம்மா இன்னிக்கும் விக்கிக்கு வழக்கம்போல க்ளோஸ் கட்டிங்கா என்றான்.
அவள் இல்லேண்ணா அவனுக்கு மொட்டை அடிக்கணும் என்றாள்.
என்னமா இன்னிக்கு திடீர்னு? என்றான்.
ஆமாண்ணா இவனுக்கு அடுத்த வாரம் சம்மர் லீவு ஆரம்பிக்கிது
இவன் தாத்தா ஊருக்கு ஒரு மாசம் போக போறான். அதனால இவனுக்கு மொட்டை அடிச்சு விட்டுட்டா பிரச்னை இருக்காதுன்னு வீட்ல சொன்னாங்க.
அப்படியா? வழக்கமா பசங்களுக்கு கோவில்ல முடி இறக்குவாங்களே அப்படி எதுவும் வேண்டுதல் இல்லையா?
இல்லேண்ணா இவங்க தாத்தா வீட்டுக்கு பக்கத்துல நிறைய சின்ன பசங்க இருக்காங்க,இவன் விளையாட போவான. அங்க கொஞ்சம் வெய்யிலும் ஜாஸ்தி. இவனுக்கு சளி ஜலதோஷம் வந்துட்ட அப்புறம் நடுவிலேயே வீட்டுக்கு கூட்டிகிட்டு வர வேண்டியதா இருக்கும் அதனாலதான் மொட்டை போட்டுரலாம்னு நான் சொன்னேன்.
அதுவும் சரிதான் வெயிலுக்கு சௌகரியமாத்தான் இருக்கும்.
வாடா விக்கி இங்க என்று விக்கியை அழைத்தான்.
அவனிடம் வந்து என்ன விக்கி மொட்டை அடிக்கலாமா உனக்கு? என்றான் குப்பு.
அவனும் ஓகே மாமா! ஆனா நீங்க எனக்கு டிவில கார்ட்டூன் போடணும். என்றான்.
அதுக்கு என்னடா செல்லம் உனக்கு சூப்பர் கார்ட்டூன் போடுறேன் என்று கூறி நாற்காலிமேல் பலகை போட்டு உயரத்தை அதிகமாக்கி அவனிடம் டிவி ரிமோட்டை கொடுத்தான்.
சித்ராவிடம் சரிம்மா உங்களுக்கு வேலை இருந்த போயிட்டு வந்துருங்க நன் விக்கியை பாத்துக்கிறேன் என்றான்.
இல்லேன்னா எனக்கு வேலை இல்லை நன் இங்கேயே இருக்கேன் என்றாள்.
அப்படியா ரொம்ப சந்தோசம். ஆனா இங்க உனக்கு உக்கார இடமே இல்லையே? என்றான்.
இதோ இந்த நாற்காலி சும்மா இருக்கே என்று விக்கி பக்கத்தில் இருக்கு பார்பர் இருக்கையை காட்டினாள்.
குப்பு அவளை பார்த்து இதுலயா? ஓ! உட்காரலாமே என்றான்.
அவள் அந்த நாற்காலியில் உட்கார்ந்து கொண்டாள். குப்புவிற்கு கொஞ்சம் சந்தோஷமாக இருந்தது.
சித்ரா அங்கிருந்த டேபிள் கத்திரி கோல் சீப்பு இவைகளை நோட்டம் விட்டாள்
அம்மா ரெண்டு சேர போட்டுருக்கீங்க ஆனா நீங்க ஒருத்தர் தான் இருக்கீங்க?என்று ஒரு சீப்பை கையில் எடுத்துக்கொண்டாள்
இன்னொருத்தர் இருக்காரும்மா, அவரு தன பொண்ணுக்கு உடம்பு சரியில்லேன்னு கொஞ்ச நாள் லீவுல இருக்காரு.
ஆமாமா அவரும் இருந்தாருன்னா இங்கே நிற்கவே இடம் இருக்காது.
என்று சொல்லிக்கொண்டு அவன் என்ன செயகிறான் என்று பார்த்தாள்.
சித்ரா தன்னை பார்க்கிறாள் என்று தெரிந்து கொண்ட குப்பு அவளை திசைதிருப்ப எண்ணி
அட! கடைகுள்ளே வெயில் அடிக்கலியே இன்னமும் எதுக்கு முக்காடு? என்று கேட்டான்.
அப்போது தான் சித்ரா உணர்வு வந்தவளாய். ஓ! சாரி ண்ணா என்று சிரித்து கொண்டே அவள் முக்காடை விலகினாள். அவள் கூந்தலை இறுக்கி கொண்டை போட்டிருந்தாள். அதன் பருமன் அவளுடைய கூந்தலின் அளவை காட்டியது.
அடடா! எவ்ளோ அழகான முடிம்மா உங்களுக்கு! என்று குப்பு சொன்னான்.
என்னண்ணா! பார்க்காமலேயே புகழுறீங்க? என்றாள் சித்ரா
எம்மா ஒரு பார்பருக்கு தெரியாதா மா? இதெல்லாம் ஒரு கண்ணளவு.
அப்படியா சரி! உங்க கண்ணளவு வெச்சி என் ஜாடை நீளம் என்னன்னு சொல்லுங்க பார்ப்போம் என்ற சற்று நக்கலாக.
சொல்லிட்டேன்னா என்ன செய்வீங்க? என்றான் குப்பு
அட சும்மா சொல்லுங்களேன் பார்ப்போம் என்றாள் சித்ரா
உங்க கொண்டையை பார்த்தால் உங்க ஜாடை சுமார் 4 அடி க்கு மேல இருக்கலாம் என்றான்.
சித்ரா சற்று அதிர்ச்சி ஆனாள்.
அண்ணா சான்ஸே இல்ல! எப்படின்னா கலக்குறீங்க? என்று சித்ரா வாய் நிறைய சிரித்தாள்.
அனுபவம் தான் வேற என்ன சொல்ல என்று சற்று
அண்ணா உங்க கண்ணு ல ஸ்கேல் வெச்சி இருக்கீங்களா என்ன? எப்படி சொன்னீங்க என்று திரும்பவும் கேட்டாள்.
சிரித்துக்கொண்டே இன்னும் நிறைய இருக்கு வெளியிலே சொல்லுகிறது கிடையாது என்று சொல்லிக்கொண்டே விக்கிக்கு இப்போது அவன் வெள்ளை துணியை போர்த்தி கழுத்தில் கட்டினான். ஸ்பிரேயர் பாட்டில் எடுத்தது அவன் முடியை சுற்றி ஸ்பிரேயர் தெளித்தான். அவன் தலையை மசாஜ் செய்ய தண்ணீரை பீச்சி அடித்தான்.
சித்ரா இந்த காட்சிகளை பார்த்து கொண்டிருந்தாள். இன்னும் நிறைய தண்ணீர் எடுத்து அவன் தலையை ஈரமாக்கினான்.
சித்ராவின் முகத்தில் அந்த சில்லென்ற தண்ணீர் துளிகள் அவள் முகத்தில் பட்டது. அவளுக்கு சற்று கூச்சமாக இருந்தது ஆனாலும் அவள் விலகாமல் ஆர்வமாக பார்த்து கொண்டிருந்தாள்.மதிய வெயில் சூட்டிற்கு அந்த ஸ்ப்ரே இதமாக சில்லென்று உணர்ந்தாள் சித்ரா.
குப்பு இப்போது என்னமா எதாவது ம்யூசிக் போடவா? சேனலை மாத்தவா? என்று கேட்டான்.
வேண்டாம்ன்னா கார்ட்டூன் இருக்கட்டும் அப்போதான் விக்கி அழமாட்டான்.
என்றாள்
விக்கிக்கு மசாஜ் செய்வதும் அவளை நோட்டம் விடுவதுமாக இருந்தான்.
சித்ரா இந்த காட்சியில் ஒன்றி விட்டாள் என்று புரிந்தது. அப்போ இவங்களுக்கு மொட்டை ஆர்வம் இருக்கு என்று உணர்ந்து கொண்டான்.
என்ன அவ்ளோ ஆச்சரியமா பார்க்கறீங்க? என்றான்.
இல்ல இவன் சும்மா உட்கார்ந்து நான் பார்த்ததே இல்லை அதான்.
அதான் இந்த தொழிலின் மகிமை என்றான்.
ஆமாமாம் திறமை இருக்க பொய்தானே இங்க எல்லாரும் வராங்க.
அதெப்பிடி உங்க சொன்ன பேச்சுக்கு பசங்க இருகாங்க.
நீங்க உக்காருங்க அதை சொன்ன புரியாது அனுபவிச்சு பார்த்தால்தான் தெரியும் என்றான்.
வேண்டாம் அவன் கிட்டயே நீங்க காட்டுங்க. அவனுக்கு நீங்க எப்படி மொட்டை அடிக்கிறீங்கன்னு பார்க்கிறேன்.
இல்ல எதுக்கு சொன்னேனா, பொதுவா மொட்டை போடுறதை லேடிஸ் பார்க்க மாட்டாங்க
ஏன்? என்றாள் சித்ரா.
என்னா அவங்களுக்கு பயமோ என்னவோ நமக்கும் மொட்டை போட்ருவாங்களோ ண்னு என்று சிரித்தான்.
அப்படியெல்லாம் எனக்கில்லை. நான் பார்லர்ல முடி வெட்டிக்கிறேனே அப்புறம் எனக்கென்ன பயம்?
ஓ! அப்போ நீங்க உங்க முடியை எவ்வளவு சின்னதா கட் பண்ணி இருக்கீங்க?
அவ்வளவா இல்லை ஆனா கொஞ்சமா முடி ட்ரிம் பண்ணி கிட்டு இருக்கேன்.
ஓ நீங்க சமீபத்துல எப்போவாச்சும் மொட்டை போட்டுருக்கீங்களா? என்றான் குப்பு சட்டென்று
.
இப்போ இல்ல ஆனா வீட்டில் அம்மா அக்காவெல்லாம் போட்டுருக்காங்க பார்த்திருக்கேன்.
எப்போவாச்சு உங்களுக்கு மொட்டை அடிச்சிக்கணும்னு தோன்றி இருக்க்கா?
அட நீங்க வேரண்ணா காமடி பண்ணிக்கிட்டு. என்று சித்ரா மௌனமானாள்.
குப்பு இப்போது தயாரானான். சித்ராவிடம் உங்க எதிரிலே ஒரு சவரகத்தி இருக்கே அதை இப்படி கொடுங்க என்று கேட்டான்.
சித்ரா என்னய்யா சொல்றீங்க? என்றால்.
ஆமாம் ம உங்களை தண்டி தன எடுக்கணும், அதுக்கு நீங்களே எடுத்து கொடுங்க என்றான்
சற்று தயங்கிய வாரே அதனை எடுத்தாள் . சட்டென்று அதை பிரித்து பார்த்தாள்.
என்ன? உங்களுக்கு இந்த கத்தி மேல இவ்ளோ ஆர்வம் வந்திருச்சு போல?
என்றான் குப்பு
சிரித்தவாரே அவள் எதுவும் பேசாமல் அவனிடம் கத்தியை கொடுத்தாள்.
அவன் அதை வாங்கிக்கொண்டு சவரகத்தியில் புது ப்ளேடை செருகினான்.
விக்கியை டிவி பார்த்துகொண்டே இருக்க சொன்னான். அவன் தலையை சற்று கெட்டியாக பிடித்துக்கொண்டு உச்சந்தலையில் கத்தியை வைத்து மெதுவாக மழிக்க ஆரம்பித்தான்.
அவன் ஒவ்வொரு செய்கையும் அவள் ஆர்வத்தை தூண்டும் வகையில் செய்தான் . சித்ரா அதை கவனிக்கிறாளா என்று பார்த்துக்கொண்டான்.
விக்கிக்கு சிரமம் இல்லாமலும் அதே நேரம் சற்று விரைவாகவும் அவன் தேர்ந்த கையால் கத்தியை சுழற்றினான். இரண்டே நிமிடங்களில் அவன் பின் பகுதி மொட்டையானது.
சித்ரா கண்கள் விரிய பார்த்துக்கொண்டே இருந்தாள் . இன்னமும் கொஞ்சம் தண்ணீர் எடுத்து விக்கியின் தலையை மசாஜ் செய்தான். நன்றாக தலை ஈரமானதும் கத்தியை எடுத்து அவனுக்கு வலது பக்கம் மழிக்க ஆரம்பித்தான் பிறகுஉ இடது பக்கம் தலையை மழித்தான். மறுபடியும் முன்பக்க தலையை ஈரமாக்கியபின் கத்தியை எடுத்து மேலிருந்து நேத்திவரை செவ்வனே மழித்து முடித்தான். பிறகு இரண்டாவது முறை லேசாக அவனுக்கு எரியாமல் இருக்க கவனமாக அவன் மழித்து முடித்தான். இப்போது விக்கி மொட்டை தலை பல பளவென்று மின்னியது. அவனுக்கு ஒரு துண்டை எடுத்து ஈரத்தலையை பூ போல துடைத்து விட்டான்.
விக்கி கண்ணா! பாரு அருமை யான மொட்டை என்றான் குப்பு.
விக்கி பெரிதாக சிரித்தான்.
பாருங்க மேடம் விக்கியோட மொட்டை எப்படி இருக்குன்னு என்று சொன்னான்.
சித்ரா அவன் தலையை தடவி சூப்பரா இருக்குண்ணா! என்று சிரித்தாள்.
அப்புறம் என்ன அடுத்தது நீங்க உக்காருங்க என்று நாற்காலியை தட்டி காண்பித்தான்.
சித்ரா வேகமாக எழுந்தாள் ஐயோ! ஆளை விடுங்க என்று சொன்னாள்
அட பயப்படாதீங்க. சும்மா சொன்னேன் என்று குப்பு கூறினான்.
அப்போது வாசலில் சத்தம் கேட்டது
ஒரு நடுத்தர வயது உடையவர் கடைக்கு வாசலில் நின்று கொண்டிருந்தார்.
மொட்டைக்கு பணத்தை கொடுத்துவிட்டு சித்ரா சற்று தயங்கினாள்.
சொல்லுங்க வேற ஏதாச்சும் வேணுமா?
ஒன்னும் இல்லை நீங்க விக்கிக்கு மசாஜ் செஞ்சீங்களே..
ஆமாம் அதை போல உங்களுக்கும் செய்யணுமா என்றான் ஆர்வமாக
நீங்க சாயங்காலம் கடைல இருப்பீர்களா?
யாரு ம் வரல்லேன்னா சீக்கிரம் கடையை மூடிடுவேன்.கடைல கூட்டம் இருந்தா திறந்து இருக்கும்,
கூட்டம் இல்லாத எப்போ இருக்கும்?
பொதுவா மத்தியானம் கடையில யாரும் இருக்க மாட்டாங்க.
சரி அப்போ அப்புறம் பார்க்கலாம் என்று சொல்லி விட்டு விக்கியை கூட்டி கொண்டு சென்று விட்டாள்.
-----------------------------------
குப்புவிற்கு ஒன்றும் ஓடவில்லை சித்ரா எதற்கு அப்படி சொன்னால் என்று தெரியவில்லை. அவள் முடி வெட்டிக்கொள்ள போகிறாளா இல்லை தலை மசாஜ் செய்துகொள்ள கேட்கிறாளா,இல்லையென்றால் மொட்டை அடித்துக்கொள்ளுவாளா என்று தெரியவில்லை. பொறுமையாக இருப்போம் என்று யோசித்தான்.
நம் ஊரில் பொதுவாக மற்ற ஆண்கள் முன் பெண்கள் சலூன் கடைக்கு வந்து முடி வெற்றிகொள்வது நடவாத காரியம்.
மேலும் இப்போதெல்லாம் பியூட்டி பார்லருக்கு சென்று பெண்கள் கூந்தலை சரி செய்து கொள்வது வாடிக்கை. ஆனாலும் அவள் எதற்காக கூட்டம்மற்ற நேரம் பார்த்து கேட்கிறாள் என்று புரியவில்லை.
அப்போது கடை ஓனர் தொலைபேசியில் அழைத்தார்.நல்ல விஷயமாக சொன்னார். பின் பக்க பஜ்ஜி கடை காரன் காலி செய்து விட்டதால் அவனுக்கு வசதியாக போயிற்று. ஏற்கனவே அவன் கடை இடவசதி இல்லாததால் கடினமாக இருந்தது. கூட வேலை பார்ப்பவர் இதை சொல்லி வேலைக்கு வருவதை தவிர்த்து கொண்டு இருந்தார். ஓனரிடம் அந்த கடையும் வேண்டும் என்று குப்பு கேட்டு கொண்டிருந்தான். பஜ்ஜி கடை காரன் சென்று விட்டதால் அவன் இடத்தை ஓனர் கொடுத்து விட்டார். ஆகவே அவன் ஷட்டரை போட்டு பின்பக்க ஷட்டரை திறந்து வைத்து கொண்டு செல்லவும் இரண்டு நாற்காலிகளை வைத்து கொள்ளவும் வசதியாக ருந்தது.
பஜ்ஜி கடை வேலை ஆள் தற்போது சும்மா இருப்பதால் அவனை வைத்து கொண்டு அவைகளை செய்து முடித்திருந்தான்.
அப்போது வாசலில் யாரோ வருவது போல இருந்தது.
எட்டி பார்தான். அடுத்த தெருவில் உள்ள சுலேகாவும் அவள் அம்மா பிரிந்தவும் வந்தனர்.
பிருந்தா பக்கத்துக்கு முருகன் கோயில் தெருவில் இருப்பவள். அவளுடைய கணவர் ஒரு அலுவலகத்தில் வேலை பார்ப்பவர். அவன் கடை வாடிக்கையாக வருவார். ஒருமுறை பிரிந்தவுக்கு கூந்தலில் பபுள் கம் ஒட்டி கொண்டதினால் அவள் முடியை வெட்ட வேண்டி வந்தது. அவள் கணவர் இங்கு கூடி கொண்டு வந்து முடி யை வெட்ட சொல்லி கூடி கொண்டு வந்தார். ஆனால் குப்பு அதை அழகாக ஐஸ் வைத்து முடியை வெட்டாமல் சரி செய்து விட்டான். பிரிந்தாவும் மிகவும் சந்தோஷ பட்டு பாராட்டினாள்.அன்று முதல் அவனுடன் சகஜமாக பேசி இருக்கிறாள். கொஞ்ச நாளாய் அம்மாவும் மகளும் இவன் கடைக்கு வந்து முடியை அளவாக வெட்டி கொண்டு செல்வது வழக்கமானது.
குப்பு தம்பி எப்படி இருக்கீங்க குப்பு என்று கேட்டுக்கொண்டே பிருந்தா வந்ததாள்.
அடடே பிருந்தா மேடம் வாங்க வாங்க ரொம்ப நாள் ஆச்சு உங்கள பார்த்து.
ஆமாம் 4 மாசம் ஆச்சு. என்ன கடை பெருசா ஆகுறப்போல தெரியுதே?
என்று கேட்டாள்
ஆமாம் உங்களை போல கஸ்டமர் வந்தா உட்ககார சொல்ல இடம் வேண்டாமா அதான் இந்த வேலை. சொல்லுங்க என்ன பாபாவுக்கு ட்ரிம்மிங்கா.
இல்லே சுலேகாவுக்கு பாய் கட் பண்ணி விடணும். என்றாள்.
சுலேகாவுக்கு எரிச்சல் முகத்துடன் அவர்களை பார்த்தாள்.
அம்மா எதுக்கும்மா இப்போ பாய் கட் என்று உச்ச ஸ்தாயியில் கத்த ஆரம்பித்தாள்.
குப்பு இடை மறித்து பிருந்தா ம்மா எதுக்கு இப்போ பாபாவுக்கு பாய் கட்? நான் வேணும்னா நல்ல பாப் கட் பண்ணி விடுறேன்.
இல்லேங்க அவளுக்கு +2 எக்ஸாம் வருது. சும்மா தலை வலிக்குதுன்னு உயிரை வாங்குரா படிக்கவும் மாட்டேங்கிரா உங்களுக்கு தெரியாது நீங்க பாய் கட்டே செஞ்சி விடுங்க. என்றா பிருந்தா.
குப்பு உடனே. சரிம்மா. எப்படியும் நீங்க சொல்ற மாதிரி செய்யுறேன். ஆனா மொதல்ல நான் கட் பண்ணி விடுறேன் பிடிக்கலேன்னா நீங்க சொல்லுற மாதிரி செஞ்சிடலாம் என்று சமாதான படுத்தினான்.
பிருந்தா சுலேகாவை நாற்காலியில் அமர சொன்னாள். சுலேகா வேண்டா வெறுப்பாக அமர்ந்தாள். ஆனாலும் எதிர்ப்பு தெரிவிக்கவில்லை. சுலேகாவை சுற்றி குப்பு போர்வையை போர்த்தி கட்டிவிட்டான். பிரிந்தாவை பக்கத்துக்கு நாற்காலியில் அமர சொன்னான். பிருந்தா தனக்கு அருகில் உள்ள மார்க்கெட்டில் காய்கறி வாங்க வேண்டும் அதனால் தன சென்று விட்டு அரை மணி நேரத்தில் வருவதாக சொல்லிவிட்டு செல்ல தயாரானாள். அப்போது சாய்கயில் குப்புவை வெளியில் அழைத்தாள்.
குப்பு புரிந்து கொண்டு பாப்பா கொஞ்சம் இருங்க! ஒரு சின்ன வேலை இருக்கு என்று சுலேகாவிடம் சொல்லி விட்டு வெளியே வந்தான்.
பிருந்தா கொஞ்சம் தள்ளி நின்று கொண்டிருந்தாள்.
சொல்லுங்க பிரிந்தம்மா நீங்க கூப்பிடும்போது எதோ தனியா பேச நினைக்கிறீங்கன்னு தெரிஞ்சிகிட்டேன்.
தம்பி என்னை தப்ப நினைக்காதீங்க. எனக்கு இந்த பொண்ணு மேல ஒரு சந்தேகம்.
என்னமா சொல்றீங்க நம்ம பாபா மேல சந்தேக படும்படி என்னாச்சு?
இல்லப்பா அவ நல்லா படிச்சுக்கிட்டு இருந்தா. இப்போ என்னவோ அவ கூட படிக்கிற ஒரு பய்யன் இவை கூட சுத்துறதாவும் இவை படிப்பு கெடுத்துகிட்டு வருதுன்னும் அவளோட டீச்சர் சொல்லி வறுத்த படங்க.
ஓ அப்படியா! அதுக்குதான் இந்த முடிவா?
இப்படியே போன அவளை ஸ்கூலில் இருந்து அனுப்பிடுவாங்க. கஷ்டப்பட்டு கடன் வாங்கி படிக்க வைக்கிறது இப்படி வீணா போகலாமா?
அதனால தான் இப்படி எதாவது ஒரு ஐடியா பண்ணி அவளோட மனசை மாத்த வைக்க முடியுமான்னு யோசிச்சேன்.
ஆனால் இப்படி முடி யை வெட்டினா பசங்களோட உங்க பொண்ணு பழகுறதை விட்டுடுவாளா?
தெரியல ஆனா இப்படி அவளோட முக தோற்றம் மாறினால்அவள் அழகாய் இல்லேன்னு அந்த பய்யன் மனசு மாறினாலும் மாறலாம்.
அப்போ உங்க பொண்ணுக்கு மொட்டையே போட்டுடலாமே?
போடலாம், ஆனா அவள் விபரீதமா எண்ணமாச்சும் தோணிருச்சுன்னா?
அதுவும் சரிதான், அப்போ ரிஸ்க் எடுக்க வேண்டாம். நான் அவளுக்கு எப்படியாவது சம்மதிக்க வெச்சு பாய் கட்டே வெட்டி விடுறேன். கொஞ்சம் அசிங்கமா தான் இருக்கும் இருந்தாலும் பரவ இல்லை பொண்ணோட படிப்பு தான் முக்கியம். சரிப்பட்டு வரலேன்னா அப்புறமா மொட்டை பத்தி யோசிக்கலாம்.
நிஜமாவே அவளை சம்மதிக்க வெச்சீங்கன்னா ரொம்ப புண்ணியமா போகும்.
சரி ஆனா சார் என்ன நினைப்பர்.
அவரை பத்தி ஒரு கவலையும் இல்லை. அவரு நான் என்ன செஞ்சாலும் ஒத்துப்பாரு. பிரச்சனைன்னா சமாதான படுத்திடுவாரு.
ரொம்ப வசதியா போச்சு. ஆனா எனக்கு நீங்க ஒரு வாக்கு தரணும்.
வாக்கா? சரி என்னது?
ஒரு வேளை உங்க பொண்ணு பாய் கட்டிங் பண்ணிக்கிட்டு அப்புறம் மொட்டை போட சம்மதம்முனு சொல்லிட்டான்னா?
அவளா? இதுக்கே தலை கீசா நின்னு தண்ணி குடிக்கணும். சரி சொல்லிட்டானா ?
நீங்களும் அவளோட சேர்ந்து என் கடையிலே மொட்டை போட்டுக்கணும்!
பிருந்தா சற்று அதிர்ச்சி அடைந்தாள்.
என் பொண்ணு இப்போ இருக்கிற நிலைமை மாற நான் தினமும் வேண்டிக்கிறேன். அவ மனசு மாறி நல்ல படிக்க ஆரம்பிச்சது ன்னா நான் சந்தோஷமா உங்க கைய்யால மொட்டை போட்டுக்குறேன். சரியா?
சரி சந்தோசம். ஆனா இதை பத்தி அவளே சொல்லுவா அது வரை இதை பத்தி பேசாதீங்க.
சரி நான் இப்போ போயிட்டு வரேன்,நல்ல படிய வேலையை முடிங்க. என்று சொல்லி விட்டு பிருந்தா அங்கிருந்து சென்று விட்டாள்.
குப்பு மறுபடியும் கடைக்குள் நுழைந்தான்.
சுலேகா இப்போது சற்று அமைதி யுடன் இருந்தாள். அவளிடம் டீவி ரிமோட் இருந்ததால். சான் மியூசிக் பார்த்துக்கொண்டிருந்தாள். அதில் என்னவளே ஆதி என்னவளே ஓடிக்கொண்டிருந்தது.
அவள் மகிழ்ச்சியுடன் இருப்பதாய் உறுதி செய்துகொண்டு சுலேகாவின் தோளில் மெதுவாக கை வைத்து அவளை சற்று ஆசுவாசப்படுத்தினான்.
என்ன பாப்பா ரொம்ப ஜாலி மூடியே இருக்கிறபோல? என்று சிரித்து கொண்டே கேட்டான்.
சுலோக சற்று சிரித்து விட்டு. அப்படி எல்லாம் ஒண்ணும் இல்லேங்கண்ணா.
சரி கொஞ்சம் குனிஞ்சு உக்காரு.
சுலேகாவை சற்று குனிந்து உட்கார வைத்து மெதுவாக அவள்தலையை சீப்பை எடுத்து வார ஆரம்பித்தான் பின்னர் தண்ணீர் எடுத்து அவளுக்கு ஸ்பிரேயை அடித்த்தான் நீர் நிறைய விட்டு இப்போது அவளுக்கு தலையை இரண்டாக பிரித்து வாறினான்.
பாப்பா நீ அந்த மெயின் ரோடு ஸ்கூல் ல தான படிக்கிற? என்றான்
ஆமா.
அந்த ஸ்கூல்ல ஃ பீஸ் ஜாஸ்தின்னு கேள்விப்பட்டேன், நிஜமா?
அம்மான்னா கொஞ்சம் ஜாஸ்தி. ஆனா எவ்ளோ சொல்லி தரங்க தெரியுமா?
நல்ல தெரியுமே!
அந்த ரேணுகா பிளாட்ஸ் ரெண்டாவது ப்ளாக் கார்த்தி உன் கூடத்தானே படிக்கிறான்?
கார்த்தி அவள் கூட படிக்கும் பய்யன்.அவளை எப்போதும் சுற்றி வருவான்.சுலேகாவிற்கு அவனை பிடிக்கும் பள்ளியில் இருந்து வரும்போது அவனுடன் தான் வீட்டிற்கு வருவாள். இப்போது குப்பு அவன் பேரை சொன்னவுடன் திக்கென்றது.
சுலேகா சகஜமாக முகத்தை வைத்துக்கொண்டு எதுக்கு கேக்குறீங்கன்னா என்றாள்.
இல்ல கார்த்தி இந்த சலூனுக்கு தான் வருவான். நல்ல பய்யன்.
செம்ம ஸ்டைலா முடி வெட்டிக்குவான்.உன் ஸ்கூல் தானேன்னு கேட்டேன்.
ஆமாம் அண்ணா என் கிளாஸ் தான் படிக்கிறான்.
அவன் அடிக்கடி இந்த கடைக்கு தான் வருவான். நான் கூட கேப்பேன் என்னப்பா பெரிய காலனி பய்யன் இங்க வரேன்னு. இங்க தான்னா எனக்கு முடி வெட்ட பிடிக்குது நீங்க நான் சொல்றதெல்லாம் கேட்டு அது மாதிரி வெட்டி விடுறீங்க. எனக்கு பாக்கெட் மணி கிடைக்கும் ன்னு சொல்லுவான்.
அப்போ நீயும் உன் ஃ பிரண்ட்ஸும் இந்த வழியேதான் போவீங்க. அப்போதான் தெரிஞ்சிகிட்டேன்.
அதன் பார்த்தேன். என்று சிரித்தாள்.
ஒரு ரகசியம் சொல்லட்டுமா?
சொல்லுங்கண்ணா
அவனுக்கு குட்டையா முடி வெச்சிருக்கிற பொண்ணுங்கன்னா பிடிக்கும்.
அவன் சொன்னானா?
ஆமாம்.இங்கே உன்னை மாதிரி பொண்ணுங்க இல்லே லேடிஸ் முடி வெட்ட வருவாங்க. அப்போ அவன் வருவான். நாங்க பேசும்போது சொன்னான்.
இதெல்ல்லாம் அவன் கிட்டே கேட்டுறாத அசிங்கமா திட்டுவான்.
பசங்களுக்கு ரோஷம் ஜாஸ்தி.
தெரியும் தெரியும் அதான் அவன் என் ஜடையை அடிக்கடி பிடிக்கிறானா என்று சுலேகா வெட்கத்துடன் கூறினாள்.
அதுமும் உனக்கு தெரிஞ்சி போச்சா? அட கடவுளே என்று சிரித்தனர்.
சரிம்மா இப்போ சொல்லு உனக்கு எப்படி முடி வெட்டணும் பாப் கட்டிங் தானே? என்றான்.
எனக்கு அம்மா சொன்ன மாதிரி பாய் கட் பண்ணி விடுங்கண்ணா என்றாள்.
என்னடா இது திடீர்னு மாத்திட்டியே?
கார்த்திக்கு புடிக்கும் னு சொன்ன தலை மொட்டை கூட அடிப்ப போல என்று கேட்டான் குப்பு.
கண்டிப்பா அடிச்சுக்குவேன் என்றாள்.
வேண்டாம் இப்போ வேண்டாம் அம்மாவுக்கு சந்தேகம் வந்துரும். கொஞ்ச நாள் போகட்டும். எல்லார் விருப்பப்படியும் மொட்டை அடிச்சுக்கலாம்.
அதுக்கு முன்னாடி உனக்கு ஒரு அருமையான மசாஜ் பண்ணி விடுறேன் என்று சொன்னான்.
இப்போது அவளுடைய தலையை நன்றாக தண்ணீர் ஊற்றி மசாஜ் செய்தான்.அவள் மெதுவாக படபடப்பு குறைந்து சாந்தம் ஆனாள்.
குப்பு அவளுடன் எப்படி இருக்கு என்றான் நல்ல இருக்குன்னா இன்னும் பண்ணுங்க என்றாள்.
அவள் தலையில் அவன் விரல்களால் நன்றாக அழுத்தம் கொடுத்து மெதுவே தடவினான். வேர்க்கால்களை நன்றாக அவனுடைய திறமையான காய் விரல்கள் சென்று மீட்டின. அவள் இன்பம் முதலைக்கு ஏறியதை அவள் முக பாவனைகள் மூலம் நன்றாக தெரிந்தது. இனி விட்டால் வம்பாய் போய்விடும் என்று நினைத்து குப்பு நிறுத்தினான்.
எப்படி ம்மா இருந்தது? என்றான்.
அண்ணா நிஜமாவே சூப்பர்! இதுக்காகவே உங்க கடைக்கு வரலாம் போல.
இது என்னமா இப்போ உனக்கு கட்டிங் பண்ண இன்னும் சுகமா இருக்கும் பாரு. என்று சொல்லி அவள் தலை முடியை இரண்டாக பிரித்து வகிடு எடுத்து நன்றாக வாறினான். இரண்டு பக்கமும் இறுக்கமாக ரப்பர் பாண்டு போட்டு இரண்டு ஜாடையாக கட்டினான்.
மேஜையில் இருந்து சவர கத்தியை எடுத்தான். சுலேகா கண்களை விரித்து அதை பார்த்தாள். அவள் நெஞ்சு படபடக்க ஆரம்பித்தது.
கொஞ்சம் தண்ணீர் எடுத்து அவள் தலையில் தெளித்தான்.
அவள் தலையை அவள் மார்பு வரை குனிய வைத்தான்.
கொஞ்சமும் யோசிக்காமல் சரக் சரக் என்று மழிக்க ஆரம்பித்தான்.
தொடரும்..